Browsing Category

சமூகம்

எந்தச் சுமையும் என்னை வீழ்த்திவிடாது!

மனித குலத்திற்காக நாம் எந்தப் பணியில் மிக அதிகமாக உழைக்க முடியுமோ, அத்தகையதொரு வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டால், எந்தச் சுமைகளும் நம்மை வீழ்த்திவிட முடியாது; ஏனெனில் அவை அனைவரின் நன்மைக்காகவும் நாம் செய்யும் தியாகங்களாகும்.…

முதுமையிலும் விடாமுயற்சி!

செய்தி: உத்தரப்பிரதேசம் லக்​னோவைச் சேர்ந்​த முதியவர் அசோக் பாஹர் தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற 71 வயதில் நீட் தேர்வு எழு​தி​யுள்​ளார். கோவிந்த் கமெண்ட்: நீட் தேர்வு முறை அமலானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் இங்கு அலையடித்துக்…

நாங்கள் சட்டத்தைப் படைப்பவர்கள்; உடைப்பவர்களல்ல!

தந்தை சிவராஜ் அவர்கள் வரலாற்றில் இருந்து சுவையான சில சம்பவங்கள். உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவும் உழைப்பவர்களாகவும் விடுதலையை தேடுபவர்களாகவும் பரந்த நன்நோக்கம் உடையவர்களாகவும் உள்ளவர்களால் தான் உலக வரலாறுகள் மாற்றி முன்னேற்றி…

பெண்களிடம் இப்படி ஒரு எதிர்வினை!

செய்தி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற நான்கு கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்! - உரிமையாளரை விரட்டித் தாக்கியதால் பரபரப்பு. கோவிந்த் கமெண்ட்: மதுவிலக்குப் பற்றி தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே…

முதன்முறையாக தமிழில் தீர்ப்பு!

செய்தி: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு தொடர்பான வழக்கு: சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக…

ஆட்டோ ஓட்டுநர்களின் குரலை யார் பரிசீலிப்பது?

எல்பிஜி கேஸ்-க்கான விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டால், அதை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருக்கும் ஓட்டுநர்கள் என்னதான் செய்வார்கள்?

சீரிய எழுத்துக்கள் நம்மை செதுக்கியிருக்கின்றன!

உலக புத்தக தினம் ஏப்ரல் 23 மக்களின் அறிவுத்திறனை தூண்டும் விளக்காகத் திகழ்பவை புத்தகங்கள். சிறு வயது முதலே புத்தகங்களினூடே பயணிக்கின்ற மனிதன், முழுமையான ஆற்றல் பெற்றவனாகிறான். சமுதாயத்தை எதிர்கொள்ளும் வலிமையை, கல்வியின் மூலம்…

விடாமல் தொடரும் திருப்பரங்குன்ற சோதனை!

செய்தி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்! - தென்காசி பிரச்சாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி. கோவிந்த் கமெண்ட்: திருப்பரங்குன்ற மலையில்…

சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!

’நீருக்குள் மூழ்கிடும் தாமரை’ என்று தொடங்கும் வாரணம் ஆயிரம் படப்பாடல் ‘சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை’ என்று நகரும். அந்தப் பாடல் முழுக்கவே இதமான புறச்சூழலில் மனம் மகிழ்ந்த இளம் காதலர்களின் மனநிலை தெளிவாகக் காணக் கிடைக்கும்.…