Browsing Category
சமூகம்
தமிழக முதல்வரின் டெல்லி விசிட் உணர்த்துவது என்ன?
செய்தி:
பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!
- சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து.
கோவிந்த் கமெண்ட்:
தமிழக முதல்வராக தவெக தலைவரான விஜய் பதவியேற்றதும் வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமரான மோடி.
சம்பரதாய…
ஜோதிடர்களுக்கே நேரம் சரியில்லை!
செய்தி:
காதல் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாகக் கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஆன்லைன் ஜோதிட மோசடிக் கும்மல் 60 லட்ச ரூபாய் கொள்ளை!
கோவிந்த் கமெண்ட்:
தற்போது சில ஜோதிடர்களுக்கு நடக்கும் நடப்பையும், இம்மாதிரி ஜோதிடத்தின் பெயரிலான மோசடிகளையும்…
குறைந்துள்ளதா பாலினப் பாகுபாடுகள்?
முன்னேற்றம் என்பது வெறும் பதவியிலும் பணத்திலும் மட்டுமல்ல, வாழ்வை பார்க்கும் பார்வையில் உள்ளது என்றும் பெண்ணின் முன்னேற்றத்தை ஊக்குவித்து அவர்களுடன் இணைந்து பயணிக்கும் மனநிலை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை உயரும்போது மெல்ல மெல்ல பாலினப்…
முதியோர் உயிரிழப்புகளைத் தடுத்த உலக நாடுகள்!
தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே. இதைத் தொடர்ந்து பேசி, எழுதி வருகிறேன்.
"தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை" என்ற செய்தியை அறிந்தபோது, அந்த வாசகம்தான் வருத்தமும் ஆதங்கமுமாய் மனதுக்குள் ஓடியது.
ஒரு முக்கிய…
ஆதார் அட்டைக்கும் மதுபாட்டிலுக்கும் விழுந்த முடிச்சு!
செய்தி:
ஆதாருடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை.
- மதுரையில் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த மதுப்பிரியர்கள்.
கோவிந்த் கமெண்ட்:
மூன்று முடிச்சு கேள்விப்பட்டிருப்போம்.
இப்போது, ஆதார் அட்டைக்கும் மதுபான…
மதுக்கடைகளை மூடுவதற்குள் இப்படி ஒரு பின்விளைவு!
செய்தி:
டாஸ்மாக் கடைகளை மூட கால அவகாசம் வேண்டும்: பார் கட்டிட உரிமையாளர்கள் போராட்டம்.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள், மாணவர்களும் மோசமாக…
இந்தியாவில் இடஒதுக்கீடும் சமூகநீதியின் வரலாறும்!
இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்க உருவாக்கப்பட்ட சமூகநீதித் திட்டமாகும்.
1900-களின் ஆரம்பத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் பிராமணர்களின்…
எந்தச் சுமையும் என்னை வீழ்த்திவிடாது!
மனித குலத்திற்காக நாம் எந்தப் பணியில் மிக அதிகமாக உழைக்க முடியுமோ, அத்தகையதொரு வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிட முடியாது; ஏனெனில் அவை அனைவரின் நன்மைக்காகவும் நாம் செய்யும் தியாகங்களாகும்.…
முதுமையிலும் விடாமுயற்சி!
செய்தி:
உத்தரப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த முதியவர் அசோக் பாஹர் தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
கோவிந்த் கமெண்ட்:
நீட் தேர்வு முறை அமலானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் இங்கு அலையடித்துக்…
மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க உறுதியேற்போம்!
மனிதனுக்கு இயற்கை அளித்திருக்கும் ஆகப்பெரும் பரிசுகளில் முதன்மையானது சிரிப்பு.