Browsing Category
நாட்டு நடப்பு
கில் – அபிஷேக்: இந்தியாவின் நீரும் நெருப்பும் கூட்டணி!
பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் இருந்தார்கள். அப்போதே அபிஷேக் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்வார்.
நேற்று இலங்கை; இன்று நேபாளம்!
பெரும் இனக்கலவரத்தையே உருவாக்கி தமிழினத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு நேரெதிராக அவர்கள் சொந்தம் கொண்டாடி வந்த மக்களே அதிபர் வீட்டு வாயிலை முற்றுகையிட்டு, பெரும் கிளர்ச்சியை நடத்தி அங்கு ஆட்சி மாற்றம்…
ராஜஸ்தானில் ஓர் ஒட்டகப் புரட்சி!
ராஜஸ்தான் மாநிலம் சத்ரியில் ஒட்டகங்களை மேய்ப்பதில் பெயர்பெற்ற ரைகா சமூகத்தினர், ஒட்டகப் பாலின் வழியாக தன்னிறைவை அடைந்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் இல்ஸ் கோஹ்லர் ரோலெஃப்சன், ஹன்வந்த் சிங் ரத்தோர் ஆகியோர் தொடங்கிய கேமல் கரிஸ்மா என்ற…
ஸ்வல்பார்ட் தீவு: உலகின் விதைப் பொக்கிஷம்!
நார்வே நாட்டிற்கும் வட துருவத்திற்கும் இடையில் ஆர்டிக் பெருங்கடலில் பனிகளாலும், அடர்ந்த மலைத்தொடர்களாலும் நிறைந்த ஒரு தீவுக் கூட்டம் ஸ்வல்பார்ட்.
விடுதலையைச் சிந்திக்க ‘டெட்’ தேர்வுகள் உதவுமா?
பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறார்கள். இப்படி கூறியவர்கள் எதை 'கற்றல்' என்றார்கள். கற்றவர்களை சான்றோர்கள் என்கின்றன நமது இலக்கியங்கள். அவர்கள் 'எதைக் கற்றிருந்தார்கள்?'
சனநாயகம், சமத்துவம், சுதந்திரம் போன்ற சிந்தனைகள் தமிழ் நிலத்தில்…
கவனம் குவிக்கும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா!
தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
வடகொரிய அதிபர் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா?
தனது பாதுகாப்பு விஷயத்தில் தான் ஒரு ஜாக்கிரதை முத்தண்ணா என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
இளங்கவிஞர் தம்மை வாயார வாழ்த்துகின்றேன்!
பாவேந்தர் பங்குபெற்ற கடைசிக் கவியரங்கம்
தலைமைக் கவிதை: பாவேந்தர் பாரதிதாசன்
வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சியில்
இச்சை எப்படி அப்படி ஈந்த பச்சையப்பன் கல்லூரிப் பாங்கில்
தமிழ்த்துறைத் தலைவரின்…
தீபாவளிக்கு முன் மோடி அறிவிப்பு: பின்னணி என்ன?
அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 50 சதவிகித அளவுக்கு வரி விதித்ததிலிருந்தே இந்தியாவின் பல மாநிலங்களில் பொருளாதாரச் சூழல் பாதிக்கப்பட ஆரம்பித்துவிட்டது.
தமிழ்நாட்டிலும் அப்படியே. கோவை, திருப்பூர்,…
தெரு நாய்கள் விவகாரம்: மறைக்கப்படும் மர்மங்கள்?!
தெரு நாய்கள் விவகாரத்தில் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை? அரசின் தோல்விகள் எதைக் காட்டுகிறது? இதை ஏன் ஆட்சியாளர்கள் வெளிப்படையாக விவாதிக்கத் தயங்குகிறார்கள். பொறுப்பேற்க மறுக்கிறார்கள்? இதன் பின்னணியில் இயங்கும் மாபியாக்களுக்கும்,…