படைப்பாற்றலின் கதவைத் திறக்கக்கூடிய சாவி கல்வி!

படைப்பாற்றலின் கதவைத் திறக்கக்கூடிய சாவி கல்வி! – அகதா கிறிஸ்டி

வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!

ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.

அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்!

போர் என்பது ஆயுதம் ஏந்திய அரசியல்; அரசியல் என்பது ஆயுதம் ஏந்தாத போர்! – தோழர் மா சே துங்

நேரடிப் போட்டி நிலவும் கர்நாடகம்!

முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!

பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே, அவற்றைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும்.

உன் இயல்பே உனக்கான அடையாளம்!

பூனைகளை விட புலிகள் வலிமையானவை என்பதை எலிகள் எப்போதும் ஏற்றுக்கொள்வதே
இல்லை! – புதுமைப்பித்தன்