Browsing Category

நாட்டு நடப்பு

நிறைவேறிய வாஷிங்டனின் கனவு!

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். இதன்மூலம் தமிழகத்துக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார். வாஷிங்டன் சுந்தரின் இந்த சதம், இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்பதில்…

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில்…

சொர்க்கம் மாதிரி இருந்தாலும் சிறை சிறைதான்!

உலகப்புகழ் பெற்ற (!) கொலம்பியா நாட்டு போதைப் பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார், இன்று (ஜூலை 22) சிறையிலே இருந்து தப்பிய நாளாம். எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இது? இதைப்பற்றி ஒரு பதிவு எழுதாவிட்டால் எப்படி? போதைப்…

தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்!

“நான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன், தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து விடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மனிதக் கழிவுகளை பணம்கொடுத்து வாங்கும் மைக்ரோசாஃப்ட்!

இந்தக் கழிவு நீர் மற்றும் குப்பைகளை அப்படியே பொதுவெளியில் விட்டால், அவை இயற்கையையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும். அதோடு மனிதர்களின் சுகாதாரத்தையும் பாதிக்கும். அதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தக் குப்பைகளை பூமிக்குள் செலுத்துகிறது.

ஆலய வழிபாடு அனைவருக்குமானது!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீவேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர்…

சர்வதேசக் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் படைத்துள்ளார்.

பீகார் தேர்தல் குளறுபடி: தமிழகத்திலும் பிரதிபலிக்குமா?

பீகார், மேற்குவங்கம் என்று இரு மாநிலங்களில் அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடக்க இருக்கின்றன. பீகாரில் வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்கின்ற செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னமும்…

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏன் தொடர்ந்து குறைகிறது?

செய்தி: மத்திய அரசு தெரிவித்திருக்கிற புள்ளி விவரப்படி அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகத்திற்கு பத்தாவது இடம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோவிந்த்…

கூலித் தொழிலாளி முதல் முதலமைச்சர் வரை…!

கேரள அரசியல் வரலாற்றில் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்து முதலமைச்சர் பதவி வரை உயர்ந்த முதலாவது அரசியல்வாதி வி.எஸ்.அச்சுதானந்தன்.