Browsing Category

இலக்கியம்

புாிஞ்சா புாிஞ்சுக்க… புாியலைன்னா போங்கப்பா!

அசிங்கமாகவும், கொச்சையாகவும், வரம்பு மீறியும் பேசுவது தற்போது பல கட்சிகளின் இயல்பாகி விட்டது. இதில் மாநில, தேசிய, சாதியக் கட்சிகள் என்கிற பேதங்கள் இல்லை. எல்லை மீறிய பேச்சுக்களின் ‘மூலம்’ பற்றிய சிறு ஆய்வு இந்தக் கட்டுரை. பால்யத்தில்…

மொழிக் கலப்பிலிருந்து தமிழை மீட்ட மறைமலையடிகள்!

‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள். ஒருவர், எதன்மீது காதல்கொள்கிறாரோ... அவர், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். அதனால்தான் என்னவோ தெரியவில்லை, தமிழ்…

சமஸ்கிருதப் புரட்டுகளை உடைத்த தமிழண்ணல்!

ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ் மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ”தி மிர்ரர் ஆப் தமிழ் அண்டு…

ப.சிங்காரம்: புலம்பெயர் வாழ்வும் புனைவும்!

புலம்பெயர் இலக்கியம் என்பது கடந்த 20 வருடங்களாக நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு ஆற்றல்மிக்க வகைமையாக, ஒரு புதுப் பிராந்தியமாக வலுவான தடம் பதித்துள்ளது. உலகின் திசையெங்கும் அகதிகளாகக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களின் எழுத்தியக்கம் அளித்த…

காலத்திற்கேற்ற மாற்றம் கட்டாயம் தேவை!

வாசிப்பின் ருசி : காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும்; மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது! - எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நூலிலிருந்து.

வறட்சியும் பெருவெள்ளமும்…!

தமிழ் ஆய்வுகளில் பெரும் முன்னேற்றம் இல்லாமைக்குக் காரணம் தரவு நூல்கள் போதுமான அளவு உருவாக்கப்படாமையே. ஆய்வில் ஈடுபடுவோர் தாமே தரவுகளையும் தேடித் தொகுத்துக் கொள்ளவேண்டிய நிலையே உள்ளது. ஆகவே தரவுத் தேடலிலேயே ஆய்வாளர்கள் பல காலம்…

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்த க.ப.அறவாணன்!

உலக நாடுகளுக்கு எல்லாம் பயணம் செய்து தமிழ்ப் பணி செய்த பேராசிரியர் க.ப.அறவாணன் திருநெல்வேலி மாவட்டம் கடலங்குடி எனும் கிராமத்தில் 09.08.1941 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் பழநியப்பன்-தங்கப்பாப்பு ஆவர். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர்…

ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் கையாண்டது திராவிட இயக்கம்?

நூல் அறிமுகம்: * இந்து மதமும் சாதியும் இரட்டைப் பிள்ளைகள். சாதியும் சாதிக் கொடுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த ஒப்புவமைகளுக்கு 90 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலத்தில் நடைபெற்ற சாதிய வன்கொடுமை அட்டூழியங்களே சான்று என்று…

கிராமத்து வாழ்க்கையும் அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது!

எங்கள் தாத்தா, எங்கள் ஊரை விட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார். எங்கள் அய்யா 50 ஊர்களுக்குப் போயிருப்பார். டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என நான் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறேன். என் மகனோ சர்வசாதாரணமாக ஸ்பெயின், ஜெர்மன், அமெரிக்கா…

திறமையாளரைப் போற்றிய பண்பாளர்!

அருமை நிழல்: திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், கே.ஆர். ராமசாமி. அதனால் அண்ணாவிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கே.ஆர்.ராமசாமி நடிப்பதற்காகவே, ‘வேலைக்காரி’, ‘ஓர் இரவு’ ஆகிய நாடகங்களை எழுதிக் கொடுத்தார், அண்ணா. இந்த…