Browsing Category

நாட்டு நடப்பு

சட்டசபை நேரடி ஒளிபரப்பு யாரை வெளிக்காட்டுகிறது?

”தமிழக சட்டசபை நிகழ்வுகளை தணிக்கை செய்யப்படாமல் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்" என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு பேச ஆரம்பித்தன. அதன் விளைவாக தற்போது நடந்து கொண்டிருக்கிற தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலையாக - எந்தவித…

ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறது தவெக அரசு?

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அறிவிப்பு தமிழ் உணர்வாளர்களுக்கிடையே பலத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஏன்? என்ன காரணம்? அரசின் அறிவிப்புப்படி தமிழகத்தில், ஓடும் அரசுப் பேருந்துகளில் நடத்துநர்களை (கண்டெக்டர்கள்)…

முதல்வர் விஜய்யிடம் இருக்கும் திமுக ஃபைல்ஸ்!

தற்போது நடந்துவரும் சட்டமன்றத் தொடரில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன. பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில், லாட்டரி அதிபரான தன்னுடைய மாமனாரிடமிருந்து 900 கோடி ரூபாயை ஏன் மு.க.ஸ்டாலின் வாங்கினார்…

காது கூசும் பேச்சுக்களுக்கு கடிவாளம் போட வேண்டும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : தமிழகத்து மேடைகளிலும் பொது வெளிகளிலும் ஆபாசப் பேச்சுக்கள் ஓர் அங்கத்தைப் போலவே தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆபாசப் பேச்சுக்களை 1960-களுக்கு முன்பிருந்தே மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும்…

கர்நாடக துப்பாக்கிச்சூடு: சட்டசபையில் சலசலப்பு!

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!

“ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தில் முதலமைச்சர் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ராபர்ட் பூட்:  இந்தியப் பழங்கால வரலாற்றின் தந்தை!

ஒரு காலத்தில் இந்தியாவை மனித இனத்தின் அசலான வீடு என்ற அழைத்த புவியியலாளரை நாம் மறந்துவிட்டோம். தமிழ்நாட்டின் குடியம் குகைகள் முதல் பல்லாரி, சிக்மகளூர் முழுவதும் ஏராளமான பழைய கற்காலத்தைச் சேர்ந்த இடங்களைக் கண்டறிந்ததந் மூலம்…

மனதை விட்டு அகலாத பிரிவினையின் சோகம்!

இந்தியாவின் வரலாற்றில் இன்று ஒரு சோகமான நாள். பல நூற்றாண்டுகள் ஒன்றாக இருந்த தேசத்தின் ஒரு பகுதி, ‘பாகிஸ்தான்’ என்ற பெயரில் தனி நாடாக உருவெடுத்த நாள் இன்று (14.08.2026). சுதந்திரத்துக்காக போராடிய மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், அந்த…

நீர்ப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்

நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பாததால், மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நிரப்பும் இயற்கைச் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது.

வெயில், மழையால் வெடிக்கும் எதிர்விளைவுகள்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பளீரென்ற வெண்மையுடன் வெயிலடித்து, சிறிது நேரத்திற்குள்ளேயே மழையும் பெய்கிறது. தலைநகரான சென்னையில் வசிப்பவர்கள் ஒரே நாளில் இரண்டு தட்பவெட்ப நிலையின் மாற்றத்தை…