ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!

உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது. கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு. இந்த ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு எந்தவொரு நிபந்தனையும் இல்லை. தமிழில் கதை எழுதத் தெரிந்த யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்துகொள்ளலாம் படைப்பாளர்கள் தங்கள் சிறுகதையை மின்னஞ்சல் மூலம் சேர்ப்பித்தால் போதும். பரிசு விவரங்கள்: முதல் பரிசு – ₹ 10,000 இரண்டாம் பரிசு – […]