Browsing Category
நாட்டு நடப்பு
வளைகுடா போர்: களத்தில் சீன உளவுக் கப்பல்!
ஓமான் நாட்டின் கரைக்கு அப்பால் பாந்தமாக இருந்து வளைகுடா போரை சீனாவின் லியோவாவாங்-1 என்ற உளவுக் கப்பல் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.
மெல்லக் கற்கும் குழந்தைகளுக்காக… எளிய நூல்கள்!
தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்ட தமிழ்நாட்டில், பள்ளிப் பருவத்தில் குழந்தைகள் தமிழ்ச் சொற்களை சரியாகப் படிக்கவும், எழுதவும் தடுமாறுகிறார்கள்.
தமிழே படிக்காமல் உயர்கல்வியையும் தாண்டிவிடலாம் என்ற…
ஒரு இனம் நிலத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கும்!
கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் மக்கள் குடியிருக்கும் 3476.13 நிலங்களுக்கு பட்டா கொடுப்பதோடு 34986.28 ஏக்கர் நிலத்தை காடாகமாற்ற உச்சநீதி மன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் விஜய்!
‘கூட்டணி குறித்து இரண்டொரு நாட்களில் விஜய் முடிவெடுப்பார்’ என்கிறார்கள் தவெக வட்டாரத்தில். என்ன முடிவு எடுக்கப்போகிறார், பொறுத்திருப்போம்.
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய சாவித்ரிபாய்!
முதல் பெண்கள் பள்ளி புனேவின் பிடே வாடாவில் உள்ள பள்ளிதான். ஜனவரி 1, 1848 ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் இந்தப் பள்ளியை நிறுவினர்.
நூறாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தைத் துரத்தும் கேள்வி!
தமிழ்ச் சமூகத்தின் நினைவகத்தில் சில மனிதர்கள் வெறும் வரலாற்று மனிதர்களாக இல்லை. அவர்கள் கேள்விகளாக வாழ்கிறார்கள். அயோத்திதாச பண்டிதர் அப்படிப்பட்ட ஒரு கேள்வி. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்.
கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா?
தேர்தல் காலத்தில் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் பலவற்றைப் பேசுவார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். சீமான் பேசுவது தனித்த ரகமாக இருக்கிறது.
இந்தித் திணிப்பு: வரலாறு திரும்புகிறதா?
செய்தி:
திருச்சி ரயில்வே கோட்ட அலுவலக நுழைவு வாயிலில் இந்தி வார்த்தைகள் அகற்றம்!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தலைவர்கள் எதிர்ப்பு எதிரொலி.
கோவிந்த் கமெண்ட்:
இதே திருச்சியில்தான் மொழிப் போராட்டம் நடந்தபோது, இந்தி எழுத்துக்கள் தார்ப்…
போர் எப்போது தான் முடிவுக்கு வரும்?
செய்தி:
அமெரிக்காவை நம்ப தயாரில்லை; நாங்கள் விரும்பும் வரை போரை தொடர்வோம்.
- ஈரான் திட்டவட்டம்
கோவிந்த் கமெண்ட்:
அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்னும் பல இஸ்லாமிய நாடுகளும் சேர்ந்து பலருக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றன.
இதனால்…
இயற்கையின் கணக்கில் ஏதோ தப்பு இருக்கிறது!?
சிலி நாட்டு சர்வாதிகாரியாக இருந்தவர் அகஸ்தோ பினோச்சே. அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரது பெயர் வால்தர் ராஃப் (Walther Rauff).