Browsing Category
நாட்டு நடப்பு
சமஸ்கிருதத்திற்கு தரும் முன்னுரிமை ஏன் தமிழுக்கில்லை?
செய்தி:
நாடு முழுவதும் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளில், 24000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் 7 கோடி பேசும் தமிழைக் கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்…
உச்சநீதிமன்ற உத்தரவில் வயது சார்ந்த பாரபட்சம் ஏன்?
செய்தி:
தேர்வு முறைகேடு போராட்டத்தில் கைதான 18 வயதுக்குட்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்!
- மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
கல்வி நலனை மையப்படுத்தி நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை எந்த…
டிரம்பின் இந்த வார்த்தையாவது பலனைத் தருமா?
ஐந்து மாதப் போருக்குப்பின் முதன் முறை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடக்கும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு.
மேகதாது பிரச்சனை : தொடர்ந்து வலுக்கும் சர்ச்சைகள்!
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் சரி, பாஜக ஆட்சியாக இருந்தாலும் சரி, இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க முடியாமல், ஏதோ ஒரு தடையை மத்திய அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருவதே நீர் மேலாண்மை சார்ந்த வரலாறாக உள்ளது.
தடைகளைக் கடந்து வெற்றியைத் தொட்ட ராஜா!
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு பளுதூக்கும் போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி.
இந்திய ரயில்வே ஊழியரான ராஜா, தூத்துக்குடி…
போராட்டத்திற்கான முதல் வெற்றியும்; சில எதிர்வினைகளும்!
டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் மொழி, மாநிலப் பாகுபாடுகளைக் கடந்து இந்தியா முழுக்க மாணவர்கள் எழுச்சியுடன் பல நாட்களாகத் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பலனாக, தற்போது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தன் பதவியை…
450 மில்லியன் ஆண்டுகளாக உயிர்வாழும் புதைப்படிவம்!
கடற்கரையின் அலை ஓரத்தில் நடந்து கொண்டிருக்கும்போது நண்டு போல தோற்றமளிக்கும் நீண்ட வால் கொண்ட ஒரு விசித்திரமான உயிரினம் மணலுக்குள் இருந்து மெதுவாக வெளியே வந்தால் எப்படி இருக்கும்?
அன்றே வழிகாட்டிய தமிழக மாணவர்கள்!
டெல்லியில் நீதிமன்றம் உருவாக்கிக் கொடுத்த ஒரு சொல்லின் வழியே இயக்கமாக உருப்பெற்று, சமூக வலைத்தளங்களில் தன்னை நிலைநிறுத்தி, அதுவே நாடு முழுக்கப் பரவி போராட்ட வடிவமும் எடுத்திருக்கிறது.
இதற்கு காரணமான மூலச்சொல், ‘கரப்பான் பூச்சி’.…
வன்மம் காட்டுவதில் ஆண் – பெண் பேதம் இருக்கிறதா?
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் பண்ணப்பட்ட ஒரு பதிவில், உணவுப் பொருட்களை வழங்கும் தனியார் நிறுவன ஊழியரிடம் ஒரு பெண் நடந்து கொண்ட விதமும் அதை அவரே பதிவு செய்து பகிர்ந்த பதிவும் தான் அதிகபட்ச சர்ச்சைகளையும் விவாதங்களையும்…
டெல்லியில் நீடிக்கும் போராட்டம்; யார் செவி சாய்ப்பது?
டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பும், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தின்போது, அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீதும், இளம்பெண்கள் மீதும் காவல்துறையினர் நடத்தியிருக்கும் தாக்குதல்களை சமூக…