Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
என்னை நம்பிக் கெட்டவர்கள் யாரும் இல்லை!
1958-ம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன் திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாபாத்திரம் பேசிய வசனத்திலிருந்து ஒரு பகுதி.
தற்காலத்திற்கு மிகவும் பொருந்தும் எம்.ஜி.ஆர் பாடல்!
'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே', 'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை', 'ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா?' என்கின்ற மக்கள் திலகத்தின் பாடல்கள், வெளிவந்து சில காலம் பிடித்திருக்கலாம்.
ஆனால், அவை இன்றைய அரசியல்…
யாரை நம்பலாம்?
'பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் இடம்பெற்ற “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி...” என்கின்ற பாடல் துவங்குவதற்கு முன்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேசும் வசனம்.
மாநிலங்களுக்கு அதிகாரம் தருவதாக இருந்தால் வா!
மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போக்கு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி துவங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை பலரிடமும் தொடர்ந்திருக்கிறது.
என்னதான் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தங்களுடைய மாநிலம் சார்ந்த அடிப்படைத் தேவைகளுக்கு இவர்கள்…
திரையிலும் பேரறிஞரைப் போற்றிய பொன்மனச் செம்மல்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன்னுடைய தலைவர் பேரறிஞர் அண்ணாவைப் போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை. அதற்கு சில உதாரணங்கள் மட்டும் இங்கே.01. தன் தலைவர் ஊரின் பெயருடன் 'காஞ்சித் தலைவன்' என்ற படத்தில் நடித்தார்.02. 'நம் நாடு' படத்தில்…
தேர்தல் களத்தில் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆர். பாடல்கள்!
தற்போது நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பிடித்தாலும், பல அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சில் மக்கள் திலகம் எம்ஜிஆரின் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன என்பதுதான்…
ஈழத்தமிழர் மீது மிகுந்த அன்பு காட்டிய எம்.ஜி.ஆர்!
என்னை வளர்த்தது தமிழ்நாடு தான். தமிழ்மொழி தான் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் நான் தமிழில்தான் பேசுவேன் -என்று சொல்லி தமிழில்தான் பேசினார்.
எம்.ஜி.ஆர். வாழ்வில் பலித்த ‘தர்மம் தலை காக்கும்’!
திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்பு ’பாய்ஸ்’ நாடகக் கம்பெனியில் இருந்தபோதே, தான் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை பிறருக்குக் கொடுப்பதையே தர்மமாக வைத்திருந்தார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
திரையுலகில் வளர்ந்து பிரபலமான பின்னரும்,…
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்…!
ஆண்டு 1965 - தீபாவளி.
மக்கள் திலகமும், சரோஜாதேவி அம்மாவும் இலங்கை வந்திருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" படம் இவர்களின் வருகையை முன்னிட்டு இலங்கையிலும், தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட அதே நாளில் வெளியிடப்படுகிறது.
கொழும்பு நகரில் இன, மத…
பெயருடன் சாதி: நீக்கச் சொன்ன பெரியாரும், நீக்கிய எம்ஜிஆரும்!
‘ஈ.வெ.ராமசாமி நாயக்கர்’
- இப்படித்தான் பெரியாரை முதலில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
1925-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘குடியரசு’ இதழில் கூட, ஆசிரியர்: ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் இருந்தது. அப்போது சாதிய…