பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி அமையப் போகிறது?

எந்த எதிர்க்கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஜனநாயக ரீதியான முறையில் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

அன்றே வழிகாட்டிய தமிழக மாணவர்கள்!

டெல்லியில் நீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்த ஒரு சொல்லின் வழியே இயக்கமாக உருப்பெற்று, சமூக வலைத்தளங்களில் தன்னை நிலைநிறுத்தி, அதுவே நாடு முழுக்கப் பரவி போராட்ட வடிவமும் எடுத்திருக்கிறது. இதற்கு காரணமான மூலச்சொல், ‘கரப்பான் பூச்சி’. எந்தவிதமான அரசியல் சார்புகள் அற்றுதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கின்ற இயக்கம் உருவாகி, போராட்ட வடிவம் எடுத்தபோது, அது கையாண்டது இந்திய சுதந்திரப் போராட்ட மரபை அனுசரித்த காந்திய வழியில் தான். அதை சாட்சியப்படுத்தும் விதமாக அந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் […]

பேச்சின் எல்லை எதுவரை…!

அண்மையில் திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசிய அடாவடித்தனமான பேச்சு சமூக வலைத்தளங்களில் இன்னும் அலையடித்துக் கொண்டிருக்கிறது.  தவெக ஆட்சி அமைந்திலிருந்தே திமுகவைச் சேர்ந்த பலர் பொதுவெளியில் தவெகவையும் முதல்வர் விஜய்யையும் தரக்குறைவாக பேசுவது அதிகரித்தபடியே இருக்கிறது. திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா தவெகவுடன் கூட்டணி வைத்ததற்காக விசிகவை மிகக் கடுமையாக சாடியவர், முதல்வர் விஜய்யை நாதாரி என்றழைத்து கொச்சையாகப் பேசினார். இதைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் இதைப்போலவே அநாகரிகமாக […]

உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படுமா?

உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவது குறித்த பேச்சுக்களும் அப்படி நடத்தப்பட்டால், எப்படிப்பட்ட அரசியல் கூட்டணி அமையும் என்பதைப் பற்றியும் பொது வெளியிலும் பேசுகிறார்கள், ஊடக வெளியிலும் பேசுகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை தமிழகத்தில் மிகப்பெரும் மாநகராட்சியாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஒவ்வொரு வார்டிலும் எப்படிப்பட்ட பெயரை எடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே இங்கு உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்ட லட்சணத்தைப் புரிந்துகொள்ள முடியும். தங்களது வார்டில் எதாவது ஒரு வீட்டின் முன்னால், மண் குவிக்கப்பட்டு எதாவது […]

மின் கட்டணத்திலும் ஷாக் கொடுக்க வேண்டாம்!

செய்தி:    மீட்டர் கணக்கீடு – பில்லிங் முறையில் குறைபாடு காரணமாக மின்நுகர்வோர்களுக்கு அதிகப்படியான மின்கட்டணம் பதிவு! – அலுவலர்களுக்கு தலைமைப் பொறியாளர் எச்சரிக்கை. கோவிந்த் கமெண்ட்:  ஒருபுறம் வெயில் ஏறு முகத்தில் இருக்கிறது. இன்னொரு புறம் மின்நுகர்வால் மின்கட்டணமும் இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கிறது. இன்னும் சிலருக்கு குறைவாக மின்சாரத்தை உபயோகித்தாலும் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. ஏற்கனவே மின் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், இப்படி தாறுமாறான மின் கட்டண பில் […]

உண்மையைச் சொல்லும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!

செய்தி:    தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என சான்றளிக்க முடியாது! – தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கருத்து. கோவிந்த் கமெண்ட்:  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூர் சொல்வது உண்மைதான். தவெகவில் பல்வேறு கட்சிகளிலிருந்து பல்வேறு நோக்கங்களுக்காக வந்து சேர்கிறவர்கள் அதிகரித்திருக்கிற நிலையில், அவர்கள் அனைவருக்கும் தரச் சான்றிதழ் அளித்திவிட முடியாது தான். ஆனால், தவெகவில் சேர்கிறவர்கள் சேர்ந்த பிறகு எதாவது குற்றச் செயல்களை செய்தாலோ, முறைகேட்டில் ஈடுபட்டாலோ அதன் பலன் தவெகவைத்தான் […]