Browsing Category

நாட்டு நடப்பு

விடாமல் தொடரும் திருப்பரங்குன்ற சோதனை!

செய்தி: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்! - தென்காசி பிரச்சாரத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி. கோவிந்த் கமெண்ட்: திருப்பரங்குன்ற மலையில்…

முழு நம்பிக்கை வரவில்லையா தோனிக்கு?

காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சியை தொடங்கியுள்ள தோனி எப்போது கம்பேக் கொடுப்பார்? என்று சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தொகுதி மறுவரையறை மசோதா – தோல்வி ஏன்?

தொகுதி மறுவரையறை மசோதா (delimitation bill) தோல்வியுறும் என்பது ஓரளவு எதிர்பார்த்ததுதான். தற்போதைய மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை (காலியிடங்கள் நீங்கலாக) 540. சாதாரண மசோதாக்களை நிறைவைற்ற நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை போதுமானது. அதற்கு…

கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள வி.சி.க.!

சட்டமன்றத்துக்குள் போகலாம் என நான் ஆசைப்பட்டேன். 2026 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறும் என நான் கருதுவதாக எங்கள் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தேன்.

இபிஎஸ், ஓபிஎஸ் தொகுதிகளின் கள நிலவரம்!

முன்னாள் முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, மீண்டும் தனது எடப்பாடி தொகுதியில் களம் காண்கிறார். மற்றொரு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் களம் இறங்கிய…

அதிகாரப் பகிர்வில் சமநிலையற்ற தன்மை!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார் முதலான வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரும். தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் குரலையும் செல்வாக்கையும் ஒடுக்கும் என அஞ்சப்படுகிறது.

போர் என்பது புலி மீது சவாரி செய்வதுதான்!

‘ரோமானியர்களுக்கு எதிராக இன்னும் ஒரேயொரு போரில் நாம் வெற்றி பெற்று விட்டால் அதுபோதும் நாம் அழிவதற்கு’ என்றார் எபிரஸ் நாட்டின் மன்னர் பீர்ரஸ்.

பத்தாயிரம் கோடி ரூபாய் + அழகான பெண்!

உகாண்டா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வருவது இடி அமீன். அவர் 1979-இல் புரட்சி மூலம் விரட்டியடிக்கப்பட்டார். அவரை விரட்டியடித்த பல ராணுவக் குழுக்களுள், இந்த யோவேரி உருவாக்கிய குழுவும் ஒன்று.

அப்பா – மகன் யுத்தம்: வெல்லப்போவது யார்?

பாமக எனும் அரசியல் கட்சியை நிறுவிய டாக்டர் ராமதாசுக்கு இப்போது 86 வயது. தான் ஆரம்பித்த வன்னியர் சங்கத்தை 1980 ஆம் ஆண்டு பாமக எனும் கட்சியாக உருமாற்றினார்.

சட்டென்று மாறும் வானிலை, எங்கு பிழை?!

’நீருக்குள் மூழ்கிடும் தாமரை’ என்று தொடங்கும் வாரணம் ஆயிரம் படப்பாடல் ‘சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை’ என்று நகரும். அந்தப் பாடல் முழுக்கவே இதமான புறச்சூழலில் மனம் மகிழ்ந்த இளம் காதலர்களின் மனநிலை தெளிவாகக் காணக் கிடைக்கும்.…