கடவுளுக்கும் காது கேட்கும்!

திருவையாறு என்றதும் தியாகராஜர் ஆராதனை பலருக்கு நினைவுக்கு வரும். கர்நாடக இசை அறிந்தவர்களுக்கு ‘தியாகப் பிருமம்’ என்கிற பிரபலமான அடைமொழி ஞாபகத்திற்கு வரும். ஏராளமான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றுப் பாடும் ஆராதனை விழாக் காட்சிகள் மனதுக்குள் வந்து போகலாம். சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த தியாகராஜரின் நினைவிடத்தை இப்போது கோவிலாகக் கொண்டாடுகிறார்கள். தியாகராஜரின் சிலையை ஆராதிக்கிறார்கள். ஆனால் சட்டென்று வந்துவிடவில்லை இந்த மாற்றங்கள் எல்லாம்! தியாகராஜரின் குடும்பம் ஆந்திரத்திலிருந்து வந்து முதலில் திருவாரூரில் தான் […]

நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது!

இன்றைய நச்: “சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் போதோ, நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் போதோ அல்லது ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்கும் போதோ, நாம் நடுநிலைவாதிகளாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது” – பண்டித ஜவாஜர்லால் நேரு.

எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்கொள்!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்! விவேகானந்தர்: நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்? இராமகிருஷ்ண பரமஹம்சர்: துன்பத்தையே நினைத்து கற்பனை செய்து கொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. விவேகானந்தர்: நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்? பரமஹம்சர்: உரசாமல் வைரத்தை பட்டை தீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால் அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்த சோதனையின் மூலம் அவர்கள் மேன்மையடைவார்களே தவிர கீழே செல்ல […]

தன்னைப் பண்படுத்திக் கொள்வதே நற்பண்பின் அடையாளம்!

– புத்தரின் போதனைகள் பிறர் துன்பங்களைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள். உங்கள் துன்பங்களை உங்களிடமே வைத்திருங்கள். இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி உண்மைக்குத்தான் உண்டு. நாம் இன்று என்ன மனநிலையில் இருக்கிறோமோ, அந்நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது. தீமையை நன்மையால் வெல்லுங்கள். பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். எதற்காகவும் அவசரப்படாதீர்கள். நேரம் வரும்போது தானாகவே நடந்தேறும். பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள். நிம்மதி பக்கத்திலேயே இருக்கும். […]

இங்கே, சமூகச் சம உரிமை இருக்கிறதா?

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? – 3 / பேராசிரியர் மு.இராமசாமி 1885-ல் உருவான இந்திய தேசிய காங்கிரஸில், 1922-1925 வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்த பெரியார், தான் கொண்டுவந்த ’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம்’ – அதாவது, 1920-ல் திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில், மாநாட்டுத் தலைவர் திரு எஸ்.சீனிவாச அய்யங்கார் வகுப்புவாரித் தீர்மானத்திற்கு அனுமதி மறுத்து விடுகிறார். 1921-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண மாநாட்டில், அம்மாநாட்டுத் தலைவர் திரு.ராஜகோபாலாச்சாரியார், “வகுப்புவாரித் தீர்மானத்தைக் […]

எப்படி தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்?

– நாராயணகுரு எழுப்பிய கேள்வி நாராயணகுரு கேரளாவில் மாபெரும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியவர். கேரளாவில் இன்றும் சிறு கிராமங்களில் கூட இவருடைய சிலைகளைப் பார்க்கமுடியும். அவரைப் பற்றி கே.சீனிவாசன் எழுதி தமிழில் மா.சுப்பிரமணியனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘நாராயணகுரு’ என்ற புத்தகத்திலிருந்து சிறு பகுதி: “நாராயணகுருவின் அறுபதாவது பிறந்த நாள் முடிந்ததும் சென்னைக்குப் பயணம் செய்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஜஸ்டிஸ் சதாசிவ ஐயரும், ஜஸ்டிஸ் கிருஷ்ணனும் அழைப்பு அனுப்பியிருந்தனர். இரயிலில் பயணம் செய்த குருவிற்கு ஒரு புதிய […]