Browsing Category

நாட்டு நடப்பு

டாஸ்மாக் – வரவேற்கத்தக்க செயல்பாடுகள்!

செய்தி: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை: டாஸ்மாக் நிர்வாகம் கடும் எச்சரிக்கை. கோவிந்த் கமெண்ட்: இதற்கு முந்தைய அதிமுக ஆட்சியின்போதும், மதுபானக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்பது என்கிற முடிவெடுத்து,…

மக்கள் எவ்வளவு சுமையைத்தான் தாங்குவார்கள்?

செய்தி: இந்தியக் கப்பல் மீது ஈரான் பயங்கர தாக்குதல், ஓமன் கடற்பகுதியில் மூழ்கடிப்பு: மத்திய அரசு கடும் கண்டனம். கோவிந்த் கமெண்ட்: கடந்த 2 மாதங்களுக்குமேல் நீடித்துவரும் மேற்காசியப் போர் வரவர முற்றிக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே,…

கடவுள் பிரசாதத்திலும் மோசடிகள்!

செய்தி: ராமேசுவரம் கோவிலில் இலவச லட்டு வழங்கியதில் மூன்றரை கோடி ரூபாய் மோசடி. - 6 பேர் பணியிடை நீக்கம்; பக்தர்கள் அதிர்ச்சி! கோவிந்த் கமெண்ட்: திருப்பதியைத் தொடர்ந்து ராமேஸ்வரத்திலும் பிரச்சனையாகும் லட்டு! ஏற்கனவே திருப்பதி கோவிலில்…

ஏறத்தாழ 800 நாட்களுக்கு மேல்…!

செய்தி: மாணவ மாணவிகள் உதவித்தொகை ரூ.1,000 வரவு வைப்பு; அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு. - முதல்வர் விஜய் உத்தரவு. கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சின்போது,…

தடைகளைத் தாண்டி தகுதி பெறுமா சி.எஸ்.கே?

இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய ஜேமி ஓவர்டன், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இடஒதுக்கீடும் சமூகநீதியின் வரலாறும்!

இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம உரிமை வழங்க உருவாக்கப்பட்ட சமூகநீதித் திட்டமாகும். 1900-களின் ஆரம்பத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் பிராமணர்களின்…

நீட் தேர்வு ரத்து ஏன்?

மருத்துவப் படிப்பில் திட்டமிட்ட ஒரு ஒழுங்குமுறையைக் கடைபிடிக்கிறோம் என்று சொல்லப்பட்டுதான் நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட்தேர்வு முறை அமலானபோதே, அதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகமும் இருந்தது.…

‘பாசிட்டிவ் எனர்ஜி’யுடன் ஆட்சியைத் துவக்கிய விஜய்!

தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற விஜய்யின் செயல்பாடு பலரை வியக்க வைத்திருக்கிறது. தமிழகத்தில் இதுவரை கடைபிடித்து வந்த பல மரபுகளிலிருந்து விலகி, தன்னுடைய…

மின்வெட்டு, கேஸ் தட்டுப்பாடு: எப்படி சமாளிக்கப் போகிறார் விஜய்?

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கிராமப் புறங்களிலும், பலர் இந்தக் கடும் வெப்பத்திலும் எதிர் கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனை - 'திடீர் மின்வெட்டு'. சென்னையில் அதிலும் குறிப்பாக…

வாழும் எம்.ஜி.ஆர். விஜய்!

தவெக தலைமையினால ஆட்சி அமைந்த பிறகு, சபாநாயகர் ஆகி இருக்கிறார் ஜேசிடி பிரபாகர். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய ஜேசிடி பிரபாகர், தற்போது சபாநாயகராக தேர்ந்தெடுத்திருப்பது குறித்து புகழுரைகளை மற்ற கட்சித் தலைவர்களின் பேச்சில் காண…