Browsing Category

மணாவின் பக்கங்கள்

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!

அருட்பிரகாச வள்ளலார் 200-வது பிறந்தநாளையொட்டி எழுத்தாளர் மணா எழுதிய தமிழகத் தடங்கள் நூலிருந்து ஒரு மீள் பதிவு. “பெருநெறி பிடித்தொழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”- வள்ளலார். சென்னையில் நெரிசல் அதிகமான ஏழுகிணறு பகுதியில்…

கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாளன்று!

2001 ஜூன் மாதம் 30 ஆம் தேதி. கலைஞர் வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார் கலைஞர். அன்றைய தினம் காலையில் தான் சன் டிவி செய்தியாளரை அரசு நடத்திய வித‍த்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கைதான…

மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு!

பரண்: ஜனங்களே! நீங்கள் தான் இந்தப் பூமிக்கு சொந்தக்காரர்கள். அரசாட்சியார் உங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு உங்களுக்கு வேலை செய்யும் தொழும்பர்கள். ஒரு அரசாட்சியார் சரியானபடி வேலைபார்க்காவிட்டால் அதை மாற்றும் சக்தி உங்களுக்கு உண்டு.…

50 நாடுகளுக்குச் சென்ற 10 வயது சிறுமி!

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இதுவரை 50 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். அதேநேரத்தில், இதற்காக அவர் பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. அந்த சிறுமி குறித்த ஒரு பதிவு இந்தியாவை…

அரசைப் பலப்படுத்த குடிமகன்களை ஏன் பாடாய்ப் படுத்துகிறார்கள்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : பார்க்கும் போது எவருக்குமே பதற்றம் கூடுகிறது. டாஸ்மாக் கடைக்கு முன்பு கூடுதலான விலைக்கு ஏன் விற்கிறீர்கள்? - என்று கேள்வி கேட்டதற்காக அந்தக் குடிமகனை காவலர் ஒருவர் சரமாரியாக கன்னத்திலேயே அடிக்கிறார்.…

எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் முனியாண்டி!

ட்ரும்ம்... ட்ரும்ம் என்று - அதிர்கிற உறுமியைக் கேட்டிருக்கிறீர்களா? 'திடும்.... திடும்...' சலங்கைச் சத்தம் மொய்க்க காதில் விழும் பறைச் சத்தத்தை அனுபவித்திருக்கிறீர்களா? 'ல்லவ்...ல் லல்' என்று பெண்கள் நாக்கைச் சுழற்றி வரும் குலவைச்…

“வாங்க சேர்ந்து குளிப்போம்”- காமராஜர்!

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…

வாசன் – சலியாத உழைப்பு!

பரண் :  ‘’திரு.வாசன் வாரப்பத்திரிகைகளும் சரி, தமிழ் சினிமா உலகமும் சரி, காலம் சென்ற வாசன் அவர்களை நன்றியோடு நினையாமல் இருக்க முடியாது. இரு துறைகளிலும் அவர் ஒரு முன்னோடி. வழிகாட்டி. கட்டுக்கடங்காத உற்சாகம்; அந்த உற்சாகத்தைச் சாதனையாக…

புதுச்சேரி : பிரெஞ்ச் கலாச்சாரத்தின் ஜன்னல்!

- எழுத்தாளர் பிரபஞ்சன் எங்கள் ஊர் புதுச்சேரி. நீங்கள் சொல்கிற பாண்டிச்சேரி தான். புதுச்சேரி தான் சரியான பெயர். மகாகவி பாரதி எங்கள் ஊரைப் பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா? ‘வேகத் திரைகளினால் வேதப் பொருள் பாடிவந்து தழுவும் வளஞ்சாா்…

உணவகம் எனும் இரக்கமற்ற வசூல் மையங்கள்!

எழுத்தாளர் ராஜகுமாரனின் அனுபவம் அண்மையில் பயணத்தின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆரோக்கியமான உணவுக்காக அலைந்த அனுபவத்தை எழுதியுள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான ராஜகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டே…