ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் முதலிடம் தரும் அடிசில்!

நாம் அதிகம் சுவைக்காத இலங்கைத் தமிழர் உணவு வகைகளை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் ‘அடிசில்’ உணவகம் அளிக்கிறது.

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!

மழைக்காலங்களில் அதிக ஈரப்பதத்தால் சில காய்கறிகளில் பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா மாசுபாடு ஆகியவை காணப்படும்.

‘சர்க்கரை’யைக் கட்டுக்குள் வைக்கும் நாவல் பழ சட்னி!

நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது அதனுடன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பால் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான ’கலவை’ சட்னி!

காலை மற்றும் இரவு வேலையில் இட்லி, தோசை, ஆப்பத்திற்கு சைடிஷ் ஒரே மாதிரியாக இருந்தால் சலிப்பு தட்டிவிடும். இந்தக் கால தலைமுறைக்கு ஏற்றதுபோல் விதவிதமான கலரில் கிரீன், எல்லோ, வெள்ளை, சிவப்பு என அவர்கள் ரசனைக்குப் பிடித்த மாதிரி சமையலும், சட்னியும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அடம்பிடிக்காமல் ரசித்து, ருசித்துச் சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கக் கூடிய வித்தியாசமான சட்னியாக இருந்தால் மகிழ்ச்சிதான். இப்படி உடலுக்கு நன்மை கொடுக்கக் கூடிய பல விதமான […]

நோய்களை குணமாக்கும் முருங்கைத் துவையல்..!

உடலில் தேவையான அளவு ஹீமோகுளோபின் இல்லை என்றால் நம் உடலின் திசுக்கள், தசைகள் போன்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜன் சரிவர கிடைக்காது.

புற்றுநோய்க்கு மருந்தாகும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி!

தினமும் ஒரே மாதிரியான டிபன் என்றால் எல்லோருக்கும் போர் அடித்துவிடும். வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் சப்புக்கொட்டி சாப்பிடுவார்கள். கிழங்கு வகைகளில் மிகவும் இனிப்பு சுவையானது சக்கரை வள்ளி கிழங்கு. ஆனால் அதை சாப்பிட வைக்க தான் பெரும் போராட்டமாக இருக்கும். 90-களில் மாலை சிற்றுண்டியாகவும் ஏன் இரவு உணவாக பல வீடுகளின் பசியை ஆற்றிய பங்கு இந்த கிழங்கிற்கு உண்டு. இந்த கிழங்கில் ஏராளமான வைட்டமின் A, B, C என ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. […]