Browsing Category
இயற்கை
இயற்கையை அழித்துவிட்டு நினைவுச்சின்னம் வைக்கும் நிலை!
பாலைவனத்தின் ஒரு பகுதியான நைஜர் நாட்டின் டெனெரே பகுதியில் தன்னந்தனியாக கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக நின்று கொண்டிருந்தது ஒரு மரம்.
கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?
எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.
அப்படித்தான் நிகழ்ந்தது ராமகிருஷ்ணரின் மரணம்!
இந்தியாவில் கணவன் இறந்தபிறகு மனைவி எல்லா ஆபரணங்களையும் கலைத்துவிட வேண்டும். குறிப்பாக வங்காளத்தில் மனைவி வண்ண உடைகளைக் கூட உடுத்தக் கூடாது. வெள்ளாடை தான் உடுத்த வேண்டும். எந்த ஆபரணமும் அணியக் கூடாது போன்ற விதிகள் கடுமையாக இருந்தன.…
கடலடி ஆய்வுகளுக்கு ஆமையைப் பயன்படுத்தும் சௌதி அரேபியா!
கடல்களுக்கு அடியில் பல இடங்களில் பசும்புல்வெளிகள் இருக்கும். அந்த கடல் புல்வெளியில்தான் எத்தனை விதமான பாசிகள், கடற்புற்கள்?
இருபுறமும் அலகு கொண்ட நீளமான தோலாக்கு பாசி. கையில் எடுத்து பிழிந்தால் வழவழப்பான சாறு வழியும் தேன்பாசி.…
விவசாயியாக மாறிய ஐ.ஏ.எஸ். அதிகாரி!
பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கஹான் சிங் பன்னு, மாநிலத்தின் பிரதானமான நிலத்தடி நீர் குறைபாட்டை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுள்ளார். அதற்காக அவர் புதுமையான நெல் பயிரிடும் முறையை (SRB) உருவாக்கியுள்ளார்.
அவரது இந்த புதிய…
சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!
மார்ச் - 20: உலக வாய்வழி சுகாதார தினம்:
அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை.
அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை.
ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக…
பொருள் மாற்றிப் புரிந்துகொள்ளப்பட்ட சொல் ‘மடையர்’!
ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம்தான் "மடை".
இளமையோடு இருக்க காலையில் தண்ணீர் அருந்துங்கள்!
இரவில் படுக்கச் செல்வதற்குச் சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்பாக உணவு உண்ணும் பழக்கம் இருந்தால் போதும்; தூங்குவதற்கு முன்பாகச் சிறிதளவு தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக உருவாகும்.
இந்தச் சுடரை அணையாமல் பார்த்துக்கொள்!
எங்கிருந்தாய் இவ்வளவு காலம். முன்பே வந்திருந்தால் இவ்வளவு வலியை நான் எதிர்கொண்டிருக்க மாட்டேன் அல்லவா. ஏன் இவ்வளவு தாமதம் என்று கோபிக்கிறது.
மகிழ்ச்சி என்பது மனிதர்களின் இயல்பான உணர்வு!
வாசிப்பின் ருசி:
மனிதர்களிடம் நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். இயற்கையின் லயத்தை நம்பத் தொடங்குங்கள் என்பதே அது.
தினமும் சூரியோதயம் பாருங்கள்; அதேபோல அஸ்தமனத்தையும் பாருங்கள்.
இலை உதிர்வதை, நதி பாய்வதை, தட்டான்பூச்சிப் பறப்பதை,…