Browsing Category

கதம்பம்

நூல்களை வாசிப்பவன் அடிமையாக மாட்டான்!

பண்டிதர் அயோத்திதாசரின் பகுத்தறிவு மொழிகள்: சாதி என்பது மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் கொடிய சுவர். அறிவில்லாத பக்தி, மனிதனை அடிமையாக்கும். மனிதன் உயர்வது பிறப்பால் அல்ல; சிந்தனையாலும் செயல்வழியாலும். சமத்துவம் இல்லாத சமூகம்…

இந்தியாவின் தேயிலை சாம்ராஜ்யம்!

இந்தியாவின் டாப் 10 மாநிலங்களின் பட்டியல்: மே 21: சர்வதேச தேயிலை தினத்தையொட்டி, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக திகழும் டாப் 10 தேயிலை உற்பத்தி மாநிலங்கள் மற்றும் அவற்றின் வியப்பூட்டும் பங்களிப்புகள் இதோ! தேயிலை உற்பத்தி செய்யும்…

நேர்மையாக வாழ வேண்டுமானால்…!

இன்றைய நச் நேர்மையாக வாழ வேண்டுமானால், முட்டி மோதுவதும், குழம்பிக் கலங்குவதும், விழுவதும், எழுவதும், தொடங்குவதும், தூக்கியெறிப்படுவதும், மீண்டும் தொடங்குவதும், மீண்டும் தூக்கியெறிப்படுவதும் தவிர்க்க இயலாதது! - லியோ டால்ஸ்டாய்…

மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?

நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.

வந்தா, வந்த மாட்டை கட்டமாட்டான்…!

கட்சிவிட்டு கட்சியோ அல்லது அணியோ மாறிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் துக்ளக் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வெவ்வேறு கட்சியின் பேச்சாளர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். அதில், மதுரையில் ஜனதா…

ஏமாற்றுவதன் எல்லை!

சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், ஆனால், பலரை பலகாலம் ஏமாற்ற முடியாது! சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், ஆனால், பலரை பலகாலம் ஏமாற்ற முடியாது!

விஷாலின் அனுபவம் இல்லாத கேள்வி!

செய்தி: அனுபவமே இல்லாத அமைச்சர் ராஜ் மோகனுக்கு திரைப்படத்துறையை ஒதுக்குவதா? - நடிகர் விஷால் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: ஏன் இதற்கு முன்பு தகுதி தராதரமெல்லாம் சரிபார்க்கப்பட்டுதான் இலாகா ஒதுக்கீடு இங்கு நடந்திருக்கிறதா? டாக்டர்…

உயிரைப் போக்கிக் கொள்ளும் அவலங்களுக்கு முடிவு கட்டுவோம்!

தொலைக்காட்சிகளில் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான ஆதரவுக் குரலை தீவிரமாகவே எழுப்பி வந்தவர் கே.ராஜன். “சில சினிமா நட்சத்திரங்கள் அதிகப்படியான சம்பளத்தை வாங்குவதன் மூலம் படத் தயாரிப்புச் செலவு பன்மடங்கு அதிகரித்து, படம்…

நுட்பமும் சுத்தமும் பேசும் தேனீக்கள்!

பூச்சி இனங்களில் தேனீ மிக முக்கியமானது. வண்டு, எறும்பு, குளவி போன்று இவற்றின் வாழ்வும் இருப்பும் இந்த பூமியில் பல மாற்றங்களுக்கு வித்திடுகிறது.