இயக்குநர் ஸ்ரீதர் கணக்கை நேர் செய்த எம்.ஜி.ஆர்!
ஸ்ரீதர் தனது ‘சித்ராலயா’ நிறுவனம் மூலம் ‘அன்று சிந்திய ரத்தம்’ படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் தொகையாக ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு ரூ. 25,000 கொடுத்தார். படம் நின்றுவிட்ட நிலையில், சில காட்சிகள் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகையாக நினைத்து அந்தப் பணத்தை ஸ்ரீதரும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் புதுமுகங்களை வைத்து ‘காதலிக்க நேரமில்லை’ என்னும் படத்தை எடுத்தார். ஏற்கெனவே, எம்.ஜி.ஆருடன் இணைந்து செய்வதாக இருந்த படம் நின்று போன நிலையில், மீண்டும் அவரை அணுகுவதா? என்று […]
நாடகத்தில் ராஜா வேடம் போட்டவர் நாட்டை ஆண்ட வரலாறு!
நாடகத்தில் ராஜா வேடத்தில் நடித்த எங்களுக்கு, நிஜமாகவே ஆட்சி புரியவும் முடியும் என்பதை எம்ஜிஆர் நிரூபித்திருக்கிறார் என்று மகிழ்ந்தார் எம்.கே.ராதா.
எம்ஜிஆர் மீது எல்லை இல்லா பாசம் கொண்ட ராணுவ வீரர்கள்!
இதயவீணை படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. அப்போது ஒரு பாடல் காட்சிக்கு மலை உச்சி நோக்கி வாத்தியார் மற்றும் படக் குழுவினர் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தது. அந்த சாலை இந்திய ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டில் இருக்க, ரோந்தில் இருந்த ராணுவவீரர்கள் வாத்தியார் குழு சென்ற வாகனங்களில் ஒன்று, சாலை ஓரத்தில் இருந்து கிடு கிடு பள்ளம் நோக்கி சிக்கி கொண்டது. வாத்தியார் உட்பட உடன் நடிக்கும் குழுவினர் மற்றும் திகைத்து நிற்க, அப்போது அணி வகுத்து […]
தமிழர்களுக்கு மனிதாபிமான உணர்வு அதிகம்!
புரட்சித் தலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே தன் காரை நிறுத்தச் சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக் கிடப்பதைப் பார்த்து, அந்த நபரை தன் காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிகழ்ச்சிக்கோ நேரமாகிவிட்டது. எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து […]
அன்பைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை கிடையாது!
அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும், அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வேறுவேறு பாதையில் பயணித்தாலும், எப்போதாவது திடீரென சந்தித்துக் கொண்டால், கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து விடுவோம்.
நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே!
பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் எம்ஜிஆர் ரசிகர்மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்துவைத்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே உண்டு.





