Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
பாரம்பரிய உணவு முறைகளும் மருத்துவப் பயன்களும்!
மனிதனின் அடிப்படை தேவைகளில் முதலாவதும் உலக இயக்கத்திற்கு முழுமுதற் காரணமாகவும் விளங்குவது உணவு.
உடலுக்கு ஆற்றலை வழங்கும் அட்சயப்பாத்திரமாக இருக்கும் அதே நேரம், நோய்களிலிருந்து காப்பாற்றும் கேடயமாகவும் இது உள்ளது.
ஆரோக்கியம் குறித்த…
கண்களைப் பாதுகாக்க… 10 நிமிடங்கள் போதும்!
நமக்கு விருப்பமானவர்களை 'கண்ணு...' என்று கொஞ்சுவோம். அந்த அளவுக்கு நம் கண்களை நேசிக்கிறோம்.
அதேவேளை நம்மை அறியாமல் கண்களுக்கு அதிக வேலை கொடுத்து அதை அயர்ச்சியுற வைத்துக் கொண்டிருக்கிறோம்.
கம்ப்யூட்டர், டிவி, செல்போன் என்று ஒளிரும்…
நலம் காக்கும் நாவல் பழம்!
ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயம் இருக்கிறது. அதிலும் நாவல் பழத்தின் மருத்துவ குணம் மகத்தானவை.
நாவல் பழம் மட்டுமல்ல... நாவல் மரத்தின் இலை, பட்டை, வேர் வரை அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை.
முன்னோர் காலத்தில்…
கணையம் காப்போம்; ஆரோக்கியமாக வாழ்வோம்!
ஆரோக்கியம் அறிவோம் :
மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு, நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியமே அடிப்படையாக அமைகிறது.
நவீன உலகில், மாறிவரும் உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உண்டாகின்றன.
இதில்…
முட்டை என்னும் சத்துக்களின் பெட்டகம்!
ஜூன் 3: தேசிய முட்டை தின சிறப்புப் பகிர்வு
உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிட எடுத்துக்கொள்ளும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி தேசிய முட்டை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
தினசரி உணவில்…
ஆரோக்கியம் அறிவோம்!
இயற்கை ஒவ்வொரு மனிதனையும் வெவ்வேறு மரபணு மூலக்கூறுகளுடன் தான் படைத்திருக்கிறது.
நோய்களை எதிர்கொள்ளும் விதம், அதன் தடுப்பு முறைகள், மருத்துவம், உடற்கூறுகள் என அனைத்தும் வித்தியாசப்படுகிறது.
உதாரணமாக ஒரே மாதிரியான உடல் உபாதைகள் தரக்கூடிய…
வீடுதோறும் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்!
ஆரோக்கியம் குறித்த தேடல் பெருகிவரும் இவ்வேளையில் அதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்வது அவசியமாகிறது.
மாறிவரும் உணவு பழக்கங்கள், சீதோஷ்ண நிலை, வாழ்க்கை முறை, வேலை சுமை போன்ற பல்வேறு காரணங்களால் நம் உடல், நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறது.…
ஆரோக்கியத்திற்கும் சுவைக்கும் முதலிடம் தரும் அடிசில்!
நாம் அதிகம் சுவைக்காத இலங்கைத் தமிழர் உணவு வகைகளை, சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் இயங்கிவரும் 'அடிசில்' உணவகம் அளிக்கிறது.
சிசேரியன் – பெண் உடல் மீதான மருத்துவ வன்முறை!
அபூர்வமாக செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை குழந்தை பிறப்பு இன்று இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு வருவது பொறுப்பற்றது.
மருத்துவ வணிகத்திற்காக தாய்குலத்தை நிரந்தரமாக பலவீனமாக்குவதா? சுகப் பிரசவத்தை துயரம் அனுபவிக்கும் சுமை பிரசவமாக்கும் அறுவை…
மலேரியா அற்ற ஆரோக்கிய சமூகத்தை உருவாக்குவோம்!
மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனைக் கட்டுப்படுத்தவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25-ந் தேதி, 'உலக மலேரியா தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.