Browsing Category

தினம் ஒரு செய்தி

உலக அரங்கில் தமிழை ஒலிக்கச் செய்த மால்கம் ஆதிசேசய்யா!

யுனெஸ்கோவில் பெரிய பொறுப்பு வகித்து தமிழன்னைக்கு பல மணி மாலைகளைச் சூட்டி சிறப்பிக்க செய்த இந்த மால்கம் ஆதிசேசய்யாவை எத்தனை தமிழர்களுக்கு ஞாபகம் இருக்கப்போகிறது. பலன் கருதாது கர்ம வினை புரிபவர்கள் மேன்மக்களே.

புத்தகம் – தோட்டாக்களைவிட வீரியமான ஆயுதம்!

இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.

உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!

’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.

பாரம்பரியத் தலங்களை ரசிப்போம்.. காப்போம்..!

மண்ணில் துளிர்க்கும் விதையொன்று தரைக்கு மேலே பச்சையைப் படரவிடுவது போன்றே, கீழே வேர்விடுவதும் இயல்பு. பாரம்பரியமும் அது போன்றதே. அதனை உணர்த்தும் பாரம்பரியத் தலங்களைப் பார்ப்போம்; ரசிப்போம்; அவற்றைக் காத்து அடுத்த தலைமுறையும் அவற்றின்…

வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு!

நூறாண்டுகள் கடந்த விட்ட வைக்கம் போராட்டம் (30.03.1924 - 30.03.2024) நிறைவு நாளை போராளிகளின் நினைவு நாளாக எண்ணி - வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு.

சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!

இயற்கையின் ஒரு கிளையில் அமர்ந்தவாறே, அடிமரத்தை அறுக்கச் சொல்லும் உத்தரவுகளை நாம் பிறப்பிக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவு ‘சூதானமாக இருந்தாலே போதும்; இந்த பூமிப்பந்து நசியாமல், நசுங்காமல் பாதுகாக்கலாம்.

தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!

இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.

மாணவர்களிடம் வஉசி.யை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்!

ரெங்கையா முருகன் நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் திருநெல்வேலி எழுச்சி குறித்த கருத்தரங்கு மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்துக் கல்லூரி நிர்வாகம். கல்லூரி சார்பாக நல்ல முறையில் வரவேற்பு நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர்…