Browsing Category
இயற்கை
பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!
ஏலகிரி அடிவாரமே இயற்கையின் அற்புதமாக இருக்கிறது. சாலையில் குல்மொஹர் மலர்களின் சிரிப்பு. சில்லென்ற குளிர்க்காற்று. ஏலகிரி பேரன்பு காட்டத் தொடங்கியது.
அம்மாவுக்காக 6 லட்சம் மரங்கள் நட்ட ஷாயாஜி ஷிண்டே!
இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ்சுட்டு வர்றாங்க.
அந்த வகையில மகாராஷ்டிராவுல 6.5 லட்சம் மரங்களை நட்டு சத்தமில்லாம,…
விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றிய விஞ்ஞானி!
ஆரபத்தில் மூன்று ஆண்டுகளில், இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூல் பெறுவது சிரமமாக இருந்தது. ஏனெனில் செயற்கை உரங்களை நம்பாமல் மண் புத்துயிர் பெறுவதற்கு காலம் தேவைப்பட்டது.
இயற்கையோடு இயைந்த பழங்குடிகளின் வாழ்வு!
பழங்குடிகள் சீரான ஆரோக்கியத்தை வாழ்வு முழுவதும் அனுபவிக்க விரும்புபவர்கள். அது கெட்டுவிடாமல், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்யும் வகையில் பிற மக்கள் உதவுவதும் அவசியம்.
இயற்கையின் நியதியை நாம் உணர்வதில்லை!
வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் உருவாகக் காரணமாகின்றன.
அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி (Nature's Law) தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் (Cause…
மனசுக்கு ஆறுதல் தந்த இலட்சுமிபுரம்!
சில நாட்களுக்கு முன்பு அச்சரப்பாக்கம் புக் புக் புத்தகக் கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது நண்பர் இளம்பரிதியின் வழியாக அறிமுகமானவர் மதிப்பிற்குரிய உதயகுமார். பேப்ரிகேஷன் தொழிலில் வென்ற ஜேவி இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர். நல்ல வாசகர்.…
இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!
பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.
மரபணு மாற்று நெல் வகைகள் என்ன விளைவை ஏற்படுத்தும்?
கடந்த மாதத்தில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌஹான் இரண்டு புதிய மரபணு திருத்தப்பட்ட நெல் வகைகளை ஆறிமுகப்படுத்தினார்.
அதில் ஒன்றின் பெயர் Kamala மற்றொன்று Pusa Rice DST1 ஆகிய இரண்டு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.…
இயற்கையை அழித்துவிட்டு நினைவுச்சின்னம் வைக்கும் நிலை!
பாலைவனத்தின் ஒரு பகுதியான நைஜர் நாட்டின் டெனெரே பகுதியில் தன்னந்தனியாக கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக நின்று கொண்டிருந்தது ஒரு மரம்.
கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?
எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.