உயிர்வலியை உணர்ந்த தருணம்!

”படத்துல நீ திக்கித் திக்கிப் பேசுறதைப் பார்த்துட்டு திக்குவாயால் பாதிக்கப்பட்டவங்க அதை ரசிச்சுச் சிரிப்பாங்கன்னு நினைக்கிறியா? அதப்பாக்குற அவங்க வேதனைப்பட மாட்டாங்களா?”

கண்ணதாசன் பாடலுக்கு ‘நோ’ சொன்ன எம்.எஸ்.வி!

இசை உலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசர் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலை கிண்டல் செய்து வேறு வார்த்தைகளை வைத்து எழுதிக் கொடுங்கள் என்று எம்.எஸ்.வி கூறியுள்ளார்.

எது நேரினும் மனிதம் காப்போம்!

எந்த துயரம் நிகழ்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் – அதுதான் வாழ்க்கை; அது தான் மகத்தான சவால்.

டி.எம்.எஸ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தருணம்!

டிஎம்எஸ் பாடிய பாடல் என்னுடைய பாடல்தான். அதை என்ன விட அவர்தான் மிக அற்புதமாக பாடுகிறார். இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.

தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!

ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் ‘சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு’ என்று எழுதி கே.ஏ.தங்கவேலு அண்ணன் கையெழுத்து போட்டிருந்தாராம்.

சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததில் பெருமை கொள்கிறேன்!

சிவாஜிக்குத் தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்