Browsing Category

நிகழ்வுகள்

என் சமூகம், என் பொறுப்பு!

நாம் வாழும் காலம் சந்தைக் காலம். எதைச் செய்தாலும் எனக்கு என்ன கிடைக்கும் என்று சிந்திக்கும் காலம். எதைச் செய்தாவது எனக்கு பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும்,

காவிரி நீர் – எத்தனை காலம்தான் போராடுவது?

செய்தி: கர்நாடகாவின் வாதத்தை ஏற்க காவிரி ஆணையம் மறுப்பு; தமிழகத்துக்கு 4.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு; எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்! கோவிந்த் கமெண்ட்: காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்காக தமிழகம் சட்ட…

அதிகப்பட்டு வரும் இளம் குற்றவாளிகள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தற்போது கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இதில் அதிர்ச்சியான ஒரு விஷயம், இதில் சிறுவர்களும் ஓரளவு ஈடுபட்டிருப்பதுதான். அண்மையில், தமிழகத்தில் நடந்த பல்வேறு வழிப்பறி சம்பவங்கள்,…

மாணவர்களின் போராட்டம் பலன் அளித்திருக்கிறதா?

பாஜக அரசு மத்தியில் அமைந்து இதுவரை விவசாயிகள் துவங்கி பல்வேறு தரப்பினர் போராடி இருக்கிறார்கள். ஆனால், எந்தப் போராட்டத்தின் விளைவாகவும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதவி விலகவில்லை. ஆனால், ‘கரப்பான் பூச்சி’கள் கடந்த கால வரலாற்றையே…

விருதுகளைவிட மதிப்பால் உயரமான எஸ். ஜானகி!

எத்தனையோ தேசிய, மாநில விருதுகளை எல்லாம் வாங்கியிருந்தாலும் இத்தனை மொழிகளில் இவ்வளவு நீண்ட காலம் பாடியிருக்கிற என்னை அரசு சரிவர கவனிக்கவில்லை என்கிற வருத்தம் சில நேரங்களில் எழுந்திருக்கிறது.

மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அருணாச்சலம் முருகானந்தம்!

ஏழைப் பெண்களும் மரியாதையுடன் பாதுகாப்பாக மாதவிடாயை எதிர்கொள்ள என்ன தீர்வு என்று தேடத் தொடங்கினார் எளிய குடும்பத்தில் பிறந்த முருகானந்தம்.

ஊடகங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுகின்றனவா?

அண்மையில் காட்சி ஊடகம் சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள். திமுக கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளியேறியபோது அதன் தலைவரான காதர் மொய்தீனிடம் செய்தியாளர் ஒருவர் கொந்தளிக்க வைக்கும்படியான ஒரு கேள்வியைக் கேட்க உண்மையாகவே…

சிறப்பாக நடைபெற்ற நவசமாஜ் ‘மகளிர் மேடை’ விருது வழங்கும் விழா!

நவசமாஜ் மகளிர் மேடையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சாதனை மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா

ஹெல்மெட் விவகாரம் – டிஐஜி புது உத்தரவு!

செய்தி: ஹெல்மெட் அணியாத ஏட்டுக்கு நூதன தண்டனை! - டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவால் நெகிழ்ச்சி. கோவிந்த் கமெண்ட்: ஹெல்மெட் போடுவதை வலியுறுத்த வேண்டிய காவலரே அதை மீறிய நிலையில், டிஐஜி ஹெல்மெட் அணியாமல் விபத்தில்…

குழந்தைகள் அச்சமின்றி வாழும் சூழல் எப்போது உருவாகும்?

குழந்தைகள் பாதுகாப்பு இன்று தமிழகத்தின் மிகப் பெரிய மனித உரிமைச் சவாலாக மாறியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வேண்டிய சமூகமே அவர்களுக்கு அச்சமூட்டும் இடமாக மாறியிருப்பது பெரும் அவலம். இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 39% பங்குள்ள…