பூமணி: கரிசல் மண்ணை நேசித்த எழுத்துக் கலைஞர்!
இறுதிவரை, சக மனிதர்களிடம் இயல்பான அன்பை வெளிப்படுத்தக் கூடியவராகவே இருந்தார் பூமணி.
பாமர மக்களும் அறிவியலை அறிந்து கொள்ள உதவும் நூல்!
நூல் அறிமுகம்: டி.ஆர்.டி.ஓ.வின் மூத்த விஞ்ஞானி வி.டில்லிபாபு, ‘தொழில்நுட்பம் மக்களுக்காகவே’ என்ற அடிநாதத்துடன் இளைய தலைமுறையினரை ஒருங்கிணைத்துச் செயல்படுவதுடன், கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்து 13 நூல்களை எழுதியுள்ள அவருடைய ஆராய்ச்சி சோதனைகள், வெற்றி பெற்ற விதம், அதில் ஏற்பட்ட பிரச்னைகள், சுவாரஸ்ய நிகழ்வுகளை போர் விமானங்கள் தயாரிக்கும் ராணுவ அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனத்தில் தலைமை மேலாளராகப் பணியாற்றும் தொகுப்பாசியர் தொகுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்புத் துறையில் உபயோகிக்கப்படும் பீரங்கிகள், […]
இன்றைய தமிழ் இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது?
தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான இந்திரா பார்த்தசாரதி நாவல், சிறுகதைகள், நாடகம் என பல துறைகளிலும் சாதனை புரிந்தவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். ‘குருதிப் புனல்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழ்ப் பேராசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். இவருடைய பெரும்பாலான நாவல்கள் உயர், நடுத்தர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. அங்கதம் நிறைந்தவை. அலுவலக (அரசு) வேலை பார்க்கும் கதை மாந்தர்களைக் கொண்டு பெருநகர […]
வெறுமையை நோக்கிச் செல்லும் பயணமா வாழ்க்கை?
நூல் அறிமுகம் : தமிழ்ச் சமூகத்திடமிருந்து அங்கீகாரமோ ஊக்கமோ கிடைக்காத போதும் பெரும் உத்வேகத்துடனும் படைப்பூக்கத்துடனும் செயல்பட்ட முன்னோடிகளில் ஒருவர் கரிச்சான் குஞ்சு என்கிற ஆர். நாராயணசாமி. ‘பசித்த மானுடம்’ என்னும் நாவலுக்காகவே மிகுதியும் நினைவுகூரப்படும் கரிச்சான் குஞ்சு சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார். மரபில் அழுத்தமாகக் காலூன்றி நிற்கும் இவர், நவீன வாழ்வை மரபின் கண் கொண்டும் மரபை நவீன அறிவின் கண் கொண்டும் பார்ப்பதன் தடயங்கள் இவரது சிறுகதைகள். தத்துவ விசாரம், சமூக விமர்சனம், […]
தடயங்களை விரிவாக அலசும் தரமான நூல்!
நூல் அறிமுகம் : எல்லா விதமான குற்றங்களும் பாதிக்கப்பட்டோரின் மனத்தில் வடுக்களை மட்டும் அல்ல, தடயங்களையும் விட்டுச் செல்கின்றன. குற்றங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிப்பது மட்டுமே நீதியைப் பெறும் வழி. குற்றம் நடந்த இடம், விதம், குற்றவாளியின் குணம், எல்லாமே அறியத் தருகின்றன தடயங்கள். அதைக் கற்றுத் தருகிறது தடயவியல். இந்நூல் திகில் நிறைந்த அந்த உலகுக்கு உங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. இதன் ஒவ்வோர் அத்தியாயமும் உண்மையான குற்றச் சம்பவம் ஒன்றின் பின்னணியை ஆராய்ந்து, குற்றவாளி […]
எல்லாமுமாக யாரால் இருக்க முடியும்?
வாசிப்பின் ருசி : புத்தகம் எழுதுங்கள்; இல்லாவிட்டால் படிக்கப்படும் ஒரு புத்தகமாய் இருங்கள்; இரண்டையும்விட முக்கியமாகப் புத்தகம் படிப்பவராக இருங்கள்! – ஈரோடு தமிழன்பன்





