தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மேகதாட்டு; தீர்வு என்ன?

தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் புறக்கணித்து, நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்படுகிறது கர்நாடகா.

பரவ ஆரம்பித்துவிட்ட கரப்பான் பூச்சிகள்!

மனதின் குரல்: கடந்த மே மாதத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், முகநூல் பக்கங்களை மட்டுமே இயக்கியபடி இருக்கும் இளைஞர்கள் கூட்டத்தைக் குறிவைத்து அவர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார், அவர் எந்த இளைஞர்களைக் குறிவைத்து அப்படி அழைத்தாரோ, அந்தக் கரப்பான் பூச்சிகள் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. ‘கரப்பான் பூச்சிகள் மக்கள் கட்சி’ அதாவது ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்கிற பெயரில், சில தினங்களுக்குள் சமூக வலைத்தளம் துவக்கப்பட்டு மிகக் குறைவான காலத்திற்குள்ளேயே ஏறத்தாழ […]

மகனை சட்டத்தின் முன் நிறுத்திய அமைச்சர்!

செய்தி: தெலங்கானாவில் போக்சோவில் சிக்கிய மகனை போலீசில் ஒப்படைத்த மத்திய அமைச்சர். – சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கருத்து. கோவிந்த் கமெண்ட்: திருவாரூர் மண்ணில் குற்றஞ்சாட்டப்பட்ட தனது மகனை தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய மன்னனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதை நினைவுகூறும் சிலை இன்னும் அங்கிருக்கிறது. தற்போது மகனை சட்டத்தின்முன் நிறுத்தி, அனைவரும் சமம் என்றிருக்கிறார் பாஜக தெலங்கானா மாநில முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டிட் சஞ்சய் குமார். […]

நீட் வினாத்தாள் கசிவு – இப்போது மட்டுமா?

செய்தி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரை ஏன் நீக்கவில்லை? – பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி. கோவிந்த் கமெண்ட்: நீட் தேர்வு அதிகாரப்பூர்வமாக நுழைக்கப்பட்டதிலிருந்தே இதுவரை எத்தனை முறை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்து அது தொடர்பான குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. அப்போதெல்லாம், யார் அந்தக் கசிவுக்குப் பொறுப்பேற்று தங்கள் பதவியிலிருந்து விலக முன்வந்திருக்கிறார்கள்? அல்லது அவர்களை விலக்க யார் முன்வந்திருக்கிறார்கள்? என்பதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்தால், ராகுல்காந்தியின் தற்போது சொல்லும் புகாருக்கு எவ்வளவு […]

மே.வங்கத்தில் பாஜகவின் எழுச்சியும், மம்தாவின் வீழ்ச்சியும்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுமே தோல்வி அடைந்திருப்பதுதான். தமிழகம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களே அவை. மூன்று மாநிலங்களிலும் அந்தக் கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தன. மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள மம்தா பானர்ஜி, அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். 2011-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அவர் முதலமைச்சராக இருந்து வந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் […]

கேரளாவில் காங்கிரஸுக்கு புதிய தலைவலி!

கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ்.