Browsing Category
நிகழ்வுகள்
நெருக்கமும் விலகலும்…!
வாசிப்பின் ருசி :
எங்கோ இருக்கும் முகம் தெரியாதவர்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் நெருக்கமாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்;
அதே நேரத்தில், நமக்கு மிக அருகில் இருக்கும் உறவுகளிருந்தும் மிகவும் விலகி நிற்கிறோம்!
காண்போரைக் கவர்ந்த காத்தாடித் திருவிழா!
உலகெங்கும் உள்ள சிறுவர்களின் மகிழ்ச்சியான பாரம்பரிய பொழுதுபோக்கு காத்தாடி விடுதல் ஆகும்.
திறந்தவெளியில், மொட்டை மாடிகளில், விளையாட்டு திடல்களில் வண்ண வண்ண காத்தாடிகளை பறக்க விடுவது, தனித்துவமான அனுபவத்தை தரும்.
காலப்போக்கில்…
இப்படியும் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!
செய்தி:
தமிழகத்தில் 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை; சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது;
- 204 செல்ஃபோன்கள், 185 சிம் கார்டுகள் பறிமுதல்.
கோவிந்த் கமெண்ட்:
தற்போது சைபர் கிரைம் மோசடிகள் அதிகமாக நடந்துவருவது…
வன விலங்குகளைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம்!
வனவிலங்குகளால் உயிர், உடமைகளை இழக்கும் மக்களுக்கு, சுதந்திர இந்தியாவில் எந்தச் சட்டமும் இல்லை.
ஆகவே, நிவாரணம் பெற, வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த, தனி சட்டம் வேண்டும்
உடன்கட்டை ஏறிய செல்ஃபோன்!
இது கவிதையல்ல நிகழ் அனுபவம் :
தனக்குப் பிடித்த செல்ஃபோனை வாங்கிய அந்த இளம்பெண்ணுக்கு
அதுவே மூச்சுக்கு நிகரானது.
எந்நேரமும் செல்ஃபோனும் ஒட்டிக்கொண்டது அந்தப் பெண்ணிடம்
உயிருள்ள அங்கத்தைப்போல.
ஒரு நாள் நள்ளிரவில்
போர்வைக்குள்…
ஜென்சி கிட்ஸின் இன்றைய கேள்வி!
இன்றைய நச் மொழி:
“அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்”
அன்றைய முதுமொழியை நினைவுப்படுத்தி ஜென்சி கிட்ஸ் கேட்கும் இன்றைய கேள்வி.
“அரசனுக்கும், தெய்வத்திற்கும் கூட ஞாபக மறதி இருக்கிறதா?”
என் சமூகம், என் பொறுப்பு!
நாம் வாழும் காலம் சந்தைக் காலம். எதைச் செய்தாலும் எனக்கு என்ன கிடைக்கும் என்று சிந்திக்கும் காலம்.
எதைச் செய்தாவது எனக்கு பதவி வேண்டும், அதிகாரம் வேண்டும்,
காவிரி நீர் – எத்தனை காலம்தான் போராடுவது?
செய்தி:
கர்நாடகாவின் வாதத்தை ஏற்க காவிரி ஆணையம் மறுப்பு; தமிழகத்துக்கு 4.5 டி.எம்.சி நீர் திறக்க உத்தரவு; எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் போராட்டம்!
கோவிந்த் கமெண்ட்:
காவிரி நதி நீர்ப் பங்கீட்டிற்காக தமிழகம் சட்ட…
அதிகப்பட்டு வரும் இளம் குற்றவாளிகள்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தற்போது கிரிமினல் குற்றங்கள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்றாலும், இதில் அதிர்ச்சியான ஒரு விஷயம், இதில் சிறுவர்களும் ஓரளவு ஈடுபட்டிருப்பதுதான்.
அண்மையில், தமிழகத்தில் நடந்த பல்வேறு வழிப்பறி சம்பவங்கள்,…
மாணவர்களின் போராட்டம் பலன் அளித்திருக்கிறதா?
பாஜக அரசு மத்தியில் அமைந்து இதுவரை விவசாயிகள் துவங்கி பல்வேறு தரப்பினர் போராடி இருக்கிறார்கள்.
ஆனால், எந்தப் போராட்டத்தின் விளைவாகவும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதவி விலகவில்லை. ஆனால், ‘கரப்பான் பூச்சி’கள் கடந்த கால வரலாற்றையே…