Browsing Category
சமூகம்
விடாமல் தொடரும் திருப்பரங்குன்ற சோதனை!
செய்தி:
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்!
- தென்காசி பிரச்சாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
திருப்பரங்குன்ற மலையில்…
சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!
’நீருக்குள் மூழ்கிடும் தாமரை’ என்று தொடங்கும் வாரணம் ஆயிரம் படப்பாடல் ‘சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை’ என்று நகரும்.
அந்தப் பாடல் முழுக்கவே இதமான புறச்சூழலில் மனம் மகிழ்ந்த இளம் காதலர்களின் மனநிலை தெளிவாகக் காணக் கிடைக்கும்.…
தீண்டாமை ஒழிந்திருக்கிறதா?
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 13
சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.
இப்போதிருக்கிற 'ஜென்சி கிட்ஸ்கள்' நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கும். ஆனால், இதே தமிழகத்தில் என்னுடைய 45 ஆண்டுகால ஊடக வாழ்க்கையில்…
மக்கள் பார்வையில் – சாத்தான்குளம் தீர்ப்பு!
தமிழக நீதித்துறை வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்து வந்தவர்களுக்கு தற்போது சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றம் விதித்திருக்கிற தீர்ப்பு, மிகவும் மாறுதலான ஒன்றாக தோன்றலாம்.
2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகப்பட்டிருந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட…
ஒரு எலுமிச்சை பழத்தின் விலை ரூ. 45 ஆயிரமா?
செய்தி:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே முருகன் கோவிலில் பூஜையில் வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சைப் பழம் ரூபாய் 45 ஆயிரத்து 500-க்கு ஏலம்.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக எலுமிச்சை பழத்தின் விற்பனை விலையைவிட பல மடங்கு அதிகமாக விலை…
மாற்று எரிபொருளுக்கான தேவையை உணர்வோம்!
தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும்.
தமிழகத்தில் டெங்கு: மறைக்காமல் நடவடிக்கை எடுங்கள்!
தமிழகத்தில் டெங்கு பாதிப்பைக் குறைக்க உடனடி நடவடிக்கை; கண்காணிப்பு, தடுப்பு முறைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.
மதுக் கடை விற்பனை; என்ன ஒரு கருணை!
மதுக்கடையின் விற்பனையை ஏற்ற பாடுபடுவார்கள் அரசும் அதிகாரிகளும். தேர்தல் நாட்களில் மது விநியோகம் அதிகப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு.
ரயில்வே துறைக்குச் சிக்கனம்; பயணிகளுக்கு?
செய்தி:
பயணம் செய்வதற்கு 8 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் வாபஸ் இல்லை!
- ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புது அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ரயில்வே துறையில் ஏற்கனவே மூத்தக்குடிமக்களுக்கு வழங்கப்பட்டு…
எதைத் தான் நம்புவதோ?
செய்தி:
உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சனைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவை, போலியானவை!
- மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
உயர் இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு…