Browsing Category
நாட்டு நடப்பு
தூக்கத்திலும் தெளிவு!
செய்தி:
குஜராத்தில் வினோத சம்பவம். பத்தாவது மாடியில் இருந்து தூக்கக் கலக்கத்தில் கீழே விழுந்தவர் உயிர் பிழைத்தார்.
- எட்டாவது மாடி ஜன்னலில் சிக்கிய நிலையில் பத்திரமாக மீட்பு.
கோவிந்த் கமெண்ட்:
சிலபேர் வெளிச்சத்திலேயே வாக்கிங்…
ரொக்கம் உறுதி!
செய்தி:
அனைத்து ரேசன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கம் உறுதி.
- தமிழக அரசு முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
பீகார் தேர்தலுக்கு முன் அங்குள்ள மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் கொடுத்த மாதிரியே இங்கும் பொங்கலை முன்னிட்டு…
லுத்மிலா: ஜெர்மன் வீரர்களைப் பதற வைத்த பெயர்!
லுத்மிலா பவ்லிசெங்கா துப்பாக்கிக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை வெற்றிகரமாக 309ஐ தொட்டது. இந்த 309 பேர்களில் 36 பேர் கைதேர்ந்த ஸ்னைப்பர்கள்.
தங்கம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எளிய வழி?
IMF தகவலின்படி, மத்திய வங்கிகள் சமீபத்தில் தங்கள் இருப்பில் 37 மெட்ரிக் தன் தங்கத்தை சேர்த்துள்ளன.
தங்க உற்பத்தியில் சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.
சாலைகளில் தான் எத்தனை தடைகள்?
செய்தி:
கோயம்பேடு-மதுரவாயில் சாலையில் எருமை மாடுகள் வரிசை கட்டிச் செல்வதால் போக்குவரத்து பாதிப்பு.
- விபத்துகள் ஏற்படுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
உயிருள்ள ஸ்பீட் பிரேக்கர்கள் போலிருக்கிறதே.…
அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!
மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை, உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக்…
இந்தியாவில் பரவலாகிக் கொண்டிருக்கும் 9 கேரட் தங்கம்!
சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இதுவரை காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த வாரத்தில் ஒரு பவுன் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற அளவிற்கு விலை ஏறிவிட்டது. நகைக் கடைக்காரர்களே இந்த…
இப்படியும் ஒரு தலையாய நேர்த்திக் கடன்!
செய்தி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளேடுகள் காணிக்கை.
- நேர்த்திக் கடனை நிறைவேற்றிய ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பிளேடு தயாரிப்பு நிறுவனம்.
கோவிந்த் கமெண்ட்:
திருப்பதிக்கு போய் மொட்டை…
உடம்பிலிருந்து கூடவா ஜப்தி பண்ணுவார்கள்?
செய்தி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 50,000 ரூபாய் கடனை அடைக்க முடியாததால், விவசாயியை கம்போடியா அழைத்துச் சென்று சிறுநீரகத்தை எடுத்த கும்பல்.
கோவிந்த் கமெண்ட்:
கடன் கொடுக்கவில்லை என்றால், ஜப்தி பண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால்,…
பாகிஸ்தானை தலைகுனிய வைக்கும் பிச்சைக்காரர்கள்!
பிச்சை எடுத்ததாகக் கூறி துபாயில் இருந்து 6,000 பாகிஸ்தானியர்களும், அஜர்பைஜானில் இருந்து 2,500 பாகிஸ்தானியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.