Browsing Category
நாட்டு நடப்பு
கட்டுப்படுவாரா ட்ரம்ப்?
முன்பு மற்ற நாடுகளுக்கு வரி விதிப்பதில் தன்னிச்சையாக ட்ரம்ப் பல முடிவுகளை எடுத்தபோது அதற்கு கடிவாளம் போட்டது அமெரிக்க உச்சநீதிமன்றம்.
விலை உயர்வு எழுதுபொருட்களுக்கு மட்டுமா?
செய்தி:
பள்ளிகள் திறந்த நிலையில் எழுது பொருட்களின் விலை 20% வரை உயர்வு!
- இஸ்ரேல் ஈரான் போர் காரணம் என வியாபாரிகள் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
மேற்காசியப் போர் துவங்கினாலும் துவங்கியது பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட சகல பொருட்களின்…
மீண்டும் சரிந்த தங்கம் விலை!
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,430 ஆகவும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,15,440 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளிப்பீர்களா?
மதிப்பிற்குரிய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளரான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு,
வணக்கம்!
1972-ல் அதிமுக என்கிற இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கியதிலிருந்து அதிமுகவிலேயே தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொண்டன்…
தேர்தலுக்குப் பிறகும் அதே பாணி பேச்சுத் தேவையா?
செய்தி:
லஞ்சம், ஊழல், பாகுபாடு இல்லாத ஆட்சியைத் தருவேன். நதிநீர் பங்கீடு உள்பட மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்!
- முதல்வர் விஜய்.
கோவிந்த் கமெண்ட்:
சென்னையில் தான் பதவியேற்ற கையோடு தொண்டர்களுக்கு முன்னால் பேசிய…
கால்பந்து உலகக் கோப்பையில் ஆடும் முதல் தமிழர்!
கால்பந்து ரசிகர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. ஆனால், உலகக் கோப்பை கால்பந்தில் இந்தியா இதுவரை ஒரு முறைகூட பங்கேற்றதில்லை என்பது பெரும் சோகம்.
எவ்வளவு கனத்தைத் தான் தாங்குவது?
செய்தி:
டீசல் விலை ஏற்றத்தால் வாகன வாடகை அதிகரிப்பு; காய்கறி, மளிகை, எண்ணெய்ப் பொருட்கள் விலை உயர்வு!
- பொதுமக்கள் அதிர்ச்சி
கோவிந்த் கமெண்ட்:
மேற்காசியப் போர் துவங்கியதிலிருந்தே அமெரிக்கா அதிபரான ட்ரம்பும் சண்டை போடுகிறார். பதிலுக்கு…
மேகத்தாட்டு அணை பிரச்சனை எப்போதுதான் தீரும்?
செய்தி:
மேகத்தாட்டு அணை கட்டும் விவகாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்!
- தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
மேகத்தாட்டு அணை பிரச்சனை அடிக்கடி கர்நாடகத்தில் ஆட்சிப்…
திருச்செந்தூர் முருகனுக்கே இப்படியா?
செய்தி:
திருச்செந்தூரில் ரகசிய ஆய்வுக்கு வந்த நிலையில், சுவாமி தரிசனத்துக்காக அமைச்சரிடமே ரூபாய் 4000 லஞ்சம்!
- ஜிபே மூலம் பணம் பெற்ற கோயில் அர்ச்சகர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்: 2 பேர் பணி நீக்கம்
கோவிந்த் கமெண்ட்:
திருச்செந்தூர்…
தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மேகதாட்டு; தீர்வு என்ன?
தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் புறக்கணித்து, நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தொடர்ந்து செயல்படுகிறது கர்நாடகா.