Browsing Category

நாட்டு நடப்பு

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ராஜஸ்தான் அணி?

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி.

தமிழக முதல்வரின் டெல்லி விசிட் உணர்த்துவது என்ன?

செய்தி: பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்! - சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து. கோவிந்த் கமெண்ட்: தமிழக முதல்வராக தவெக தலைவரான விஜய் பதவியேற்றதும் வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமரான மோடி. சம்பரதாய…

அதிமுக இணைப்பு: பெருந்தன்மை காட்டிய ஜானகி எம்ஜிஆர்!

அரசியல் விருப்பம் இயல்பில் இல்லாத ஜானகி அம்மா இணைக்கும் விருப்பத்திற்கு உடன்பட்டதோடு, எந்த நிபந்தனையையுமே விதிக்காமல் இணைத்துக் கொள்ளச் சம்மதித்தார்.

கூட்டணி ஆட்சி; முஸ்லீம் லீக்கின் ஃப்ளாஷ் பேக்!

1967-ல் அறிஞர் அண்ணா தலைமையில் திமுக அமைச்சரவை அமைந்தபோதே அந்த வெற்றிக்கு பாடுபட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சி தரப்பிலும் காயிதே மில்லத் முஸ்லீம் லீக்

ஜோதிடர்களுக்கே நேரம் சரியில்லை!

செய்தி: காதல் பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவதாகக் கூறி ராஜஸ்தானைச் சேர்ந்த ஆன்லைன் ஜோதிட மோசடிக் கும்மல் 60 லட்ச ரூபாய் கொள்ளை! கோவிந்த் கமெண்ட்: தற்போது சில ஜோதிடர்களுக்கு நடக்கும் நடப்பையும், இம்மாதிரி ஜோதிடத்தின் பெயரிலான மோசடிகளையும்…

ட்ரம்பை எப்படி நம்புவது?

செய்தி: இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாம். மோடி எனது சிறந்த நண்பர்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெகிழ்ச்சி கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருந்தவர்தான் ட்ரம்ப். இருந்தும் இந்தியாவுக்கு அதிகப்படியான வரியை…

தேர்தலுக்கு முன்; தேர்தலுக்கு பின்!

செய்தி: தேர்தலில் வெற்றி பெற்ற 21-வது நாளிலேயே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். கோவிந்த் கமெண்ட்: தேர்தலுக்கு முன் அதிமுகவில் போட்டியிட்டவர்கள் தான் தேர்தலுக்குப் பின்பு…

பரவ ஆரம்பித்துவிட்ட கரப்பான் பூச்சிகள்!

மனதின் குரல்: கடந்த மே மாதத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், முகநூல் பக்கங்களை மட்டுமே இயக்கியபடி இருக்கும் இளைஞர்கள் கூட்டத்தைக் குறிவைத்து அவர்களை 'கரப்பான் பூச்சிகள்' என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார்,…

பாண்டிச்சேரி கடலோர காந்தி சிலைக்கு முன்பு…!

அந்தத் துறைமுகத்தை ஒட்டி காந்தி சிலை வைப்பதற்கு முன்னாலேயே செஞ்சிக் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சிற்பத் தூண்கள் அங்கே இருந்தன.