சாதுக்களின் வேடத்தில் சரிந்த சாம்ராஜ்யங்கள்!

‘நச்’ திரைப்பட மொழி: “சாதுக்கள் வேடத்திலே தான் பல சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன” “பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்”. “பொன்னும், மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே தமிழ்ப் பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே வீரனே! என் விழி நிறைந்தவனே! என்று யாரைச் சீராட்டிப் பாராட்டினீர்களோ, அவனை, அந்த மனோகரனைச் சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி, சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்னும் உங்களது தணியாத ஆசைக்குப் பெயர் […]

கரை சேர்ந்ததா ‘கர’?

தனுஷ், கே.எஸ்.ரவிக்குமார், மமிதா பைஜு, கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, பிரிதிவி ராஜ் நடிப்பில்…

சினிமாத் துறையில் இருக்கும் அற்புதமான மனிதர்கள்!

எஸ்.வி.ரங்காராவ் உருவத்திலும் சரி, நடிப்பிலும் சரி கம்பீரமான நடிகர். அவருடன் சில படங்களில் மட்டுமே நான் நடித்திருக்கிறேன்.

கண்ணுக்குத் தெரியாத திரை போலத்தான் ஜாதி!

கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா Sebastian & Sons என்ற பெயரில் மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம், அதை எழுதுவதற்கான நோக்கம், மிருதங்கம் செய்பவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் இடையிலான சிக்கலான உறவு, கர்நாடக இசை உலகில் நிலவும் ஜாதிப் பாகுபாடு ஆகியவை குறித்தெல்லாம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் டி.எம். கிருஷ்ணா. அந்தப் பேட்டியிலிருந்து: மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்த இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான காரணம் […]

‘மாயபிம்பம்’ தகுதியான கதை, தக்கையான திரைக்கதை!

ஜானகி, ஆகாஷ் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார், மணிமேகலை நடிப்பில் செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஜே சுரேந்தர் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம்  ‘மாயபிம்பம்’.

ஆணாதிக்க சமூகத்தை சவுக்கால் அடித்த The Girl Friend!

நம்மூர் பெண்களின் பாதிப்பேர் வாழ்க்கை பூமாதேவி வாழ்க்கையை போன்றதே.

பெண்ணின் வாழ்க்கையை உயிரோட்டத்துடன் வைத்திருப்பது காதல், திருமணம், தாய்மை என்று நான் கருதவில்லை. ஆனால், அவள் அப்படித்தான் கேட்டு, வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிறாள்.