Browsing Category

Uncategorized

முதலாளித்துவத்தின் மிக மோசமான குணம்!

படித்ததில் பாதித்தது: விவசாயிகளின் நெருக்கடி அவர்களை மீளமுடியாத வறுமையில் தள்ளுகிறது. நிலத்தையும் வாழ்க்கையையும் இழந்த விவசாயிகள் நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள். அங்கு ஏற்கனவே உள்ள வேலையில்லா தொழிலாளர்களோடு சேர்கிறார்கள். வேலையின்மை…

2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி பலி!

அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஐ.நா.  ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகளின்படி, கடந்த 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் பிரசவத்தின்போது மட்டும் 2.87 லட்சம் பெண்கள் உயிரிழந்துள்ளது…

“பெருமையும், மகிழ்ச்சியுமான நாட்கள்” – எம்.என்.ராஜம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினரான நடிகை எம்.என்.ராஜம் நடிகர் சங்க நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டார். அப்போது தனது அனுபவங்களை அவா் பகிா்ந்து கொண்டாா். “தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முதல் பெண் உறுப்பினராகச் சேர்ந்த என்னை…

பொன்மனச் செம்மலின் விருந்தோம்பல் குணம்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னை பார்க்க யார் வந்தாலும் முதலில் இந்த கேள்வியைத்தான் கேட்பார்... "சாப்பிட்டீர்களா..? இல்லாவிட்டால் முதலில் சாப்பிடுங்கள்.. அப்புறம் பேசலாம்.." என்பார். ஏனென்றால் பசி என்றால் என்னவென்று அறிந்தவர் அவர். “பிறர்…

புரட்சியாளர் அம்பேத்கர்

உச்சநீதிமன்ற வளாகத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவ வேண்டும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

தமிழை நேசித்தத் தலைவர் எம்.ஜி.ஆர்.!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலைமை கொண்டிருந்ததோடு தமிழ் மொழி மீது அதிக பற்றும் கொண்டவராகத் திகழ்ந்தார். தன்னை உயர்த்தியது தமிழும் தமிழ்நாடும்தான் என்பதை தனது செயல்பாடுகள் மூலம் எம்.ஜி.ஆர்.…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அகமதாபாத் மைதானம்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப்…

இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டோம்!

- வே. வசந்தி தேவி பள்ளி மாணவர் வன்முறையில் ஈடுபடுவது இன்று பேசு பொருளாகி இருக்கிறது. மாணவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் அரசுப் பள்ளி மாணவர்தாம். அனைத்துத் தரப்பிலிருந்தும் அறிவுரைகள் அவர்களை நோக்கிப்…

பெண் விடுதலை – பாரதி!

‘சகோதரிகளே! நமக்கு அநீதி செய்யும் ஆண் மக்களுடனே நாம் அன்புத்தளைகளால் கட்டுண்டிருக்கிறோம். நமக்கு அவர்கள் அண்ணன், தம்பிகளாகவும் மாமன், மைத்துனர்களாகவும் தந்தை, பாட்டனார்களாகவும் கணவர், காதலராகவும் வாய்த்திருக்கின்றனர். இவர்களே…