Browsing Category
நாட்டு நடப்பு
அறிவாலயத்தைப் பற்றிய அண்ணாமலையின் கிண்டல்!
செய்தி:
அறிவாலயம் செல்லும் தபால்காரருக்குக் கூட ஒரு சீட்!
- தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல்
கோவிந்த் கமெண்ட்:
அண்ணாமலை இதைப் பற்றிய கேள்வியை, அதாவது தபால்காரருக்குக் கூட சீட்டை சுலபமாக ஸ்டாலின் கொடுத்துவிடுகிறாரா என்பதைப்…
பிரதமர் எந்தத் தருணத்தில் பாராட்டுகிறார்?
செய்தி:
நாடாளுமன்றத்தில் பொறுமை, நடுநிலைமையைக் கடைப்பிடித்ததாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிப் பாராட்டிய பிரதமர் மோடி.
கோவிந்த் கமெண்ட்:
எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் சேர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு…
அதிகரிக்கும் வேலை இழப்புகள்: யார் பரிசீலிப்பது?
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வேலை வாய்ப்புக்காக தமிழகம் வந்திறங்கிய வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து ஒரு கோடியைத் தாண்டி இருப்பதாக சமூக சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியை வலுவாக்க என்ன செய்ய வேண்டும்?
இருபது ஓவர் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற முதல் அணி, தொடர்ச்சியாக அடுத்தடுத்து கோப்பை வென்ற முதல் அணி என்கிற பெருமைகளை இந்திய கிரிக்கெட் அணி பெற்றிருக்கிறது.
வளைகுடா போர்: களத்தில் சீன உளவுக் கப்பல்!
ஓமான் நாட்டின் கரைக்கு அப்பால் பாந்தமாக இருந்து வளைகுடா போரை சீனாவின் லியோவாவாங்-1 என்ற உளவுக் கப்பல் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
மெல்லக் கற்கும் குழந்தைகளுக்காக… எளிய நூல்கள்!
தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்ட தமிழ்நாட்டில், பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் தமிழ்ச் சொற்களை சரியாகப் படிக்கவும், எழுதவும் தடுமாறுகிறார்கள்.
தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற…
ஒரு இனம் நிலத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கும்!
கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் மக்கள் குடியிருக்கும் 3476.13 நிலங்களுக்கு பட்டா கொடுப்பதோடு 34986.28 ஏக்கர் நிலத்தை காடாகமாற்ற உச்சநீதி மன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் விஜய்!
‘கூட்டணி குறித்து இரண்டொரு நாட்களில் விஜய் முடிவெடுப்பார்’ என்கிறார்கள் தவெக வட்டாரத்தில். என்ன முடிவு எடுக்கப்போகிறார், பொறுத்திருப்போம்.
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய சாவித்ரிபாய்!
முதல் பெண்கள் பள்ளி புனேவின் பிடே வாடாவில் உள்ள பள்ளிதான். ஜனவரி 1, 1848 ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் இந்தப் பள்ளியை நிறுவினர்.
நூறாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தைத் துரத்தும் கேள்வி!
தமிழ்ச் சமூகத்தின் நினைவகத்தில் சில மனிதர்கள் வெறும் வரலாற்று மனிதர்களாக இல்லை. அவர்கள் கேள்விகளாக வாழ்கிறார்கள். அயோத்திதாச பண்டிதர் அப்படிப்பட்ட ஒரு கேள்வி. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்.