Browsing Category

கல்வி

எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்!

எனது மகன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக்கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்திப் பேசியதுடன், ஒப்பந்தப்…

தேர்வெழுதும் மாணவர்களுக்குத் தேவையான சில டிப்ஸ்!

பள்ளியில் பயிலும்போது மாணவர்கள் தங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக நினைப்பவைகளில் ஒன்று தேர்வு எழுதுவது. அதுவும் 10, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால் கூடுதல் பயத்தைத் தருவதாக உணர்கிறார்கள். தேர்வுத் தேதி அறிவிப்பு வெளியான…

சிறிய செயலாக இருந்தாலும், சிரத்தையோடு கவனிக்க வேண்டும்!

பாடப் புத்தகத்தில் உள்ள எந்த ஒரு சிறிய விஷயத்தையும் புறந்தள்ளாமல் நுணுகி நன்கு ஆராய்ந்து, பல முறை படித்துப் பார்த்த படித்ததைப் புரிந்து கொண்டு, தேர்வு எழுதினால் மிகச்சிறந்த மதிப்பெண்களை பெற இயலும். என் தந்தை நல்லாசிரியர் புலவர் நடேச…

இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்!

- மத்திய அரசு விளக்கம் நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றபோது, சுகாதாரத் துறை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, “தேசிய மருத்துவக் கவுன்சில் (என்எம்சி)…

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

“விடுதலை உணர்ச்சி மிக்‍க ஐக்‍கிய அமெரிக்‍காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்‍கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்‍களுக்‍காக அரசாங்கம், மக்‍களுடைய அரசாங்கம்,…

சிறந்த கல்விச் சேவைக்காக கவுரவிக்கப்பட்ட முனைவர் லதா ராஜேந்திரன்!

மக்கள் மனங்களில் வள்ளலாக வாழ்ந்து கொண்டிருக்கும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் கண்ட கனவின்படி அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்டத்தில் 1989-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியை பொறுப்புடன் கவனித்துக் கொள்வதற்காக…

சென்னை புத்தகக் காட்சியில் ஒருவர்கூட வாங்காத நூல்?

ஆய்வாளர் ரெங்கையா முருகன் தன் பேஸ்புக் பக்கத்தில் கவலையுடன் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், "நேதாஜி பிறந்தநாளில் நான் மிகவும் மதிக்கும் நேதாஜி ஆய்வாளர் மா.சு. அண்ணாமலை, ‘நேதாஜி படையில் வீரத்தமிழ்ப் பெண்கள்’ புத்தக மதிப்புரையை நண்பர்…

டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு அடித்தளமிட்ட ராமானூஜர்!

எழுத்தாளர் நக்கீரன் கும்பகோணம் கோயில்களுக்கு ஆன்மீகச் சுற்றுலா வரும் என் உறவினர்கள் என்னைத்தான் வழிகாட்டியாக விரும்பி அழைப்பர். மேனாள் பக்தரான எனக்கு அந்த அளவுக்குக் கோயில்களும் புராணங்களும் அத்துப்படி. பிற்காலத்தில் புராணங்களும்…

மாற்றம் பெறுமா உயர்கல்வி?

சமீபத்தில் (13.09.2023) மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகத்திலிருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் வலியுறுத்தும் செய்தி நம் பஞ்சாயத்துக்களும் உயர்கல்வி நிறுவனங்களும் பங்குதாரர்களாக…

வகுப்பறையில் ஒரு குட்டித் திருவிழா!

பாடம் நடத்துவதில் புதுமை ஒரு பள்ளியில் மாணவர்கள் வீட்டிலிருந்து பல வகையான உணவுகளைக் கொண்டுவந்து சாப்பிட்டு, உணவு என்ற பாடத்தைப் புரிந்துகொண்ட விதத்தை செங்கமலா என்பவர் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். அறிவியலில் ‘உணவு’ என்று ஒரு பாடம்.…