Browsing Category

கதம்பம்

தொழில்முதலீட்டுக் கொள்கைகளை பரிசீலனை செய்க!

தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மசாகான் டாக் நிறுவனத்தின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்ப்பு திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்கு நகர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான…

நேற்றைய நிழலும், இன்றைய நிஜமும்!

இன்றைய நச் : நம் முன்னோர்களை குலசாமிகளாகவும், நிழற்படங்களாகவும் சேமித்து, பாதுகாத்தது நமக்கு முந்தைய மரபு. நமக்கு மிக அருகில் நிஜமாக வாழ்பவர்களின் நிழல்கூட படாமல், ஒதுங்கி வாழ்வது இன்றைய மரபாக மாறிக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுகவின் நிலை என்ன?

‘எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்’ என்று கடந்த உள்ளாட்சி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

பெற்றோர்களை கவனிக்கத் தவறினால் தண்டனையா?

செய்தி: வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை! - காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: காரைக்காலில் எதோ ஒரு குடும்பப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு இத்தகைய தண்டனையான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதன்படி…

எங்கே போகிறது இளைய சமுதாயம்?

அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார். இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர்…

கண்களைப் பாதுகாக்கும் அத்தியாவசியக் கருவி!

மனித உடலின் மிக முக்கிய உறுப்பான கண்களையும், அதன் பார்வையையும் தெளிவாக வைத்திருக்க உதவுவதில் கண் கண்ணாடிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

முரண்பாடுகளின் எல்லை!?

இன்றைய நச் : நாம் பார்க்க நேரிடுகின்றவர்களிடம் எல்லாம் முரண்பாடுகள் கண்டுபிடித்து விளக்கிக் கொண்டிருந்தால், நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நாம் நின்றால் எதிரில் தெரியும் நமது பிம்பத்திடம் கூட நாம் முரண்பட வேண்டியிருக்கும்.…