Browsing Category

நிகழ்வுகள்

மகபூப் பாட்சா என்றொரு மானிடன்!

சமூக ஆர்வலரும் போராளியுமான சோகோ அறக்கட்டளையின் தலைவராக இருந்த மகபூப் பாட்சா, தனது வாழ்வியல் பயணத்தில் மனித உரிமைகளுக்காக ஆற்றிய அளப்பரிய பண்பளிப்பைக் கொண்டாடும் நிகழ்வு மதுரையில் சிறப்புடன் நடைபெற்றது.

களைகட்டத் தொடங்கிய தலித் பண்பாட்டு விழா!

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை ‘தலித் வரலாற்று’ மாதமாக கொண்டாடும் விதமாக, நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" சென்னை எழும்பூரில் துவங்கியது.

அரசர் காலத்திலேயே அரசியல் பகடி தொடங்கி விட்டது!

நாடகவியலாளர் பிரளயன் நீண்ட நெடிய நாட்களாக நாடக உலகிற்குப் பங்காற்றி வருபவர். தமுஎகச-வில் குறிப்பிடத் தக்கத் தலைவர்களில் ஒருவர். நான் சென்னைக்கு வந்தபோது அன்றைய தமுஎகச-வில் மாவட்டச் செயலாளர் சிகரம் செந்தில்நாதன்.

பெரியாரும் கர்நாடக சங்கீதமும்!

“பெரியாரும் கர்நாடக சங்கீதமும்: இசையின் அரசியல்” என்ற தலைப்பில் Voice of TN நடத்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தோழர் காமராசன், இந்தக் கருத்தரங்கு ஏன் நடத்தப்படுகின்றது என்பதைப் பற்றி கூறினார். டி.எம்.…

சிவாஜி என்னும் மகத்தான கலைஞனின் பரிமாணங்கள்!

பல படங்களில் சிவாஜி கணேசன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிற நான், அவருடைய மகன் மாதிரி. அடுத்தப் பிறவியில் நான் அவருக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்கிறார் திரைக்கலைஞர் சிவகுமார்.

தொலைக்காட்சி விவாதங்கள் உருவாக்கும் ‘பிரஷர்’ எது வரை?

"டாக்டர்.. வீட்டில் ஹாலில் நல்லாத்தான் உட்கார்ந்து டி.வி.யைப் பார்த்துட்டிருந்தார்.. திடீர்னு பிரஷர் ஏறி சாய்ஞ்சுட்டார் டாக்டர்" "ஏம்மா.. டி.வி.யில் உங்க ஹஸ்பண்ட் ஏதாவது தேர்தல் விவாதத்தைப் பார்த்துக் கிட்டிருந்தாராம்மா.." "ஆமாங்க…

ஏன் இந்த அளவுக்குத் தொடர்கிறது பாலியல் வன்மங்கள்?

சமீபத்தில் தான் வடமாநிலத்திற்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணியான பெண்மணி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சுற்றுலாப் பயணிகளைக் கலங்கடித்திருக்கிறது. தற்போது புதுச்சேரியில் இளஞ்சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு…

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அம்பானி இல்ல விழா!

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் திரையுலகப் பிரபலங்களுக்கு தவறாமல் அழைப்பு விடுக்கப்படும். பெரும்பாலும் பாலிவுட் பிரபலங்கள் தான் அம்பானி வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர்…

சர்வதேச நாடுகள் போற்றிய சரோஜினி நாயுடு!

‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) நினைவுநாள் இன்று (மார்ச் - 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி…