Browsing Category
இலக்கியம்
அளவுக்கு மீறிக் கொள்ளாதே!
அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.
சமூகநீதியை நிலைநாட்டுமா சாதிவாரிக் கணக்கெடுப்பு?
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல் குறித்து வரலாற்றுத் தரவுகளுடன் ஆவணப்படுத்தியுளளார் ஆனந்த் டெல்டும்டே.
பேராசிரியரும் மனித…
நேரு – குழந்தைகளுடன் குழந்தையாக…!
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக…
திரையெல்லாம் செண்பகப் பூ!
நூல் அறிமுகம்:
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவை. அதிலும் பெண்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் தருவது திரைப்படங்கள்.
1980-90களில் வெளியான…
கலைவாணரின் குணத்திற்கு கொஞ்சமும் குறையாதவர் மதுரம்!
தமிழ்த் திரையின் சிரிப்பு ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் & மதுரம்.
இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும் யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும்.
எல்லா…
என் எழுத்திற்கு அப்பா தந்த அங்கீகாரம்!
‘உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்’ என்கிற நாவலை எழுதிய என்னுடைய தாயார் மணிமேகலை, தந்தை தமிழ்வாணன் அவர்களை தமிழ் படிக்கிற எல்லோரும் அறிவார்கள்.
அப்படி எழுத்துக்கு மரியாதை சேர்த்த அவர்களுக்கு மகனாகப் பிறந்த எனக்குள்ளும் எழுத்தின்…
எனக்கு எதுவும் தெரியாதென்பது எனக்குத் தெரியும்!
உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் கூறிய புகழ்பெற்ற தத்துவங்கள்.
சாக்ரடீஸ்
உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர்.
உலகில் எந்த மதமும் தோன்றாத…
சின்னகுத்தூசி எனும் மாந்த நேயர்!
வயிற்று வலியால் அவதிப்பட்ட காலத்திலும்கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன் அறைக்கு வரும், பல்வேறு பத்திரிக்கையாளர்களை புன்முறுவலோடு வரவேற்று, அவர்களின் அரசியல், கேள்வி சார்ந்த ஐயங்களுக்குப் பதிலளித்து அசத்துபவர். மாற்றுக்…
அன்பும் அறிவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
வீட்டுச் செடியில் அன்றைக்கு மலர்ந்த மலரைத் தனியாக நின்று பாருங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும்.
அது இன்னொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவம்தானே?
தமிழ் சினிமாவின் பெருமைமிக்க அடையாளம்!
அருமை நிழல்:
காமிரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர்.
பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப் பதக்கம்…