Browsing Category

இயற்கை

மனதிற்கும் உடலுக்கும் உற்சாகம் தரும் கோடைச் சுற்றுலா!

அன்றாட வாழ்க்கையிலிருந்து சற்று விடுபட்டு நம் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வளிக்க, இந்தக் கோடை காலத்தில் குறைந்த செலவில் கண்டு களிக்கக் கூடிய சில சுற்றுலா தலங்களைப் பார்ப்போம். ஆனைமலை : கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி…

மாற்று எரிபொருளுக்கான தேவையை உணர்வோம்!

தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும்.

நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!

அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது. இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.

வனம் காப்போம்; வளம் பெறுவோம்!

வனங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் தினம்தான் ‘உலக வன நாள்’. ஒவ்வொரு வருடமும் மார்ச் 21-ம் தேதியன்று உலகெங்கும் இந்த நாள்…

’நீர்’ – உலகின் முதன்மை ஆதாரம்!

‘நீர்’ என்பதற்குத் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. ஆனாலும் தண்ணீர் என்பது மட்டுமே முதலில் நம் நினைவுக்கு வரும். ’அந்த நீரை நீர் எப்படிப் பயன்படுத்துகிறீர்’ என்று ஒருவரிடம் கேட்கும்போது, ‘நீர்’ என்பது ‘நீங்கள்’ என்பதன் இன்னொரு…

இயற்கையைத் திருத்தினால் இழப்புகள் ஏற்படும்!

நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து, அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன்.

என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்!

3 மார்ச் - உலக எழுத்தாளர் நாள் 1. ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது ரொட்டி ஒன்று வாங்கினேன். அதை ஒரு காகிதத்தில் வைத்துத் தந்தார்கள். சாப்பிட்டு விட்டு அதைத் தூக்கி எறிய முற்பட்டபோது, அந்தக் குப்பை…

உயிர்ச்சூழல் காக்கும் ஈரநிலங்கள்!

2004ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியின்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளால் அங்கிருந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்தது ஒரு உதாரணம்.

‘சிறுதானியங்கள்’ உணவுக்கானது மட்டுமல்ல…!

2023 ஆம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக இந்தியா அறிவித்திருந்தது. சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்க, இந்திய சிறுதானிய வலை அமைப்பு போன்ற அமைப்புகள் உள்ளன.