Browsing Category
சமூகம்
முதியோர் உயிரிழப்புகளைத் தடுத்த உலக நாடுகள்!
தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே. இதைத் தொடர்ந்து பேசி, எழுதி வருகிறேன்.
"தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை" என்ற செய்தியை அறிந்தபோது, அந்த வாசகம்தான் வருத்தமும் ஆதங்கமுமாய் மனதுக்குள் ஓடியது.
ஒரு முக்கிய…
ஆதார் அட்டைக்கும் மதுபாட்டிலுக்கும் விழுந்த முடிச்சு!
செய்தி:
ஆதாருடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை.
- மதுரையில் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த மதுப்பிரியர்கள்.
கோவிந்த் கமெண்ட்:
மூன்று முடிச்சு கேள்விப்பட்டிருப்போம்.
இப்போது, ஆதார் அட்டைக்கும் மதுபான…
மதுக்கடைகளை மூடுவதற்குள் இப்படி ஒரு பின்விளைவு!
செய்தி:
டாஸ்மாக் கடைகளை மூட கால அவகாசம் வேண்டும்: பார் கட்டிட உரிமையாளர்கள் போராட்டம்.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள், மாணவர்களும் மோசமாக…
இந்தியாவில் இடஒதுக்கீடும் சமூகநீதியின் வரலாறும்!
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்க உருவாக்கப்பட்ட சமூகநீதித் திட்டமாகும்.
1900-களின் ஆரம்பத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் பிராமணர்களின்…
எந்தச் சுமையும் என்னை வீழ்த்திவிடாது!
மனித குலத்திற்காக நாம் எந்தப் பணியில் மிக அதிகமாக உழைக்க முடியுமோ, அத்தகையதொரு வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிட முடியாது; ஏனெனில் அவை அனைவரின் நன்மைக்காகவும் நாம் செய்யும் தியாகங்களாகும்.…
முதுமையிலும் விடாமுயற்சி!
செய்தி:
உத்தரப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த முதியவர் அசோக் பாஹர் தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
கோவிந்த் கமெண்ட்:
நீட் தேர்வு முறை அமலானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் இங்கு அலையடித்துக்…
மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
மனிதனுக்கு இயற்கை அளித்திருக்கும் ஆகப்பெரும் பரிசுகளில் முதன்மையானது சிரிப்பு.
நாங்கள் சட்டத்தைப் படைப்பவர்கள்; உடைப்பவர்களல்ல!
தந்தை சிவராஜ் அவர்கள் வரலாற்றில் இருந்து சுவையான சில சம்பவங்கள்.
உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பவர்களாகவும் விடுதலையை தேடுபவர்களாகவும் பரந்த நன்நோக்கம் உடையவர்களாகவும் உள்ளவர்களால் தான் உலக வரலாறுகள் மாற்றி முன்னேற்றி…
பெண்களிடம் இப்படி ஒரு எதிர்வினை!
செய்தி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற நான்கு கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்!
- உரிமையாளரை விரட்டித் தாக்கியதால் பரபரப்பு.
கோவிந்த் கமெண்ட்:
மதுவிலக்குப் பற்றி தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே…
முதன்முறையாக தமிழில் தீர்ப்பு!
செய்தி:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு:
சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக…