ஜென்சி கிட்ஸின் இன்றைய கேள்வி!
இன்றைய நச் மொழி: “அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்” அன்றைய முதுமொழியை நினைவுப்படுத்தி ஜென்சி கிட்ஸ் கேட்கும் இன்றைய கேள்வி. “அரசனுக்கும், தெய்வத்திற்கும் கூட ஞாபக மறதி இருக்கிறதா?”
என் சமூகம், என் பொறுப்பு!
நாம் வாழும் காலம் சந்தைக் காலம். எதைச் செய்தாலும் எனக்கு என்ன கிடைக்கும் என்று சிந்திக்கும் காலம்.
எதைச் செய்தாவது எனக்கு பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும்,
காவிரி நீர் – எத்தனை காலம்தான் போராடுவது?
செய்தி: கர்நாடகாவின் வாதத்தை ஏற்க காவிரி ஆணையம் மறுப்பு; தமிழகத்துக்கு 4.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு; எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்! கோவிந்த் கமெண்ட்: காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்காக தமிழகம் சட்ட ரீதியாக போராட்டத்தைத் துவங்கி பல ஆண்டுகளாகிவிட்டன. உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்டது. அந்த ஆணையம்தான் தற்போது தமிழகத்திற்கு நீரை திறந்துவிட வலியுறுத்தி இருக்கிறது. ஆனால், இதற்கும் கர்நாடகாவில் வழக்கம்போல், எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்திற்கே மதிப்பளிக்கவில்லையென்றால், […]
அதிகப்பட்டு வரும் இளம் குற்றவாளிகள்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்: தற்போது கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இதில் அதிர்ச்சியான ஒரு விஷயம், இதில் சிறுவர்களும் ஓரளவு ஈடுபட்டிருப்பதுதான். அண்மையில், தமிழகத்தில் நடந்த பல்வேறு வழிப்பறி சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள், பாலியல் அத்துமீறல்கள், சக மாணவர்கள் மீதே நடத்தும் வன்முறை சம்பவங்கள் என்று பலவற்றிலும் 18 வயதிற்குக் குறைவான சிறுவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வாசிக்கின்றன. படிக்கும் பள்ளி வகுப்பறையிலேயே ஒருதலைபட்சமாக, தான் காதலித்த மாணவி தனது காதலை ஏற்க மறுத்ததால், […]
நல்வாழ்க்கைக்கான விலை!
வாசிப்பின் ருசி : ஒரு புதிய தத்துவமோ, ஒரு புதிய வாழ்க்கை முறையோ சாதாரணமாக கிடைத்துவிடுவதில்லை; அதற்குப் பெரும் விலை கொடுக்கப்பட வேண்டும். மிகுந்த பொறுமையுடனும் பெரும் முயற்சியுடனும் மட்டுமே அதனைப் பெற முடியும்! – தஸ்தாயெவ்ஸ்கி
மருத்துவத்தின் மகத்தான சேவை!
இன்றைய நச்: மருத்துவமும் வேளாண்மையும் ஏற்படுத்திய முன்னேற்றங்கள் வரலாற்றிலுள்ள எல்லாப் போர்களிலும் உயிரிழந்தவர்களைவிட பல மடங்கு அதிகமான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளன! – கார்னெல் சாகன்





