என்.என்.ஸ்ரீராமின் மாயாதீதம்: கதையில் பல்வேறு அடுக்குகள்!

எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களத எழுத்துகளில் பிரமிக்கத்தக்க விஷயமாக எப்போதும் பார்ப்பது, அவர் நிலத்தினை சொல்லும் விதம்.

ஈரம் கசியும் மனிதர்களை நினைவில் நிறுத்தும் நூல்!

ஒரு கட்டுரை நூலை இத்தனை சுவாரசியமாய் வாசிக்க முடியும் என்றால், எழுத்தாளரின் வட்டார மொழி நடையும், அவர் நினைவலையில் வசிக்கும் ஈரம் கசியும் மனிதர்களும் தான் காரணம்.

வெயிலின் உக்கிரம் குறைந்து நிலா காய்ந்தது!

தனது பெரும் மதிப்பு மிக்க சொத்துக்களை, உறவுகளுக்கு கொடுத்துவிட்டு, தன்னை முழுமையாக இலக்கியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட உயர்ந்த மனிதர் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன்.

சனாதனம் – பொய்யும் மெய்யும்!

வருணாசிரம் என்பதும் அதனடிப்படையிலான சனாதனம் என்பதும் காலந்தோறும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது. திராவிட இயக்கங்கள் வளரத் தொடங்கியபின் இதன் எதிர்ப்பு மேலும் பரவியது. சனாதனத்திற்கு ஆதரவாகச் சிலர் எழுதவும் பேசவும் செய்தனர்.

‘பதில் அன்பு’ என ஏதுமில்லை!

நான் அறிந்த வரையில் இந்தப் பூமியில் ‘அன்பு’ என்ற ஒன்றுதான் உண்டு; ‘பதில் அன்பு’ என ஏதுமில்லை;
மலர்கள் தரும் செடிக்கு பதில் மலர்கள் தர யாரால் இயலும்? – மனுஷ்ய புத்திரன்

இயற்கையைப் புரிந்து கொள்ள ஒரு நூல்!

கூட்டாக சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைத்தான் நிகோலாயின் கதைகள் பேசுகின்றன.