Browsing Category

நாட்டு நடப்பு

கரூர் துயரம்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பா.ஜ.க சார்பில், அதன் தேசியத் தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில்…

கார் பந்தயத்தில் தொடர்ந்து சாதிக்கும் அஜித்!

‘அஜித்குமார் ரேஸிங்' அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சாதித்து வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குற்றவாளிகளை சாதி, மதத்தோடு அடையாளப்படுத்தலாமா?

தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், நாகப்பட்டினம் சென்றிருந்தபோது, அங்கு பலதரப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர். அப்போது, விஜய் அங்கு வருவதற்கு முன்பிருந்தே, அங்கு தொண்டர்களுக்கிடையே நடந்த சிறுசிறு சச்சரவுகளையும் தொண்டர்களின் அத்துமீறல்களையும்…

உலக வரைபடத்தை சரிசெய்ய குரலெழுப்பும் ஆப்ரிக்கா!

உலக வரைபடத்தை சரிசெய்ய வேண்டி, அங்கே, ‘கரெக்ட் த மேப்’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை ஆப்ரிக்கா ஒன்றியத்திலுள்ள 55 நாடுகளும் ஒட்டுமொத்தமாக ஆதரித்துள்ளன.

விஜய்யை ஒரே குரலில் எதிர்க்கும் பிரதானக் கட்சிகள்!

“தமிழக அரசியல் களத்தில் விஜய் மையப்புள்ளி ஆகிவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் இன்று அவரை முன்வைத்தே சுழல்கிறது” என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.

அதிக உடல் பருமன்; குட்டி நாட்டின் கண்ணீர்க் கதை!

உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள்படி நவ்ரு தீவில் 70.2 சதவீதம் பேர் உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கின்றனர். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

விஜய்யுடன் வார்த்தை யுத்தம் தொடங்கிய திமுக!

இதுநாள் வரை விஜய்யை விமர்சிக்காமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக மவுனம் கலைத்தார். “பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும்

நிபந்தனையை மீறி ‘ரோடு ஷோ‘ நடத்திய விஜய்!

அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. விமான நிலையத்தில் இருந்து பிரச்சார பகுதியான மரக்கடை 10 கி.மீ.தூரம்தான். ஆனால், இந்த தூரத்தை விஜயின் சொகுசு பஸ் கடக்க 3 மணி…

கிரிக்கெட் வீரர்களை பயமுறுத்தும் ப்ரோன்கோ டெஸ்ட்!

இந்தியக் கிரிக்கெட் அணியை சர்வதேச அரங்கில் தொடர்ந்து நம்பர் 1 அணியாக வைத்திருக்க உடல்தகுதி சோதனையைக் கட்டாயமாக்கி வருகிறது பிசிசிஐ.

கடலுக்கு அடியில் தங்கப் புதையல்…!

முந்நூறு ஆண்டுகளுக்குமுன் கடலுக்குள் மூழ்கிப்போனது சான் ஜோஸ் எனும் கப்பல். இதில் கோடிக்கணக்கான மதிப்பில் தங்கமும், வெள்ளியும், மரகதக் கற்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.