அச்சம் என்பது மடைமையடா…!

நினைவில் நிற்கும் வரிகள் : “அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவி நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா! (அச்சம் என்பது….) கனக விஜயரின் முடித்தலை நெரித்து கல்லினை வைத்தான் சேர மகன் இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தான் பாண்டியனே! (அச்சம் என்பது….) கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை! (அச்சம் என்பது….) வாழ்ந்தவர் கோடி […]