Browsing Category
நாட்டு நடப்பு
கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர்: யார் இந்த புதிய சிங்கங்கள்?
இதுவரை ஒரு சர்வதேச போட்டியில்கூட ஆடாத 2 இளம் வீரர்களை தலா 14.2 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கி சிஎஸ்கேவின் சிங்கப்படையில் சேர்த்திருக்கிறார்கள்.
ஐபிஎல் 2026: சிஎஸ்கே குறிவைக்கும் வீரர்கள்!
ஜடேஜா, சாம் கரண் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு அதிரடியான ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார்.
இந்தியாவுக்கு வரும் கால்பந்து கடவுள்!
கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி இதுவரை அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 875. இதில் அர்ஜெண்டினா நாட்டுக்காக மட்டுமே 115 கோல்களை அடித்துள்ளார்.
ஸ்மார்ட் போன், இணையதள வசதியில்லாமல் வாழும் புடின்!
எதிரிகளின் ராடர்களையும், ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த Il-96-300PU விமானத்தில் உள்ளன.
மக்கள் அரசியலுக்கான மக்கள் சாசனம்!
இந்திய அரசமைப்புச் சாசனத்தைப் புரிந்து கொள்வது கடினமானது. அந்த அளவுக்கு அது விசாலமானது, சட்ட வல்லுனர்களின் உதவி இல்லாது புரிந்துகொள்வது கடினம் என்று படித்தவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.
சஞ்சார் சாத்தி: பாதுகாக்கவா, ஒட்டுக் கேட்கவா?
இனி தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்!
தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது.
முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?
முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்கப் பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.
புரட்சியாளர் அம்பேத்கரின் அந்திம நாட்கள்!
புத்த பகவான் மஹாபரிநிர்வாணமடைந்து 600 வருடங்கள் வரை புத்தரின் ஓவியமோ, சிலையோ கிடையாது.
இதற்கு பின்பே புத்த பகவானின் உருவத்தை வரைய வேண்டும்
சட்டசபைத் தேர்தலில் உதிரிக் கட்சிகளின் நிலைப்பாடு?
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. நான்கு முனைப் போட்டி நிலவப்போவது உறுதியாகி உள்ளது. இரண்டு அணிகள், தங்கள் நிலையை சில மாதங்களுக்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டன.