Browsing Category

நிகழ்வுகள்

செயற்கை நுண்ணறிவில் மின்னும் பேரறிவு!

பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் நினைவிடத்திற்கு வந்திருந்த தோழர்கள் கண்காட்சியை கண்டு பயன் பெறும் வகையில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் பிரின்ஸ் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை முன்னின்று செய்து கருத்தோவியங்களை அழகாக…

ஆட்டோக்களின் மீட்டர்கள் வெறும் காட்சிப் பொருளா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: சென்னையில் ஆட்டோக்களிலும் வாடகை கார்களிலும் தொடர்ந்து பயணிக்கிறவர்கள் படும்பாடெல்லாம், எந்தப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அறிவதில்லை. ஆம்னி பஸ்களின் கட்டணத்தை எப்படி அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லையோ, அதே…

நாய்கள் யாரைக் கடிக்கின்றன, யாரை விடுகின்றன?

நாய் யாரைக் கடித்தால் என்ன? நம்மிடம் விழுந்து புடுங்காதவரை சரி என்ற மனோபாவத்தில் இருப்பது எந்த ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.

45 ஆண்டுகளாகத் தொடரும் சிவகுமாரின் கல்விச் சேவை!

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது…

கலைவாணரை எங்கே தேடுவோம்?

நினைவுகளில் வாழும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கும் உள்ள நெருக்கமான தொடர்பு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில், ஒரு விசித்திரம் அண்ணா மறைவதற்கு முன்பு உடல் நலிவடைந்த நிலையில், அவர் கலந்து கொண்ட இறுதி…

ஆணவக்கொலைகள்: அமைதி காப்பதும் தேர்தல் அரசியல்தான்!

ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும்போது இத்தனை திராவிட இயக்கத் தலைவர்கள் வாய் திறக்காமல் அமைதி காப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன், விமர்சனப்பூர்வமாக இதை முன் வைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், இப்படி வாயை…

மகளிர் உரிமைத் தொகை: ஆய்வு சொல்வது என்ன?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றிய சிறந்த கட்டுரை ஒன்றை ஆங்கில ஹிந்து நாளேடு (24.08.2025) அன்று Crediting care work: a T.N. story என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறது. 'A Right to Care, A Right to Welfare: A Study of the Kalaignar Mahalir…

நல்ல சமையலுக்கு இப்படி ஒரு ‘ரியாக்ஷன்’!

செய்தி: சமையல்கார பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களா: - ஆமதாபாத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்பு உயில் எழுதி வைத்த என்ஜினீயர்! கோவிந்த் கமெண்ட்: சமைத்த உணவு நன்றாக இருக்கிறதென்றால், வழக்கமாக சம்மந்தப்பட்டவர்கள் பாராட்டுத் தெரிவிப்பார்கள்…

ஜீபே மூலம் நடக்கும் நவீனக் கொள்ளை!

செய்தி: சென்னையில் பரவி வரும் புதிய கொள்ளைக் கலாச்சாரம் - ஜீபே மூலம் பணம் பறிக்கும் கும்பல். கோவிந்த் கமெண்ட்: பணமதிப்பிழப்பிற்கு பிறகு ஜீபே, பே.டி.எம் என்று செல்போனில் உள்ள நவீன தொழில்நுட்ப வசதி மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவித்தது மத்திய…

மனைவி ஷாலினிதான் என் வாழ்வின் பலம்!

எனது ரசிகர்களின் அன்பைத் தவறாகவோ, சுயலாபத்துக்காகவோ பயன்படுத்த மாட்டேன் என்று நடிகரும் கார் ரேஸருமான அஜித்குமார் குறிப்பிட்டுள்ளார்.