Browsing Category

கதம்பம்

வேருக்கும் பூவுக்குமான தொடர்பே வாழ்க்கை!

நிலத்தின் அடியில் ஓடும் நீரோடை கண்ணுக்குத் தெரியாது. ஆனால், நீரோடை காரணமாக நிலத்தின் மேற்பரப்பு பசுமையாகக் காணப்படும். பெயர் தெரியாத பலர் செய்த நன்மைகளினால்தான், இன்றும் நாம் பசுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! - வள்ளலார்

மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!

நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!

மக்கள் சுகமாக வாழ என்ன வழி?

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படிச் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் உண்டோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும் அப்போதுதான் மக்கள் சுகமாக வாழ முடியும்!

வாழ்க்கை என்பதே வண்ணங்களும் எண்ணங்களும்தான்!

ஏப்ரல் 24 உலகப் போரின் போது லட்சக்கணக்கான ஆர்மேனியர்கள் பலியான ஒரு நாள். அந்நாளின் நினைவாக சில ஓவியங்களும் கண்காட்சி இடம்பெற்றிருந்தன. ஆர்மேனியாவின் இந்தியத் தூதர் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். மிக எளிமையான ஒரு மனிதர் அவர்.

நேரடிப் போட்டி நிலவும் கர்நாடகம்!

முதலமைச்சர் சித்தராமய்யாவின் செயல்பாடுகளை, மக்கள் மெச்சுகிறார்கள். எனவே கர்நாடக மாநிலத்தில், பிரதமர் மோடியின் அலை சற்று தணிந்துள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!

பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே,…