Browsing Category
நாட்டு நடப்பு
கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!
கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.
சிங்கப் பெண்களுக்கு சல்யூட்!
பெண்களுக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டி தூக்கியிருக்கிறது இந்தியா.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் – வெற்றிக்கு வித்திட்ட மங்கை!
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிகபட்ச சேசிங் ஆன 338 ரன்களை விரட்டி இந்திய மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள் என்று அபாரமாக வெற்றி பெற்றது.
2 அத்லெட்களைத் தத்தெடுத்த சஞ்சு சாம்சன்!
2 வீரர்களின் சாதனைகளைப் பற்றி கேட்ட பிறகு, அவர்களை தத்தெடுக்கப் போவதாக சஞ்சு சாம்சன் அறிவித்திருப்பதாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார்.
18 அடி நீளம், 10 டன் எடை, 7 காருக்கும் ஒரே நம்பர் பிளேட்!
வெறும் 15 நொடியில் மணிக்கு 60 மைல் வேகத்தை இந்தக் கார் எட்டிப்பிடிச்சிருமாம். ஒரு கேலன் பெட்ரோலுக்கு 4 மைல், 6.5 லிட்டர் எரிபொருள், மணிக்கு 60 மைல்..
சிந்தனைத் தெளிவே கல்வியின் நோக்கம்!
வாழ்வில் தெளிவான சிந்தனையை வளர்த்துக் கொள்வதே கல்வி கற்பதன் உன்னத நோக்கமாகும். கற்றவர் பாதை தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்புடனும் தெளிவுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்.…
“மகாபிரபு, நீங்க இங்கேயும் வந்திட்டீங்களா?“
உலகில் கொசுக்கள் இல்லாத இடங்கள் இரண்டே இடங்கள்தான். ஒன்று தென் துருவமான அண்டார்ட்டிக். இன்னொன்று அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ்லாந்து நாடு.
ஐஸ்லாந்து, குளிர்காலத்தில் தட்பவெப்பநிலை 1 டிகிரி சென்டிகிரேடு வரை சில்லென இருக்கும். கோடையில் 11…
தஞ்சை பெசண்ட் அரங்கு காப்பாளர் தாஸ்: எளியவர் ஆனால் உயரியவர்!
1988 ஆம் ஆண்டு, நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு (ஐந்தாம் ஆண்டு) படித்து முடிக்கும் நிலையில் என்னுடைய முதல் தனி நபர் ஓவியக் காட்சியை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடத்தினேன். அப்போது அங்கு அரங்கு காப்பாளராக இருந்தவர்…
தீபாவளியின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடி!
தீபாவளியை முன்னிட்டு ஜவுளி, நகை, வணிகப் பொருட்கள், போக்குவரத்து உள்ளிட்ட சகலத்துக்கும் இந்திய அளவில் ஆன செலவு ரூ. 5 லட்சம் கோடி.
ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?
அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்:
மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…