Browsing Category
விளையாட்டுச் செய்திகள்
2 அத்லெட்களைத் தத்தெடுத்த சஞ்சு சாம்சன்!
2 வீரர்களின் சாதனைகளைப் பற்றி கேட்ட பிறகு, அவர்களை தத்தெடுக்கப் போவதாக சஞ்சு சாம்சன் அறிவித்திருப்பதாக கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார்.
சவால்களை சமாளிப்பாரா சுப்மன் கில்?
இந்திய அணியைத் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் தக்கவைக்கும் சவாலான பணியும் அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது. அதை அவர் எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தகுதியான வீரர்களை உருவாக்குவதே இலக்கு!
இந்தியக் கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று (09.10.2025) மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.…
கார் பந்தயத்தில் தொடர்ந்து சாதிக்கும் அஜித்!
‘அஜித்குமார் ரேஸிங்' அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சாதித்து வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதால் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கிரிக்கெட் வீரர்களை பயமுறுத்தும் ப்ரோன்கோ டெஸ்ட்!
இந்தியக் கிரிக்கெட் அணியை சர்வதேச அரங்கில் தொடர்ந்து நம்பர் 1 அணியாக வைத்திருக்க உடல்தகுதி சோதனையைக் கட்டாயமாக்கி வருகிறது பிசிசிஐ.
கில் – அபிஷேக்: இந்தியாவின் நீரும் நெருப்பும் கூட்டணி!
பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் இருந்தார்கள். அப்போதே அபிஷேக் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்வார்.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஆட்டோ டிரைவர் மகன்!
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார் முகமது சிராஜ்.
இங்கிலாந்து தொடரில் சறுக்கல்: கம்பீர் பதவிக்கு ஆபத்து?
இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கட்டம் சரியில்லை. அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரை இந்தியா மோசமாக இழந்தது.
இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும்…
நிறைவேறிய வாஷிங்டனின் கனவு!
இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். இதன்மூலம் தமிழகத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தரின் இந்த சதம், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்பதில்…
சர்வதேசக் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் படைத்துள்ளார்.