Browsing Category

நிகழ்வுகள்

காமராஜர் கண்டெடுத்த தலைவர் என்.எஸ்.வி சித்தன்!

ஒரு தலைவர் உயரத்தை அடைய வேண்டுமெனில், அவர் எப்போதும் மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும். அப்படித் தன் பொதுவாழ்வை மக்கள் நலப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர் என்.எஸ்.வி.சித்தன்

சுயமரியாதை இயக்கம் – 100 : நேரடிப் பதிவு!

சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளையும் அதன் அடிப்படையில் வந்த திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் விளக்கினார். ஆசிரியர் அய்யாவின் அயராத தொண்டை வெகுவாக பாராட்டிப் பேசினார்.‌

தங்கம் விலை உயர்வை எப்படிக் கட்டுப்படுத்துவது?

தொலைக்காட்சி வழியே: தினமும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தக் குறிப்பை எழுதும் இன்று (27.09.2025) ஒரு பவுன் தங்கத்தின் விலை 85 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தொடர்ந்து தங்கம் விலை அதிக வேகத்தில் உயர்ந்து வருவதைப்…

விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றிய விஞ்ஞானி!

ஆரபத்தில் மூன்று ஆண்டுகளில், இயற்கை விவசாயத்தில் நல்ல மகசூல் பெறுவது சிரமமாக இருந்தது. ஏனெனில் செயற்கை உரங்களை நம்பாமல் மண் புத்துயிர் பெறுவதற்கு காலம் தேவைப்பட்டது.

தயவு செய்து அலட்சியம் வேண்டாம்!

ரோபோ சங்கர் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் கல்லீரல் பிரச்சனைதான். இந்தக் கல்லீரல் பிரச்சனைகள் 4 வகையாக பிரிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.

செயற்கை நுண்ணறிவில் மின்னும் பேரறிவு!

பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் நினைவிடத்திற்கு வந்திருந்த தோழர்கள் கண்காட்சியை கண்டு பயன் பெறும் வகையில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை முன்னின்று செய்து கருத்தோவியங்களை அழகாக…

ஆட்டோக்களின் மீட்டர்கள் வெறும் காட்சிப் பொருளா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: சென்னையில் ஆட்டோக்களிலும் வாடகை கார்களிலும் தொடர்ந்து பயணிக்கிறவர்கள் படும்பாடெல்லாம், எந்தப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அறிவதில்லை. ஆம்னி பஸ்களின் கட்டணத்தை எப்படி அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லையோ, அதே…

நாய்கள் யாரைக் கடிக்கின்றன, யாரை விடுகின்றன?

நாய் யாரைக் கடித்தால் என்ன? நம்மிடம் விழுந்து புடுங்காதவரை சரி என்ற மனோபாவத்தில் இருப்பது எந்த ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.

45 ஆண்டுகளாகத் தொடரும் சிவகுமாரின் கல்விச் சேவை!

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது…

கலைவாணரை எங்கே தேடுவோம்?

நினைவுகளில் வாழும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில், ஒரு விசித்திரம் அண்ணா மறைவதற்கு முன்பு உடல் நலிவடைந்த நிலையில், அவர் கலந்து கொண்ட இறுதி…