Browsing Category

இலக்கியம்

இயற்கையைப் புரிந்து கொள்ள ஒரு நூல்!

கூட்டாக சேர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள வகையில் உழைப்பதில் தான் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைத்தான் நிகோலாயின் கதைகள் பேசுகின்றன.

உயிர்வலியை உணர்ந்த தருணம்!

”படத்துல நீ திக்கித் திக்கிப் பேசுறதைப் பார்த்துட்டு திக்குவாயால் பாதிக்கப்பட்டவங்க அதை ரசிச்சுச் சிரிப்பாங்கன்னு நினைக்கிறியா? அதப்பாக்குற அவங்க வேதனைப்பட மாட்டாங்களா?"

வாழ்வை மீட்டெடுக்கும் வாசிப்புப் பழக்கம்!

நம் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் நம் சுற்றத்திலும் இருக்கும் இருளை மறையச் செய்து வெளிச்சத்தை மீட்டெடுக்கும் வலிமை புத்தக வாசிப்பிற்கு இருக்கிறது என்பதற்கு டாக்டர். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கையே சாட்சி.

இலக்கை அடைய மனதை பயிற்றுவிக்கும் நூல்!

மனதை அடக்கி ஆள்வது எங்ஙனம், வெற்றி இலக்கை நோக்கி மனதை பயிற்றுவிப்பது எப்படி, என்பன போன்ற பல்வேறு விஷயங்களை அக்கு வேறு ஆணிவேறாக அலசுகிறார் ஆசிரியர் தனது இந்நூலில்.

கண்ணதாசன் பாடலுக்கு ‘நோ’ சொன்ன எம்.எஸ்.வி!

இசை உலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசர் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலை கிண்டல் செய்து வேறு வார்த்தைகளை வைத்து எழுதிக் கொடுங்கள் என்று…

கவிதைகளைத் திறக்கும் கடவுச் சொல்!

கவிஞர் சீனு ராமசாமி எழுதிய மாசி வீதியின் கல் சந்துகள் எனும் கவிதை நூலை தோழர் நல்லகண்னு வெளியிட சினிமா மாணவரும் உதவி இயக்குனருமான செல்வன் எழில் சாலமன் பெற்றுக் கொண்டார்.

எது நேரினும் மனிதம் காப்போம்!

எந்த துயரம் நிகழ்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் - அதுதான் வாழ்க்கை; அது தான் மகத்தான சவால்.

மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல்!

நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது!

திறமையாளர்களை ஊக்குவிக்கும் திருக்குறள் குறும்படப் போட்டி!

இளைஞர்களை திரைப்படத்துறைக்கு அழைத்து வருவதோடு தமிழ் இலக்கியங்கள் மீதான அக்கறையையும் இளைஞர்களிடம் உருவாக்கும். அதற்காக 'முதல் மொழி' அமைப்பை மனதாரப் பாராட்ட வேண்டும்.

நேரம் எங்கிருந்து வருகிறது?

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமே தவிர கவலைப்பட்டுக் கொண்டு அதே இடத்தில் நிற்பதன் மூலம் ஆகப்போவது ஒன்றும் இல்லை இதை எழுத்தில் மட்டுமல்ல வாழ்விலும் கடைபிடிப்பவர் எஸ்.ரா.