Browsing Category
நிகழ்வுகள்
அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!
மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை, உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக்…
இருநூறு ஆண்டுகால அடிமை முறைக்குத் தீர்வு!
இந்தியாவில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய வீரிய நெல் ரகங்கள் இருக்கும்போது கார்ப்பரேட் கம்பெனிகளில் லாபத்துக்காக ஒன்றிய அரசு புதிய மரபணு மாற்றப்பட்ட நெல் வகைகளை அறிமுகப்படுத்தி இருப்பது பெரும் ஆபத்தாகும்.
மத ஒற்றுமைக்குச் சான்றான திருப்பரங்குன்ற மலை!
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வழக்கமாக திருவண்ணாமலை பெயர்தான் ஊடகங்களில் அதிகமாக அடிபடும். ஆனால், இந்த ஆண்டு அதிகமாக ஊடகங்களில் அடிபட்ட பெயர் திருப்பரங்குன்றம் மலை.
மதுரைக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய முருகனின் அறுபடை வீடுகளில்…
தொடர் மழைக்காலம்; ஆயத்தமாக இருக்கிறோமா?
எச்சரிக்கைகள் அதிகப்பட்டிருக்கிற காலம் இது. அதிலும் தற்போது, தொடர் மழைக்காலம் என்பதால், விவசாய வயல் பரப்பு எல்லாம் நீரில் நிரம்பி நாசமாகி விவசாயிகளை கலங்க வைத்திருக்கின்றன.
நெசவாளர்கள், மீனவ மக்கள் என தினமும் வேலைக்குச் செல்லும் பலரும்…
ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர் தரப்புக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை…
மிருகக் காட்சி சாலைகளை மூடுங்கள்!
கர்நாடகாவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக் காட்சி சாலை பிரபலமானது. இங்கு 38 மான்கள் இருந்தன. இவற்றில் 28 மான்கள் திடீரென மரணமடைந்தன.
உலகில் உள்ள மிருகக் காட்சி சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற எண்ணத்தை இச்செய்தி இன்னும்…
பார் போற்றும் சாதனைக்குப் பாராட்டுகள்….!
பிரான்ஸ் அரசு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் (Chevalier dans l'Ordre des ArtsetdesLettres) விருதை 1957-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு மறைந்த…
வனப்பேச்சி: இயற்கையின் குரலாக ஒலித்த பிரளயனின் படைப்பு!
பக்கம் பக்கமாக பேசுவது எழுதுவதைவிட நடிப்பில் ஒரு சில நிமிடங்களில் கடத்தி விட முடியும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது - வனப்பேச்சி எனும் ஒரு சிறப்பான மேடை நாடகத்தின் மூலம்!
பள்ளி மாணவர்கள் ஒரு வன விலங்கு சரணாலயதிற்கு, அழிந்து…
மத்தூர் மக்களின் தமிழுணர்வுக்குத் தலைவணங்குகிறேன்!
நூல் வெளியீட்டு விழாவுக்கு மத்தூர் மக்கள்தான் சிறப்பு விருந்தினர்கள். ஒவ்வொருவராகப் பேசினார்கள். ஊரே நல்ல தமிழ் பேசுகிறது. - சுந்தர புத்தன்.
இலங்கையில் நடைபெற்ற நைலினி சர்வதேச மாநாடு!
நூற்றுப் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து சர்வதேச மாநாட்டை வெற்றிகரமாக இலங்கையில் நடத்தியுள்ளனர்.
"இதில் ஐக்கிய நாட்டு சபையுடன்" நெருங்கிய தொடர்பில் இருக்ககூடிய தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.…