Browsing Category

நாட்டு நடப்பு

மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?

நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.

முதியோர் உயிரிழப்புகளைத் தடுத்த உலக நாடுகள்!

தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே. இதைத் தொடர்ந்து பேசி, எழுதி வருகிறேன். "தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை" என்ற செய்தியை அறிந்தபோது, அந்த வாசகம்தான் வருத்தமும் ஆதங்கமுமாய் மனதுக்குள் ஓடியது. ஒரு முக்கிய…

மகனை சட்டத்தின் முன் நிறுத்திய அமைச்சர்!

செய்தி: தெலங்கானாவில் போக்சோவில் சிக்கிய மகனை போலீசில் ஒப்படைத்த மத்திய அமைச்சர். - சட்டத்தின் முன் அனைவரும் சமம் என கருத்து. கோவிந்த் கமெண்ட்: திருவாரூர் மண்ணில் குற்றஞ்சாட்டப்பட்ட தனது மகனை தேர்க்காலில் இட்டு நீதி வழங்கிய மன்னனைப்…

நீட் வினாத்தாள் கசிவு – இப்போது மட்டுமா?

செய்தி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரை ஏன் நீக்கவில்லை? - பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி. கோவிந்த் கமெண்ட்: நீட் தேர்வு அதிகாரப்பூர்வமாக நுழைக்கப்பட்டதிலிருந்தே இதுவரை எத்தனை முறை நீட்…

ஆதார் அட்டைக்கும் மதுபாட்டிலுக்கும் விழுந்த முடிச்சு!

செய்தி: ஆதாருடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை. - மதுரையில் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த மதுப்பிரியர்கள். கோவிந்த் கமெண்ட்: மூன்று முடிச்சு கேள்விப்பட்டிருப்போம். இப்போது, ஆதார் அட்டைக்கும் மதுபான…

பெட்ரோல் டீசல் விலை உயர்வு: சமாளிக்க முடியுமா?

'யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே' என்று சொல்வது மாதிரியே பெட்ரோல், டீசல் விலை போன்ற எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பே, பிரதமர் மோடி இரண்டு வாரத்துக்கு முன்னால் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் பேசும்போது,…

அமெரிக்காவில் லஞ்சத்திற்கு எதிரான நிலைப்பாடு!

செய்தி: இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்; ரூபாய் 57 கோடி அபராதம் செலுத்த அதானி சம்மதம். - வழக்கை கைவிட அமெரிக்க அரசு முடிவு. கோவிந்த் கமெண்ட்: அமெரிக்காவிலாவது லஞ்சம் வாங்கியது நிரூபணமாகி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.…

குண்டு வீசினபிறகுதான் தெளிவு பிறக்குமா?

செய்தி: ஹார்மூஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். - ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி உறுதி. கோவிந்த் கமெண்ட்: இன்றைக்கு இப்படி பேசும் ஈரான், மிக அண்மையில்தான் இதைக் கடக்க முயன்ற இந்திய…

எப்படிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஐ.நா.?

செய்தி: ஐநா பாதுகாப்புக் கவுன்சில் விரிவுபடுத்தப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே உலக அளவில் பலவிதமான போர்களும், பெரும் இன அழிப்பும் நடந்து கொண்டிருந்தபோது ஐநா மன்றம் என்ன செய்தது? ரஷ்யா, உக்ரைன்…

மே.வங்கத்தில் பாஜகவின் எழுச்சியும், மம்தாவின் வீழ்ச்சியும்!

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளுமே தோல்வி அடைந்திருப்பதுதான். தமிழகம், மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்களே அவை. மூன்று மாநிலங்களிலும் அந்தக்…