Browsing Category
இயற்கை
நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!
அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது. இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.
வனம் காப்போம்; வளம் பெறுவோம்!
வனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் தினம்தான் ‘உலக வன நாள்’.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 21-ம் தேதியன்று உலகெங்கும் இந்த நாள்…
’நீர்’ – உலகின் முதன்மை ஆதாரம்!
‘நீர்’ என்பதற்குத் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. ஆனாலும் தண்ணீர் என்பது மட்டுமே முதலில் நம் நினைவுக்கு வரும். ’அந்த நீரை நீர் எப்படிப் பயன்படுத்துகிறீர்’ என்று ஒருவரிடம் கேட்கும்போது, ‘நீர்’ என்பது ‘நீங்கள்’ என்பதன் இன்னொரு…
இயற்கையைத் திருத்தினால் இழப்புகள் ஏற்படும்!
நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து, அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன்.
என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்!
3 மார்ச் - உலக எழுத்தாளர் நாள்
1. ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது ரொட்டி ஒன்று வாங்கினேன். அதை ஒரு காகிதத்தில் வைத்துத் தந்தார்கள். சாப்பிட்டு விட்டு அதைத் தூக்கி எறிய முற்பட்டபோது, அந்தக் குப்பை…
உயிர்ச்சூழல் காக்கும் ஈரநிலங்கள்!
2004ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியின்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளால் அங்கிருந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்தது ஒரு உதாரணம்.
மண் வளம் காத்து உயிர்குலம் காப்போம்!
விவசாயிகளை மட்டுமல்ல, நம் மண்ணையும் எப்படி மலடாக்கி நம் நிலத்தை பாலைவனமாக்கிக் கொண்டுள்ளோம் என்பதனை ஆதாரங்களுடன் விளக்கினர்.
‘சிறுதானியங்கள்’ உணவுக்கானது மட்டுமல்ல…!
2023 ஆம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக இந்தியா அறிவித்திருந்தது. சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்க, இந்திய சிறுதானிய வலை அமைப்பு போன்ற அமைப்புகள் உள்ளன.
சூரியன் – இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை!
சூரியன் - இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை.
தன்னுடைய ஒளி, வெப்பம் மற்றும் ஆற்றலை வழங்கி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் செழிக்க ஆதாரமாக விளங்குகிறது.
தாவரங்கள், ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கின்றன. அந்த தாவரங்களின் மூலம்…
மண் வளத்தைப் பாதுகாத்தால் இத்தனை நன்மைகளா?
மண்ணில் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் உள்ளன.
இதோடு ராசயனங்களும், கனிம வளங்களும், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றால் ஆன அலுமினோசிலிக்கேட் போன்றவை அதிகளவில் உள்ளது.
எனவே மண்ணை வளமானதாகவும்,…