Browsing Category

இயற்கை

’நீர்’ – உலகின் முதன்மை ஆதாரம்!

‘நீர்’ என்பதற்குத் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு. ஆனாலும் தண்ணீர் என்பது மட்டுமே முதலில் நம் நினைவுக்கு வரும். ’அந்த நீரை நீர் எப்படிப் பயன்படுத்துகிறீர்’ என்று ஒருவரிடம் கேட்கும்போது, ‘நீர்’ என்பது ‘நீங்கள்’ என்பதன் இன்னொரு…

இயற்கையைத் திருத்தினால் இழப்புகள் ஏற்படும்!

நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் இயற்கைச் சமநிலையை எப்படிச் சீரழிக்கின்றன என்பது பற்றி ஆய்வு செய்து, அவற்றின் பயங்கரம் பற்றி உலகுக்கு முதன் முதலில் உணர்த்தியவர் ரேச்சல் கார்சன்.

என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்!

3 மார்ச் - உலக எழுத்தாளர் நாள் 1. ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது ரொட்டி ஒன்று வாங்கினேன். அதை ஒரு காகிதத்தில் வைத்துத் தந்தார்கள். சாப்பிட்டு விட்டு அதைத் தூக்கி எறிய முற்பட்டபோது, அந்தக் குப்பை…

உயிர்ச்சூழல் காக்கும் ஈரநிலங்கள்!

2004ஆம் ஆண்டு நேரிட்ட சுனாமியின்போது பிச்சாவரம், முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளால் அங்கிருந்த பகுதிகளில் பாதிப்பு குறைந்தது ஒரு உதாரணம்.

‘சிறுதானியங்கள்’ உணவுக்கானது மட்டுமல்ல…!

2023 ஆம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக இந்தியா அறிவித்திருந்தது. சிறுதானிய விவசாயிகளை ஊக்குவிக்க, இந்திய சிறுதானிய வலை அமைப்பு போன்ற அமைப்புகள் உள்ளன.

சூரியன் – இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை!

சூரியன் - இயற்கை நமக்களித்த உன்னதக் கொடை. தன்னுடைய ஒளி, வெப்பம் மற்றும் ஆற்றலை வழங்கி இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் செழிக்க ஆதாரமாக விளங்குகிறது. தாவரங்கள், ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவு தயாரிக்கின்றன. அந்த தாவரங்களின் மூலம்…

மண் வளத்தைப் பாதுகாத்தால் இத்தனை நன்மைகளா?

மண்ணில் கண்ணுக்குத் தெரியாத உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்களும் உள்ளன. இதோடு ராசயனங்களும், கனிம வளங்களும், சோடியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றால் ஆன அலுமினோசிலிக்கேட் போன்றவை அதிகளவில் உள்ளது. எனவே மண்ணை வளமானதாகவும்,…

தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!

எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.

சாதிய இந்தியாவில் சமத்துவத்திற்கான‌ போராட்டங்கள்!

சாதியை எதிர்த்து உருவான சமத்துவத்திற்கான போராட்டங்களின் வரலாறும், அவற்றை சட்ட வடிவம் தருவதற்காக நடந்த பல்வேறு முயற்சிகளையும் ஒரு சேர அறிந்து கொள்ளலாம்.