Browsing Category
சமூகம்
மாற்று எரிபொருளுக்கான தேவையை உணர்வோம்!
தேவை ஏற்படும்போது தான் தேடல் தொடங்கும் என்பதைப் போல, மாற்றத்தை நோக்கி நகர வேண்டிய தருணம் இது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கை எரிவாயு என்பது மீத்தேன் வாயுவை உள்ளடக்கிய ஒரு எரிபொருளாகும்.
தமிழகத்தில் டெங்கு: மறைக்காமல் நடவடிக்கை எடுங்கள்!
தமிழகத்தில் டெங்கு பாதிப்பைக் குறைக்க உடனடி நடவடிக்கை; கண்காணிப்பு, தடுப்பு முறைகளை அதிகரிக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.
மதுக் கடை விற்பனை; என்ன ஒரு கருணை!
மதுக்கடையின் விற்பனையை ஏற்ற பாடுபடுவார்கள் அரசும் அதிகாரிகளும். தேர்தல் நாட்களில் மது விநியோகம் அதிகப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு.
ரயில்வே துறைக்குச் சிக்கனம்; பயணிகளுக்கு?
செய்தி:
பயணம் செய்வதற்கு 8 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் வாபஸ் இல்லை!
- ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது புது அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ரயில்வே துறையில் ஏற்கனவே மூத்தக்குடிமக்களுக்கு வழங்கப்பட்டு…
எதைத் தான் நம்புவதோ?
செய்தி:
உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சனைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவை, போலியானவை!
- மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதி.
கோவிந்த் கமெண்ட்:
உயர் இரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு…
உயரும் டோல்கேட் வரி…!
செய்தி:
ஏப்ரல்-1 முதல் தமிழகத்தில் உள்ள 60 சுங்கச் சாவடிகளில் 5% வரை கட்டணம் உயர்வு அமலாகிறது.
- அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு.
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே மேற்காசிய போரினால் பெட்ரோல், டீசல் மற்றும்…
சமூக சீரழிவுக்குக் காரணம் யார்?
போதைப் பொருள்கள் பரவ அனுமதித்து விட்டு, அதன் பின்விளைவுகளான பல்வேறு பாலியல் கொலைக் குற்றங்களை மட்டும் தனித்து தடுத்து நிறுத்தி விட முடியாது.
காட்டிலிருந்து ஒருவன்…!
பெரு முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனநாயகரீதியான என்ன பலன் கிடைத்தது.
ஒரு இனம் நிலத்தை இழந்தால் அனைத்தையும் இழக்கும்!
கூடலூர், பந்தலூர் வட்டாரத்தில் மக்கள் குடியிருக்கும் 3476.13 நிலங்களுக்கு பட்டா கொடுப்பதோடு 34986.28 ஏக்கர் நிலத்தை காடாகமாற்ற உச்சநீதி மன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவிய சாவித்ரிபாய்!
முதல் பெண்கள் பள்ளி புனேவின் பிடே வாடாவில் உள்ள பள்ளிதான். ஜனவரி 1, 1848 ஜோதிபா பூலே, சாவித்ரிபாய் பூலே ஆகியோர் இந்தப் பள்ளியை நிறுவினர்.