Browsing Category

சமூகம்

தொடரும் பாலியல் குற்றங்கள்: உளவியல் உணர்த்தும் உண்மை!

தமிழ்நாட்டில் காட்சி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என எல்லாவற்றிலுமே கடந்த ஒரு மாதகாலமாக அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருப்பது பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிற பாலியல் வன்முறைச் சம்பவங்கள்தான். இத்தகைய பாலியல்…

பாலியல் குற்றங்களைத் தடுக்க கல்வி மூலம் என்ன செய்யலாம்?

அண்மையில் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் விரிவடைந்த மாநில ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த தாமரைக் கரையில் நடந்தது. அக்கூட்டத்தில் கல்விக்கான அனைத்தையும் உள்ளடக்கிய அறிக்கையை ‘தாமரைக் கரை கல்வி…

எவ்வளவு கனத்தைத் தான் தாங்குவது?

செய்தி: டீசல் விலை ஏற்றத்தால் வாகன வாடகை அதிகரிப்பு; காய்கறி, மளிகை, எண்ணெய்ப் பொருட்கள் விலை உயர்வு! - பொதுமக்கள் அதிர்ச்சி கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே அமெரிக்கா அதிபரான ட்ரம்பும் சண்டை போடுகிறார். பதிலுக்கு…

தமிழக முதல்வரின் டெல்லி விசிட் உணர்த்துவது என்ன?

செய்தி: பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்! - சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து. கோவிந்த் கமெண்ட்: தமிழக முதல்வராக தவெக தலைவரான விஜய் பதவியேற்றதும் வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமரான மோடி. சம்பரதாய…

ஜோதிடர்களுக்கே நேரம் சரியில்லை!

செய்தி: காதல் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாகக் கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஆன்லைன் ஜோதிட மோசடிக் கும்மல் 60 லட்ச ரூபாய் கொள்ளை! கோவிந்த் கமெண்ட்: தற்போது சில ஜோதிடர்களுக்கு நடக்கும் நடப்பையும், இம்மாதிரி ஜோதிடத்தின் பெயரிலான மோசடிகளையும்…

குறைந்துள்ளதா பாலினப் பாகுபாடுகள்?

முன்னேற்றம் என்பது வெறும் பதவியிலும் பணத்திலும் மட்டுமல்ல, வாழ்வை பார்க்கும் பார்வையில் உள்ளது என்றும் பெண்ணின் முன்னேற்றத்தை ஊக்குவித்து அவர்களுடன் இணைந்து பயணிக்கும் மனநிலை கொண்ட ஆண்களின் எண்ணிக்கை உயரும்போது மெல்ல மெல்ல பாலினப்…

முதியோர் உயிரிழப்புகளைத் தடுத்த உலக நாடுகள்!

தற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலையே. இதைத் தொடர்ந்து பேசி, எழுதி வருகிறேன். "தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை" என்ற செய்தியை அறிந்தபோது, அந்த வாசகம்தான் வருத்தமும் ஆதங்கமுமாய் மனதுக்குள் ஓடியது. ஒரு முக்கிய…

ஆதார் அட்டைக்கும் மதுபாட்டிலுக்கும் விழுந்த முடிச்சு!

செய்தி: ஆதாருடன் வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை. - மதுரையில் வீடுகளுக்குச் சென்று அடையாள அட்டையை எடுத்து வந்த மதுப்பிரியர்கள். கோவிந்த் கமெண்ட்: மூன்று முடிச்சு கேள்விப்பட்டிருப்போம். இப்போது, ஆதார் அட்டைக்கும் மதுபான…

மதுக்கடைகளை மூடுவதற்குள் இப்படி ஒரு பின்விளைவு!

செய்தி: டாஸ்மாக் கடைகளை மூட கால அவகாசம் வேண்டும்: பார் கட்டிட உரிமையாளர்கள் போராட்டம். கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள், மாணவர்களும் மோசமாக…

இந்தியாவில் இடஒதுக்கீடும் சமூகநீதியின் வரலாறும்!

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்க உருவாக்கப்பட்ட சமூகநீதித் திட்டமாகும். 1900-களின் ஆரம்பத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் பிராமணர்களின்…