Browsing Category

இலக்கியம்

அகத்தின் தவிப்புகளை அசைபோடும் நூல்!

மனித மனங்களின் ஆழமான அக உணர்வுகளுக்கும், எந்திரத்தனமான அன்றாடப் புற வாழ்வுக்கும் இடையே நிகழும் முரண்களைத் தன் எளிய கதை மாந்தர்களின் வழியே அடையாளம் காட்டி வருபவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். மொத்தம் 16 கதைகள் நிறைந்த இவருடைய…

பேரா. சி. இலக்குவனாரின் திருக்குறள் திருப்பணிகள்!

தமிழ்ப் போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாருக்கு அவரின் தமிழ்ப் பணிகளுக்காகவும் தமிழ்ப் புலமைக்காகவும் வழங்கப் பெற்ற விருதுகளும் பட்டங்களும் நூற்றுக்கு மேற்பட்டன.

‘அணையா விளக்கு’ தந்த ஆர்.வி எனும் அறிஞர்!

இருபதாம் நூற்றாண்டு கண்ட சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் - படைப்பிலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்கவர் ஆர்.வி., என்று அழைக்கப்படும் ஆர்.வெங்கட்ராமன். தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், 1918-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் நாள், இராமையர்-சீதாலட்சுமி…

அறநெறித் தமிழ்க் கழகத்தை உருவாக்கிய அறிஞர்!

தமிழகத்தின் வடவெல்லையில் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் தெலுங்கு பயிலவேண்டிய சூழ்நிலை இருந்ததை மாற்றிய பெருமகான் வடவெல்லை மீட்புத் தந்தை மங்கலங்கிழார்.

மனிதன் ஒரு மகத்தான சல்லிப் பயல்!

மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜி. நாகராஜன். எழுத்தில் மட்டுமல்ல. சொந்த வாழ்க்கையிலும். இது அவரைப் பற்றிப் படிக்கும் போது தெரிகிறது. ஜி. நாகராஜனின் படைப்புகள், தனித்துவமானவை. அதற்கு முக்கியக் காரணம், அவர் பேசிய…

படப்பிடிப்புத் தளத்தில் மக்கள் திலகம்!

அருமை நிழல் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பல்வேறு படங்களுக்கான படப்பிடிப்புகள் நடக்கும்போது - படப்பிடிப்புத் தளத்தில் தான் சாப்பிடும் அதே உணவு வகைகளையே உடன் பணியாற்றும் சக நடிகைகள், லைட்மேன் உள்ளிட்ட தொழிலாளர்கள் என்று அனைவருக்கும்…

அ.ச.ஞா. என்னும் அருந்தமிழ்ப் படைப்பாளி!

நூல் அறிமுகம் : தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப்…

திரு.வி.க.விடம் ஒற்றைக் கோரிக்கை வைத்த மனைவி!

‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ - என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் என்பதே அவர் பெயரின் சுருக்கம். அரசியல், சமுதாயம்,…

நித்யஸ்ரீயின் இசையார்வத்தின் பின்னணி!

அருமை நிழல் : பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட. பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும்…