Browsing Category
நாட்டு நடப்பு
தொழில்நுட்பப் புரட்சியின் புதிய திறவுகோல்!
விவசாயம், விண்வெளி, மருத்துவம், தொழில், வர்த்தகம், கல்வி என பல்வேறு துறைகளிலும் தன் சாம்ராஜ்யத்தைப் பரப்பியுள்ளது அறிவியல்.
எண்ணெய்க் கிணறுகளும் எரியும் தேசங்களும்!
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மீண்டும் ஒருமுறை லத்தீன் அமெரிக்க நாடுகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது.
லுத்மிலா – மரணத்தோடு விளையாடிய வீரமங்கை!
பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பார்களே. அதைப்போல ரஷிய ராணுவத்தின் குறிசுடும் வீராங்கனை லுத்மிலாவின் பெயர் உளவியல் ரீதியாக ஜெர்மன் ராணுவத்தை ஓர் உலுக்கு உலுக்கி வந்தது.
உழைப்பை மதிப்போம்; உழைப்பவர்களையும் மதிப்போம்!
உண்மையிலேயே பதைப்பதைப்பை ஏற்படுத்துகிற விதத்தில் இருக்கின்றன, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சிகள்.
அண்மையில் தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளைப்…
மாற்றம் தேவையெனில் முதலில் கல்வியைத் தேர்ந்தெடு!
“கல்வியே மனிதனை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் உண்மையான ஆயுதம்.”
“பெண்கள் கல்வி பெறும் நாளே, சமூகம் முன்னேறும் நாள்.”
“அறியாமை ஒரு பாவம்; கல்வி அதற்கான மருந்து.”
“ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கல்வியால் மட்டுமே…
கடைசிவரை பிரம்மச்சாரிதான்?!
இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் என்றால் அது ராகுல் காந்திதான். 1970-ல் பிறந்த இவருக்கு தற்போது ஐம்பத்தியைந்து வயது என்றாலும், அவரது உற்சாகமான சுற்றுப் பயணங்கள், உரை வீச்சு, மக்களுடன் அன்பாகப் பழகுவது என்று அனைவரையும் கவர்ந்து…
போதை படுத்தும் பாடு…!
செய்தி:
கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த, வட மாநில இளைஞர் முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம்.
- ஆம்புலன்ஸில் உடன் செல்லாமல் அலட்சியமாக செயல்பட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு.
கோவிந்த்…
செஸ் முதல் கிரிக்கெட் வரை: 2025ல் சாதித்த பெண்கள்!
உஸ்பெகிஸ்தானில் நடந்த சர்வதேச அளவிலான 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் 11 சுற்றுகளில் 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் வைஷாலி.
2025-ல் இந்தியாவின் விளையாட்டு நாயகர்கள்!
சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் விதிப்படி 15 வயதைக் கடந்த வீரர்கள்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும்.
அதன்படி அவர் அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்காக ஆட முடியும்.
நகை விலை உயர்வுக்கு இப்படி ஒரு பின்விளைவா?
செய்தி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் 30 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி கொள்ளை.
- கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்குச் சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை.
கோவிந்த் கமெண்ட்:
தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சம் தொட்டுக்…