Browsing Category
இயற்கை
மண் வளத்தைப் பாதுகாத்தால் இத்தனை நன்மைகளா?
மண்ணில் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் உள்ளன.
இதோடு ராசயனங்களும், கனிம வளங்களும், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றால் ஆன அலுமினோசிலிக்கேட் போன்றவை அதிகளவில் உள்ளது.
எனவே மண்ணை வளமானதாகவும்,…
தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!
எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
சாதிய இந்தியாவில் சமத்துவத்திற்கான போராட்டங்கள்!
சாதியை எதிர்த்து உருவான சமத்துவத்திற்கான போராட்டங்களின் வரலாறும், அவற்றை சட்ட வடிவம் தருவதற்காக நடந்த பல்வேறு முயற்சிகளையும் ஒரு சேர அறிந்து கொள்ளலாம்.
பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!
ஏலகிரி அடிவாரமே இயற்கையின் அற்புதமாக இருக்கிறது. சாலையில் குல்மொஹர் மலர்களின் சிரிப்பு. சில்லென்ற குளிர்க்காற்று. ஏலகிரி பேரன்பு காட்டத் தொடங்கியது.
அம்மாவுக்காக 6 லட்சம் மரங்கள் நட்ட ஷாயாஜி ஷிண்டே!
இந்தப் பூமியைப் பசுமையாக்கணும்ங்கற எண்ணத்தோடு பலரும் மரம் வளர்ப்புல ஈடுபட்டு வர்றாங்க. சினிமா பிரபலங்கள் சிலரும், தங்களால் இயன்ற பங்களிப்புகளைச் செஞ்சுட்டு வர்றாங்க.
அந்த வகையில மகாராஷ்டிராவுல 6.5 லட்சம் மரங்களை நட்டு சத்தமில்லாம,…
விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றிய விஞ்ஞானி!
ஆரபத்தில் மூன்று ஆண்டுகளில், இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூல் பெறுவது சிரமமாக இருந்தது. ஏனெனில் செயற்கை உரங்களை நம்பாமல் மண் புத்துயிர் பெறுவதற்கு காலம் தேவைப்பட்டது.
இயற்கையோடு இயைந்த பழங்குடிகளின் வாழ்வு!
பழங்குடிகள் சீரான ஆரோக்கியத்தை வாழ்வு முழுவதும் அனுபவிக்க விரும்புபவர்கள். அது கெட்டுவிடாமல், அவர்களுக்கு விருப்பமானதைச் செய்யும் வகையில் பிற மக்கள் உதவுவதும் அவசியம்.
இயற்கையின் நியதியை நாம் உணர்வதில்லை!
வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள் தான் வாழ்க்கைச் சிக்கல்கள் உருவாகக் காரணமாகின்றன.
அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி (Nature's Law) தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் (Cause…
மனசுக்கு ஆறுதல் தந்த இலட்சுமிபுரம்!
சில நாட்களுக்கு முன்பு அச்சரப்பாக்கம் புக் புக் புத்தகக் கடை திறப்பு விழாவுக்குச் சென்றபோது நண்பர் இளம்பரிதியின் வழியாக அறிமுகமானவர் மதிப்பிற்குரிய உதயகுமார். பேப்ரிகேஷன் தொழிலில் வென்ற ஜேவி இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர். நல்ல வாசகர்.…
இயற்கையின் படைப்பில் ரோஜா பேரழகி தான்!
பிரபஞ்சத்தின் படைப்பில் எல்லாம் பேரழகாகத் தோன்றினாலும், மலர்களுக்கு என்று மனதில் தனி இடம் உண்டு. அன்பின் அடையாளமாக, மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, வாழ்த்து கூறல் என எதுவாக இருந்தாலும் மலர்களில் முதல் மரியாதை சிவப்பு ரோஜாவுக்கு தான்.