Browsing Category

தினம் ஒரு செய்தி

எங்கே போகிறது இளைய சமுதாயம்?

அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார். இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர்…

கண்களைப் பாதுகாக்கும் அத்தியாவசியக் கருவி!

மனித உடலின் மிக முக்கிய உறுப்பான கண்களையும், அதன் பார்வையையும் தெளிவாக வைத்திருக்க உதவுவதில் கண் கண்ணாடிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு பள்ளியில் இது முதல் ஆண்டாக இருக்கும். சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் பள்ளி அனுபவம் இருக்கும். எப்படி…

திரை ஒளியில் தொலைந்த மனிதன்!

காலையில் அலாரம் ஒலிக்கிறது. அதை அணைக்க கைபேசியை எடுக்கும் அந்த நொடியிலேயே, திரையின் ஒளி மனிதனை முழுவதுமாக விழிக்க வைக்கிறது. மெசேஜ்கள், நியூஸ் அலர்ட்ஸ், சமூக ஊடக அறிவிப்புகள் இவை அனைத்தும் சேர்ந்து நம்மை ஒரு புதிய உலகத்துக்குள் இழுத்துச்…

மாடலிங் டூ ராணுவ அதிகாரி: மெத்வானியின் பயணம்!

இளம்பெண் ஒருவர், மாடலிங் உலகில் கிடைக்கும் உடனடி புகழ், பணத்தைத் துறந்து, நாட்டுக்குச் சேவை செய்ய ராணுவ அதிகாரி ஆகியுள்ளார். கஷிஷ் மெத்வானி என்ற அந்தப் பெண், மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்தவர். 23 வயதாகும்…

தொடர்ந்து உயரும் எரிபொருள் விலை: மக்கள் அவதி!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஐந்தாவது முறையாக விலையை உயர்த்தியுள்ளன.

புகைப்பதை நிறுத்திய 8 நிமிடங்களில்…!

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை நிறுத்தும்போது என்னென்ன நடன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வோம். உடனடியாக... புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தும்போது புகைத்து வெளியேற்றிய காற்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…