Browsing Category
மணாவின் பக்கங்கள்
வியப்பளிக்கும் சில ஊடகச் சந்திப்புகள்!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 15
ஜெர்னலிச வாழ்க்கையில் எத்தனையோ தலைவர்களைப் பார்த்து பழகுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், சில தலைவர்கள் காட்டிய அக்கறையும் பரிவும் ஒத்துழைப்பும் ஆச்சர்யப்படும் விதத்திலேயே அமைந்திருப்பது ஒருவிதத்தில் சிறப்பு…
தொலைந்துபோன அபூர்வ பிரதிகள்!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு: 14
'அற்புதம்' என்ற சொல்லுக்கான அர்த்தமாகத்தான் என்னுடைய ஊடக வாழ்க்கையில், கிடைத்த அந்த அனுபவங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
அச்சு ஊடகம், காட்சி ஊடகம், இணைய ஊடகம் இவற்றில் பணியாற்றிய 45 ஆண்டு காலங்களுக்கு மேல்…
இறுதிக்கட்ட தேர்தல் களம் எப்படி இருக்கிறது?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
வழக்கத்தைவிட வெப்பத்தின் சூடு அதிகரித்திருப்பதைப் போலவே, பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.
தனிப்பட்ட வசைகள் முன்பிருந்ததைவிட வாக்காளர்கள் கவலைப்படும் அளவிற்கு விழுந்திருக்கின்றன.…
தீண்டாமை ஒழிந்திருக்கிறதா?
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 13
சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.
இப்போதிருக்கிற 'ஜென்சி கிட்ஸ்கள்' நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கும். ஆனால், இதே தமிழகத்தில் என்னுடைய 45 ஆண்டுகால ஊடக வாழ்க்கையில்…
கவிஞர் கண்ணதாசனின் ‘பசுமை நிறைந்த நினைவுகள்’!
“எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..
நான் வாழ யார் பாடுவார்?’’
– கவியரசர் கண்ணதாசன்
1998-ம் ஆண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கிற கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டி கிராமத்துக்கு…
நினைவை விட்டு அகலாத அந்தச் சிறுமிகள்!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 12
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்கிற சொற்றொடர் சர்வதேச அளவில் அண்மையில் கவனிக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான்.
அதில் இளம் சிறுமிகள், சிறுவர்கள் கொடுமையான பாலியல்…
காட்டிலிருந்து ஒருவன்…!
பெரு முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனநாயகரீதியான என்ன பலன் கிடைத்தது.
என் பத்திரிகையாளர் பணியைச் செறிவாக்கிய ஆளுமைகள்!
பத்திரிகை மற்றும் ஊடக வாழ்வில் நான் பெற்ற மகத்தான அனுபவங்கள் என்று இந்த நேர்காணல் மூலமாக கிடைத்த அனுபவங்களைச் சொல்லலாம்.
தலையில் தீ: அதிர்ச்சி கொடுத்த சாமியார்!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 9
“இப்படியெல்லாமா சாமியார்கள் இருப்பார்கள்?” என்று தோன்றுகிற அளவுக்கு பல தரப்பட்ட சாமியார்களைக் கடந்த 45 ஆண்டுகால ஊடக வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அந்த அனுபவங்களில்தான் எத்தனை விசித்திரங்கள்.
ஜெயா…
மலைவாழ் மக்களின் அற்புதமான மனம்!
கார்ப்பரேட் வாழ்க்கையில் நசுங்கிப் போய், பலர் தேடும் அமைதியையும் தியானத்தையும் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வியலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.