Browsing Category
தலையங்கம்
வறண்ட மேட்டூர் அணை: டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி!
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த வருடம் திறக்கப்பட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் இருப்பதால் விவசாயிகள்…
PMUY மானிய விலை சிலிண்டர் இனி 4 மட்டுமே!
மத்திய அரசு, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் கொடுக்கப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9-லிருந்து 4 ஆகக் குறைத்திருக்கிறது.
குடும்பங்களின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வை அடிப்படையாகக் கொண்டு…
முறைகேடு குவாரிகளுக்கு பாடம் புகட்டிய தீர்ப்பு!
சட்டவிரோதமான கல் குவாரிகளுக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் கரூர் ஜெகநாதன் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
எங்கே போகிறது இளைய சமுதாயம்?
அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார்.
இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர்…
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்கும் வழி!
ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள்களிலும் 'நீட்' தேர்வு முடிவு வெளியாகிற நாள்களிலும் சில தங்களை மாய்த்துக்கொள்வது மிகுந்த கவலையளிக்கிறது.
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை…
அதிகாரப் பகிர்வில் சமநிலையற்ற தன்மை!
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார் முதலான வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரும். தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் குரலையும் செல்வாக்கையும் ஒடுக்கும் என அஞ்சப்படுகிறது.
கடவுளின் பெயரால்…!
ஒரு குற்றவாளி, கடவுள் சொல்லித்தான் இந்தக் குற்றச் செயலை செய்தேன் என்று சொன்னால், மாண்புமிகு நீதிமன்றங்கள் அந்தக் குற்றவாளியை மன்னித்து கடவுளின் பெயரால் விடுவித்து விடுமா?
‘சர்வதேச நாயகன்’ ஆகிறாரா ட்ரம்ப்?
தாய் தலையங்கம்:
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அறிவிக்கப்படாத உலக நாயகனைப் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் பதவியேற்றதிலிருந்து பல நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் விதத்தில் வரி விதிப்பை…
உலகம் இயல்பாக இயங்க, பாகுபாடுகள் ஒழிய வேண்டும்!
உலகளவில் ‘பாகுபாடு ஒழிப்பு தினம்’ ஆண்டுதோறும் மார்ச் 1ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினம் செயல்பாட்டிற்கு வந்ததன் காரணம், எய்ட்ஸ் நோயாளிகளை இந்த சமூகம் பாகுபாடு காட்டி ஒடுக்குகிறது என்பதுதான்.
ஃபெஞ்சல் புயல்: மக்கள் துயரை யார் அறிவார்?
‘தாய்’ தலையங்கம்!
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமான வீச்சோடு பலவிதமான புயல்கள் கடந்து போயிருக்கின்றன. 2015-ம் ஆண்டு புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக பாதிப்புகளை…