கோவிலில் சாமியாடியவர் கொடுத்த சாபம்!
சிறு கோவில்களிலும் திறந்த வெளியிலும் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் உயிர்ப்பான சாமிகளுக்குப் பின்னால் இருக்கிற துடிப்புமிக்க வரலாறு நமக்குத் தெரியுமா?
எகிப்திய சிங்கச் சிலைக்கு அடியில் இருக்கும் ரகசியம்!
எகிப்தில் உள்ள கீசே பகுதியில், பிரமிடுகளுக்குப் பக்கத்தில், சுண்ணாம்புக் கல்லில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான கம்பீரமான சிலை இது.
முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…!
“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” – என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘சவாலே சமாளி’ படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான். உலகம் முழுக்க இருக்கிற வெவ்வேறு இந்துக் கோவில்களுக்கு சுவாமி சிலைகளை வடிவமைக்கும் பொறுப்பில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டிருக்கும் சுவாமிமலை ஸ்பதிகளை ஒருமுறை சந்தித்தபோது, “நாங்கள் தயாரித்த சிலையின் கண்ணை திறந்து வைத்து பூஜை செய்து அனுப்பி […]
கதிர்காம முருகனை தரிசித்து இருக்கிறீர்களா?
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் முருகனுக்கான கோவில்கள் இருந்தாலும் கதிர் காமத்தில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்குத் தனிச்சிறப்பு உண்டு.
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்ட அரியலூர் ஆஞ்சநேயா் சிலை!
கடந்த 2012 ஆம் ஆண்டில், அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த வெள்ளூா் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயா் ஆகிய உலோகச் சிலைகள் திருடுபோனது. இது தொடா்பாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் விசாரித்து வந்தனா். இதில், திருடுபோன ஆஞ்சநேயா் சிலை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள தனிநபரிடம் விற்கப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னா், ஆஞ்சநேயா் […]
பச்சைப் பட்டுடுத்தி வைகையில் இறங்கிய கள்ளழகர்!
மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலம்: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் லட்சக் கணக்கான பக்தர்களின் முழக்கத்திற்கு இடையே கோலாகலம் நடைபெற்றது. மதுரை சித்திரைத் திருவிழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டம் முடிந்த நிலையில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்காலமாக காட்சியளித்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். கள்ளழகர் […]





