Browsing Category
நாட்டு நடப்பு
விஜய்யுடன் வார்த்தை யுத்தம் தொடங்கிய திமுக!
இதுநாள் வரை விஜய்யை விமர்சிக்காமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக மவுனம் கலைத்தார். “பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும்
நிபந்தனையை மீறி ‘ரோடு ஷோ‘ நடத்திய விஜய்!
அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. விமான நிலையத்தில் இருந்து பிரச்சார பகுதியான மரக்கடை 10 கி.மீ.தூரம்தான்.
ஆனால், இந்த தூரத்தை விஜயின் சொகுசு பஸ் கடக்க 3 மணி…
கிரிக்கெட் வீரர்களை பயமுறுத்தும் ப்ரோன்கோ டெஸ்ட்!
இந்தியக் கிரிக்கெட் அணியை சர்வதேச அரங்கில் தொடர்ந்து நம்பர் 1 அணியாக வைத்திருக்க உடல்தகுதி சோதனையைக் கட்டாயமாக்கி வருகிறது பிசிசிஐ.
கடலுக்கு அடியில் தங்கப் புதையல்…!
முந்நூறு ஆண்டுகளுக்குமுன் கடலுக்குள் மூழ்கிப்போனது சான் ஜோஸ் எனும் கப்பல்.
இதில் கோடிக்கணக்கான மதிப்பில் தங்கமும், வெள்ளியும், மரகதக் கற்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கில் – அபிஷேக்: இந்தியாவின் நீரும் நெருப்பும் கூட்டணி!
பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் இருந்தார்கள். அப்போதே அபிஷேக் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்வார்.
நேற்று இலங்கை; இன்று நேபாளம்!
பெரும் இனக்கலவரத்தையே உருவாக்கி தமிழினத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொடுத்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு நேரெதிராக அவர்கள் சொந்தம் கொண்டாடி வந்த மக்களே அதிபர் வீட்டு வாயிலை முற்றுகையிட்டு, பெரும் கிளர்ச்சியை நடத்தி அங்கு ஆட்சி மாற்றம்…
ராஜஸ்தானில் ஓர் ஒட்டகப் புரட்சி!
ராஜஸ்தான் மாநிலம் சத்ரியில் ஒட்டகங்களை மேய்ப்பதில் பெயர்பெற்ற ரைகா சமூகத்தினர், ஒட்டகப் பாலின் வழியாக தன்னிறைவை அடைந்துள்ளனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் இல்ஸ் கோஹ்லர் ரோலெஃப்சன், ஹன்வந்த் சிங் ரத்தோர் ஆகியோர் தொடங்கிய கேமல் கரிஸ்மா என்ற…
ஸ்வல்பார்ட் தீவு: உலகின் விதைப் பொக்கிஷம்!
நார்வே நாட்டிற்கும் வட துருவத்திற்கும் இடையில் ஆர்டிக் பெருங்கடலில் பனிகளாலும், அடர்ந்த மலைத்தொடர்களாலும் நிறைந்த ஒரு தீவுக் கூட்டம் ஸ்வல்பார்ட்.
விடுதலையைச் சிந்திக்க ‘டெட்’ தேர்வுகள் உதவுமா?
பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறார்கள். இப்படி கூறியவர்கள் எதை 'கற்றல்' என்றார்கள். கற்றவர்களை சான்றோர்கள் என்கின்றன நமது இலக்கியங்கள். அவர்கள் 'எதைக் கற்றிருந்தார்கள்?'
சனநாயகம், சமத்துவம், சுதந்திரம் போன்ற சிந்தனைகள் தமிழ் நிலத்தில்…
கவனம் குவிக்கும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா!
தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.