Browsing Category

கதம்பம்

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே!

சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா;

நம் கல்வி நம்மையும் நாட்டையும் உயர்த்தியதா?

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார், அமர்த்தியா சென், ஜே.சி.குமரப்பா படித்துள்ளனர். அதேபோல்தான் இந்தியாவில் பரோடா பல்கலைக்கழகத்தைக் கூறுவார்கள்.

உடலையும் மனதையும் இணைக்கும் பாலம்!

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அந்த ஹாக்கி விளையாட்டில் சிறப்பாக விளையாடி 1928, 1932, 1936 ஆகிய மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்த ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின்…

உடல் பேசும் உணர்வு மொழி புரிகிறதா?

இன்றைய நச் : இன்றைய அளவில் பலருக்கும் பல மொழிகள் தெரிந்திருக்கலாம். ஆனால், உடல் சொல்லும் உணர்வு சார்ந்த மொழி தெரிந்திருக்கிறதா? என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

சைக்கிள் சக்கரம் உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவம்!

தாய் சிலேட் : வாழ்க்கை என்பது சைக்கிள் ஓட்டுவது போல, சமநிலையை இழக்காமல் இருக்க, நீங்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்! - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பேராசைத் திட்டங்களே பெருவெள்ளத்திற்கு காரணம்!

எங்கே பேரழகு உள்ளதோ, அங்கே பேரழிவும் மறைந்தே இருக்கும் என்பது இதயத்தை கொள்ளை கொள்ளும் இமயமலையை அணிகலனாகக் கொண்ட நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம் (ஆகஸ்ட் 26) நிரூபித்துள்ளது. ஆனால், இந்தப் பேரழிவுக்கு பேராசை ஆட்சியாளர்களும்,…

எல்லோரையும் நேசிக்கக் கற்றுக் கொள்வோம்!

எவரையும், எங்கும், எதற்கும் குறை கூறவோ, வெறுக்கவோ கூடாது; கோபத்தினாலோ, போட்டியினாலோ பிறருக்கு வேதனை உண்டாக்க விரும்ப வேண்டாம்; தாய் தன் குழந்தையை நன்கு பாதுகாப்பாள்; குழந்தைக்காகத் தன் உயிரையும் பணயம் வைப்பாள்; தாயன்பைப் போல…

தமிழக சட்டமன்றத்தில் அலசப்பட்ட சமூக நீதி!

சமூகநீதி என்பது சமத்துவத்தைக் குறிக்கிற அருமையான சொல் தான். ஆனால், அதை அடிக்கடி சொல்கிறவர்கள் அது சமூகநீதிக்கு செயல்வடிவம் கொடுத்திருக்கிறார்களா என்பதுதான் கேள்வி.