Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

பிக்காசோவின் நீலப் பருவம்!

1901-ல் பிகாசோவின் நெருங்கிய நண்பர் Carlos Casagemas தற்கொலை செய்துகொண்டது அவருக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த மனச்சோர்வு அவரது ஓவியங்களில் நீல, சோக உலகமாக வெளிப்பட்டது.

ஓவிய ஆசிரியரின் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்!

மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஓவியர் ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன், உலகக் கோப்பை மாதிரியை பேப்பர் மற்றும் அட்டையால் உருவாக்கி அதில், தேசியக் கொடியின் வண்ணத்தைத் தீட்டியுள்ளார்.

சென்னையில் மார்க்ஸ் சிலை: இதற்குள் இத்தனை விஷயங்களா?

கார்ல் மார்க்ஸ் பிறந்த ஊரான ஜெர்மனியில் உள்ள “ட்ரையர்” நகரத்தில் சிற்பி ‘வு வெய்சான்’ செதுக்கிய தோற்றத்தில் சென்னையில் உள்ள சிலையும் உள்ளது.

இரட்டைக் கிளவிக்குப் பொருளாய் வாழும் கிராமியக் கலைஞர்கள்!

தமிழில் 'இரட்டைக்கிளவி' எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர்.

புதுப்பொலிவில் விக்டோரியா பப்ளிக் ஹால்!

சமீபத்தில் சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டடமான விக்டோரியா பப்ளிக் ஹால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கிற்கும் இடையில் இருக்கும் இந்தக்…

திருடு போனதால் உலகப் புகழடைந்த ‘மோனாலிசா’!

உலக வரலாற்றில் ஓர் ஓவியம் திருடு போனதற்கு அவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது அதுவே முதல்முறை. லூவ்ர் மியூசியத்தில் மோனாலிசா ஓவியம் தொங்கிய சுவரில் வேறு ஓவியம் எதையும் மியூசிய நிர்வாகம் மாட்டி வைக்கவில்லை.

தமிழ்த் திரையுலகம் கொண்டாடத் தவறிய துரோணாச்சாரியார்!

இசைஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றிக் கூறியுள்ளார். சென்னையில் வாய்ப்புத் தேடுகையில், அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி என்று பல சோதனைகளை எதிர்கொண்ட சூழலில்தான் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார்…

ஓவியர் பிகாசோவின் வெற்றி ரகசியம்!

உலகப் புகழ் பெற்ற பிறகும், ஏராளமான பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலை படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.

கலையின் புனிதத்தை உடைத்த ‘நீரூற்று’!

1917இல் நியூயார்க்கில் தனிப்பட்ட ஓவியர்களின் சங்கம் ஒன்று கலைக் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் மார்சல் டுஷாம்ப் தன் படைப்பு என்று சொல்லி ஒன்றைக் கொடுத்தார்.

சிம்பொனி இசையின் மூலம் எது?

சிம்பொனி எனும் இசை வடிவுக்கு மூலகர்த்தா ஓபெரா என அழைக்கப்படும் இத்தாலிய இசை வடிவமாகும். ஓபெராவின் நடுநடுவே இசைக்கப்படும் ஒருவித இசையை சிம்பனியா என அழைத்தனர். ஆனால், 1745-ல் இதை ஓர் இசை வடிவமாக்கி சிம்பொனிக்கென ஓர் இலக்கணத்தை வகுத்தவர்…