Browsing Category
நிகழ்வுகள்
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: தமிழில் நடந்ததா?
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் 16 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குடமுழுக்கு நடந்திருக்கிறது.
இன்னொரு விதத்தில் ஊடகங்கள் “கும்பாபிஷேகம்” என்கிறார்கள். முருகனை “அருள்மிகு சுப்ரமணிய சுவாமி” என்கிறார்கள்.
ஏற்கனவே பழனி…
காவல்துறைக்கு ஏன் இத்தனை அழுத்தங்கள்?
1967-ஆம் ஆண்டு அதுவரை தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டு, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நேரம்.
முதலமைச்சராக இருந்த அண்ணாவைப் பார்க்க வந்த காவல்துறை அதிகாரிகள் “ஆட்சி மாறியதால், எங்களுடைய பொறுப்புகளும்…
மக்கள் வலுவுடன் ஒன்றுசேர்ந்தால்…!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கின்ற எளிய உண்மையை பள்ளிகளில், படிக்கும்போது வேடன் புறா கதையைச் சொல்லிப் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது.
அதேமாதிரி, கர்நாடகாவில் ஒரு சம்பவம்.
காட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், நிஜமாகவே ஒரு சிறுத்தை…
தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘பாரதி’ விழா!
டெல்லி கலை இலக்கியப் பேரவை முன்னெடுப்பில் பஹ்ரைன் சொல்வேந்தர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் பாரதி விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுக்கத் தயங்கும் தயாரிப்பாளர்கள்!
தன்னிடம் கதை கேட்டு வரும் திரைப்பட உதவி இயக்குநர்களுடன் நடத்திய உரையாடல் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார். ஒரு சிறு தொகைகூட கொடுக்காமல் கதை கேட்கும் சினிமா உலகம் பற்றி வருத்தப்பட்டு எழுதியுள்ளார்.
இதோ…
இந்தியாவை அதிரவைத்த சில விமான விபத்துகள்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து, லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் என்ற விமானம் நேற்று (12.06.2025) மதியம் 1.40 மணியளவில் விபத்திற்குள்ளானது.
புறப்பட்ட சில…
நல்லது நடக்கும்போது பிரபஞ்சம் இழுத்துக்கொண்டு வரும்!
“போலியான உலகில் வாசிப்புதான் ஒரு வாசகனுக்கு புதிய உலகத்தை திறந்து வைக்கிறது" என்றார் எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை.
உருவ கேலி காமெடிக்கு என்ன செய்யப் போகிறோம்?
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு என்று பல நல்ல நல்ல காட்சிகளை உதாரணத்திற்கு கருப்பு வெள்ளை காலத்தில் இருந்தே எடுத்துச் சொல்லலாம்.
நல்ல உதாரணங்கள் இப்போது வருகிற சினிமாக்களில் இருந்தும் காட்டலாம் என்றாலும், சம காலத்தில் காமெடி…
அடிமை வாழ்வை அறுத்தெறியுங்கள்!
மக்கள் சமுதாயத்தைச் சீர்திருத்தப் பற்பல அறிஞர்கள் அரிய பெரிய வேலை செய்தனர். ஆனால், அடிப்படையை ஆராயாததால் அவர்கள் யாவரும் தோற்றனர்.
எனவே இளந்தோழர்களே! வருங்கால உலகம் உங்களைத்தான் நம்பியிருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களுக்கு அளித்துக்…
30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் சிறை!
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை…