Browsing Category
தினம் ஒரு செய்தி
நம் கல்வி நம்மையும் நாட்டையும் உயர்த்தியதா?
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கார், அமர்த்தியா சென், ஜே.சி.குமரப்பா படித்துள்ளனர். அதேபோல்தான் இந்தியாவில் பரோடா பல்கலைக்கழகத்தைக் கூறுவார்கள்.
உடலையும் மனதையும் இணைக்கும் பாலம்!
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி. அந்த ஹாக்கி விளையாட்டில் சிறப்பாக விளையாடி 1928, 1932, 1936 ஆகிய மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தந்த ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின்…
கல்லை முத்தமிட்டால் பேச்சுத் திறன் அதிகரிக்குமா?
அயர்லாந்து நாட்டின் Cork (கார்க்) நகரத்துக்கு அருகில் இருக்கும் Blarney Castle (பிளார்னி கேஸில்) என்ற பழமையான கோட்டைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் செல்கிறார்கள்.
அந்தக் கோட்டையைப் பார்க்க மட்டும் அல்ல; அதன் உச்சியில் இருக்கும் ஒரு…
வெள்ளம் புரள்வதுமில்லை ஊற்று வற்றுவதுமில்லை!
வாசிப்பின் ருசி :
எழுதும் விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை.
எழுத்தடைப்பு - என்று சொல்வார்கள். இதுவரை எனக்கு நேர்ந்ததில்லை. காரணம், ஒருவேளை, நான் மெதுவாய் எழுதுபவன்தான். ஆனால், ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன்.
தினம், சங்கல்பமாக…
உணர்ந்தவர்களுக்கு சென்னை இன்னொரு அன்னை!
தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அரவணைத்த சென்னை எனும் அன்னையின் இன்றைய வயது 387.
வந்தாரை வாழ வைக்கும் சென்னை நாளையொட்டி மெட்ராஸின் பழைய புகைப்படங்கள்.
தந்தையின் கனவுகளுக்கு சிறகுகள் தந்த மகன்!
“என் மகனை சர்க்கஸுக்கு அனுப்ப மாட்டேன்; அவனைப் படிக்க வைத்து மருத்துவராக்குவேன்!” - என்று நம்பிக்கையோடு சொன்னவர் கணேஷ் பாரையாவின் தந்தை.
3 அடி உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட இளைஞர். இன்று இவரது பெயர் பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம்.பல…
நம்முடைய நேரத்திற்கு நாம்தானே பொறுப்பு!
வாசிப்பின் ருசி :
நடந்தவற்றை அசைபோடுவதைப்போல துயரம் எதுவுமில்லை. நாளையைப் பற்றி நினைப்பதுதான் இதற்கான ஒரே ஆறுதல். நேற்று நடந்தவற்றை என்னால் மாற்ற முடியாது. ஆனால், நாளை எப்படி நடப்பது என நான் முடிவு செய்ய முடியும் தானே.
எழுத்தாளர்…
நினைவுகளுக்கு உருவம் கொடுக்கும் புகைப்படக் கலை!
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும்.
எளிதாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் புகைப்படத்துக்கு உண்டு.
அவ்வளவு சாதனைகளை நிகழ்த்தும் புகைப்படக்காரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே உலகப்…
செல்போனில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்!
சுற்றுலாத் தலங்களில் வேடிக்கை பார்ப்பவர்களைவிட, செல்பி எடுத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது.
இதற்கு முன்னோடியாக இருந்தவர் பிலிப் கான். 1997-ம் ஆண்டில் செல்போன் மூலம் முதல் புகைப்படத்தை எடுத்தவர் பிலிப் கான்.