உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!

’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.

ஒவ்வொரு நோயாளிக்கும் மதிப்பளிக்கும் ‘ஹோமியோபதி’!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாமுவேல் ஹானிமேன் எனும் மருத்துவரே ஹோமியோபதி மருத்துவமுறையின் பிதாமகராகக் கருதப்படுகிறார். 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.

30 வயது ஆண்கள் செய்யக் கூடாத உடற்பயிற்சிகள்!

30 வயதை கடந்த ஆண்கள் கடுமையான ஒருசில உடற்பயிற்சிகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி விடாப்படியாக செய்யும்போது முதுகு வலி, முழங்கால் வலி ஏன் மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும் என்கின்றனர்.

பார்வைத் திறனை அதிகரிக்கும் பொன்னாங்கண்ணி!

கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையை மிக முக்கியமான ஒன்றாகக் கூறலாம். அந்த அளவுக்கு அதில் சத்துக்கள் நிறைந்துள்ளன. பொன்னாங்கண்ணி கீரையைச் சாப்பிட்டு வந்தால் பகலில், வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைத் தெளிவாகக் காணலாம் என்பார்கள்.

தேசிய அரசியலில் ஆளுமை செலுத்தும் பெண்கள்!

துறைகள் அனைத்திலும் துணிவுடன் போராடுபவர்கள் பெண்கள். இவர்களுடைய பெருமைகளையும் சாதனைகளையும் போற்றுவிதமாக ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடாப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் அரசியல் துறையில் இன்றும் சாதித்துவரும் சில ஆளுமைகள் குறித்த கட்டுரை. ஒடிசாவின் மகள் திரௌபதி முர்மு: இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவர் திரௌபதி முர்மு. இவர் 2-வது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர். 1958-ம் ஆண்டு, ஜூன் 20-ம் தேதி ஒடிசா மாநிலத்தில் பிறந்த […]

கொரோனாவுக்குப் பிறகு நுரையீரல் பாதிப்பு அதிகரிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மருத்துவமனை ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வுக் கட்டுரை பிஎல்ஓஎஸ் என்ற சுகாதார இதழில் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்குப் பிறகு ஐரோப்பியர்கள் மற்றும் சீனர்களைவிட இந்தியர்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல் சார்ந்த பிரச்சினை சிலருக்கு ஒரு வருடம் வரை நீடிக்கிறது. மீதமுள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த பிரச்சினையுடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். […]