எழுத்தென்பது மௌனத்திற்கு எதிரான கலகம்!

தனது நாவலில் பண்டிட் பியாரி லால் எனும் கதாபாத்திரம் ஒன்று தனது பழத்தோட்டத்தில் இறந்து போகிற காட்சியை எழுதுகிறபோது சல்மான் ருஷ்டியினால் அதைத் தாங்கவே முடியவில்லை.

மேஜையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.

எழுதித் தீர்க்க முடியாதவை இன்னும் மனதில் இருக்கின்றன!

ஒன்றிய அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்தி, நமக்கென்றொரு சாகித்திய அகாடமியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

மனிதர்களை ஜனநாயகப்படுத்தும் புத்தகங்கள்!

ஜெயகாந்தன், அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் உள்ளிட்ட தமிழின் முதன்மையான படைப்பாளிகள் அனைவரும் பட்டினியின் குரூரத்தை எழுதியிருக்கிறார்கள்.

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கொசுக்கடிக்கு பயந்து எழுத்தாளரானேன்!

ஒரு வருட இடைவெளியில் நான் என் தந்தையோடு இணைந்து கைத்தறி சேலைத் தயாரிப்பு தொழிலை கவனித்துக்கொண்டே எழுத்துப் பணியையும் தொடரவே, ஆசிரியர் பணி என்னைவிட்டு விலகி பால்வெளி மண்டலத்திற்கு அப்பால் போய்விட்டது.

வனமக்கள் தோழன் வி.பி.ஜி. என்கிற வி.பி.குணசேகரன்!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள மந்தை என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவரான கருப்பனுக்கு விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள அரசு நிலம் ஒதுக்கப்பட்டது. விவசாயம் செய்யத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக கருப்பன் கிணறு தோண்டினார். நினைத்தபடி தண்ணீர் வராததால் அந்தப் பகுதியிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பணக்காரரிடம் பண உதவி கோரியிருக்கிறார் அந்த நிலத்தை அடமானமாக எழுதி வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்த அந்த மனிதர் சில நாட்களில் கருப்பனை நிலத்தைவிட்டு விரட்டிவிட்டார். கிட்டத்தட்ட […]