கேரளாவில் காங்கிரஸுக்கு புதிய தலைவலி!

கேரளாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது காங்கிரஸ்.

ரிசர்வ் வங்கி கடன் தள்ளுபடி பற்றிய எச்சரிக்கை!

கோவிந்த் கமெண்ட்: கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை. செய்தி: தற்போது 5 மாநிலத் தேர்தல் நடந்த பிறகு இந்த எச்சரிக்கையை முன்வைக்கும் ரிசர்வ் வங்கி, தேர்தலுக்கு முன்பு பல கட்சிகள் பல்வேறு கடன்களை ரத்து செய்வதாக வாக்குறுதிக் கொடுப்பதற்கு முன்பே அல்லவா அறிவித்திருக்க வேண்டும். இந்த அறிவிப்புக் கூட ஏன் இந்த அளவுக்கு காலதாமதம்?

நீட் தேர்வின் தகுதியை எப்படி மதிப்பிடுவது?

செய்தி: நீட் தேர்வுக்கான போலி வினாத்தாள் தயாரித்து லட்சக்கணக்கில் பணம் பறித்து மாணவர்களை ஏமாற்றிய மோசடிக் கும்பல் டெல்லியில் கைது. கோவிந்த் கமெண்ட்: உயர்கல்விக்குச் செல்கிறவர்களை பில்டர் பண்ணுவதற்குத்தான் நீட் தேர்வே கொண்டு வரப்பட்டது. அதற்கு தகுதியைச் சரி பார்க்கிறோம் என்கிற காரணமும் சொல்லப்பட்டது. ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே பல குளறுபடிகள். சிலர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து பிறரை எழுத வைத்தார்கள். நீட் தேர்வு அறிவிப்பில் சில சந்தேகங்களை சிலர் எழுப்பினார்கள். இப்போது […]

மம்தாவுக்கு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

செய்தி: மேற்கு வங்கத் தேர்தல் முடிவு மக்களின் ஆணை அல்ல; பாஜகவின் சதி. – பதவி விலக மாட்டேன் என மம்தா பானர்ஜி பிடிவாதம். கோவிந்த் கமெண்ட்: மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடப்பதற்கு முன்பிருந்தே, தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து பாஜக சதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகத் தொடர்ந்து புகார் கூறி வந்தார் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி. ஆனால், தேர்தல் ஆணையமோ, பாஜகவோ அதை சற்றும் பொருட்படுத்தவில்லை. மம்தா பானர்ஜி சொன்னபடியே தேர்தலில் பாஜக […]

புதுச்சேரியில் மீண்டும் அதே கூட்டணி!

செய்தி: புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி. – 5-வது முறையாக முதல்வராகிறார் ரங்கசாமி; கூடுதல் இடங்களைப் கைப்பற்றியது என்.ஆர்.காங்கிரஸ் கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாட்டைப்போல் அல்லாமல் புதுச்சேரியில் வெளிவந்த பல்வேறு கருத்துக் கணிப்புகள் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கணித்திருந்தபடியே தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறது அதே கூட்டணி. இரட்டை என்ஜின் மீண்டும் எப்படி வேலை செய்யப் போகிறது? குறைந்தபட்சம் புதுச்சேரிக்கு தனி மாநில தகுதியையாவது இந்த இரட்டை என்ஜின் […]

கேரளத்தில் மீண்டும் காங்கிரஸ்!

செய்தி: கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எழுச்சி பெற்ற காங்கிரஸ். – 102 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி. கோவிந்த் கமெண்ட்: பொதுவுடைமைக் கட்சி ஆண்ட மாநிலங்களின் பட்டியல் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், ஆறுதலாக இருந்தது 10 ஆண்டுகளாக நீடித்துவந்தது பிணராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி. தற்போது, அதற்கும் பிரச்சனை ஏற்பட்டு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பின்னணியில் காங்கிரஸ் மறுபடியும் கேரளாவில் ஆட்சி அமைத்திருக்கிறது. பாஜகவின் கிளைகளும் ஆங்காங்கே கேரளத்தில் தென்படுவது […]